TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

2 posters

Go down

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! Empty சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

Post by மாலதி Fri May 21, 2010 2:14 pm

வன்னியில்
கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிறீலங்கா சிங்கள படைகளால் கைது
செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து கொன்றது தொடர்பாக மேலும் சில
காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது.


சிறீலங்காவின் சிங்கள படைகளின் காட்டு மிரண்டிதனமான போர் குற்ற ஆத்ரம்களில் சிலதை Human Rights Watch send email வெளியிட்டுள்ளது.


இதில் ஒரு போராளியை தென்னை மரத்தில் கட்டி
வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்யும் கோர
காட்சிகளின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


இச்செய்தியானது உலக தமிழ் மக்களை
உலுக்கியுள்ள இவ்வேளையில் எதிர்வரம் காலங்களில் மேலும் படங்கள் வெளிவரும்
என்பதும் இன்னும் ஒரு செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.


புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக
உறவுகள் அனைத்து ஒரே வழியில் நின்று போராடவேண்டிய தேவையையும், சிறீலங்காவை
போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும் என நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக செய்திக்கு இங்கே அழுத்தவும்


சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! 1


சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! 2


சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! 3


சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! 4


சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! 5


சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! 6
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! Empty Re: சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

Post by ஜனனி Fri May 21, 2010 2:47 pm

இதை வைத்து போர் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! Empty Re: சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

Post by ஜனனி Fri May 21, 2010 5:20 pm

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! Imgnews




2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் சிறிலங்காவின் எயர்
மொபைல் பிரிகேட்டைச் சேர்ந்த ஒரு சிப்பாயினால் எடுக்கப்பட்ட ஏறத்தாழ
200க்கு மேற்பட்ட புகைப்படங்களை மனித உரிமைக்கண்காணிப்பகம் பரிசீலித்தது.
இப்படங்களில் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஒருவருடைய இந்த
ஐந்து படங்களும் மிக முக்கியமானவை. சுயாதீனமான வட்டாரங்களின்
தகவல்களின்படி இந்த இளைஞன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் விடுதலைப்
புலிகளின் அரசியல் பிரிவின் நீண்டகால உறுப்பினர் என்றும் தெரிய வருகிறது.

முதலிரண்டு
படங்களும் அவ்விளைஞன் முகத்தில் இரத்தத்துடன் அரைகுறை உயிருடன் இருப்பதைக்
காட்டுகிறது. தென்னை மரத்துடன் சேர்த்து அவ்விளைஞன்
கட்டப்பட்டிருக்கிறான். இராணுவ உடையணிந்த பலர் அவ்வளைஞனைச் சூழ
நிற்கின்றனர். ஒருவர் இளைஞனின் கழுத்துக்கு அருகாக கத்தியை வைத்துக்
கொண்டு நிற்கிறார்.

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! AI2

அடுத்த மூன்று படங்களிலும் அந்த இளைஞன் ஏறத்தாழ
மரணமடைந்து விட்டான். அவனுடைய தலை நிமிர்த்தப்பட்டு படம்
பிடிக்கப்படடிருக்கிறது. தமிழீழக் கொடியினால் அவனுடைய உடல் அரைகுறையாகப்
போர்த்தப்பட்டிருக்கிறது. அவனுடைய முகத்திலும் உடலின் மேற்பாகங்களிலும்
பெருமளவு இரத்தம் வடிந்திருக்கிறது.



சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! AI3

பின்னைய மூன்று படங்களிலும் அவ்விளைஞனின்
கழுத்துப்பகுதியில் வேறொரு நிறத்தில் படிந்திருப்பது அவனுடைய மூளைப்பகுதி
தான் என இப்படங்களை ஆய்வு செய்த மருத்துவ நிபுணர் தெரிவித்திருக்கிறார்.
இது அவ்விளைஞன் தலையின் பின்புறத்தில் தாக்கப்பட்டிருப்பதனைப்
புலப்படுத்துகிறது எனவும் தெரிவித்திருக்கிறார். இது தலையின்
பின்புறத்தில் துப்பாக்கியால் சுட்டதாலோ அல்லது வெட்டுக்கத்தி, கோடரி
போன்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டதாலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்
தெரிவித்திருக்கிறார்.

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! AI4

இதேவேளை இவ்விளைஞன் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது
கொல்லப்பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் முடிவுக்கு வரவில்லை.
கிடைத்துள்ள ஆதாரங்கள் ஒரு முழுமையான விசாரணையை வேண்டி நிற்கின்றன எனவும்
அது தெரிவித்திருக்கிறது.



சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! AI5
பல
படங்கள் விடுதலைப் புலிகளின் சீருடையில் இருந்த பெண் உறு;பினர்களுக்கு
என்ன நடந்தது என்பதை அம்பலமாக்கியுள்ளன. அவர்களுடைய சேர்ட் மேலே
தள்ளப்பட்டிருக்கிறது. அவர்களுடைய காற்சட்டை கீழே இறக்கி விடப்பட்டுள்ளது.
அவர்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு இருக்கலாம். அல்லது
அவர்களுடைய சடலம் சிதைக்கப்பட்டிருக்கலாம். மீண்டும்இவை குறித்து
திட்டவட்டமான முடிவுக்கு வர முதல் முழுமையான விசாரணை ஒன்றின் அவசியம்
இங்கும் வலியுறுத்தப்படுகிறது.


நடந்தவற்றிலிருந்து கற்றுக் கொள்வதற்கும்
இணக்கத்தை ஏற்படுத்துவதற்குமாக அரசாங்கத்தினால் மே 17, 2010இல்
நிமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும்
விமர்சனங்களைச் சமாளிக்கவே நியமிக்கப்பட்டுள்ளதாக உணர முடிகிறது. அது
நியமிக்கப்பட்டதற்கான காரணம் 2002ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட போர்
நிறுத்த உடன்படிக்கை ஏன் சீர்குலைந்தது என ஆராய்வதாக இருக்கும் என
சொல்லப்படுவதிலிருந்தே அதன் நோக்கம் புலனாகிறது. போரின் இறுதிக்கட்டத்தில்
அரச படைகளாலும் விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட
துஷ்பிரயோகங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத விடயம் இது. அது
மட்டுமல்லாமல் இவ்வாணைக்குழு தற்போது வெளிவந்திருக்கும் புதிய தகவல்கள்
குறித்து விசாரணை மேற்கொள்ளப் போவதில்லை.



அத்தோடு சாட்சியமளிப்பவர் அல்லது பாதிக்கப்பட்டவரைப்
பாதுகாக்கும் வகையிலும் அது உருவாக்கப்பட்டிருக்கவில்லை. இந்த
ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சித்ரா ரஞ்சன் டி சில்வா
முன்னாள் சட்டமா அதிபராவார். 2006ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
நடவடிக்கைகளில் தலையிட்டதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் இவர்.
இவருடைய நடடிக்கைகள் காரணமாகத் தான் 10 சர்வதேச நிபுணர்கள் கொண்ட
விசாரணைக்குழு விசாரணைகளிலிருந்து விலகியது. இந்த விசாரணைகள் வெளிப்படைத்
;தன்மை மிகுந்ததாகவோ சர்வதேச தரத்திற்கமையவோ நடாத்தப்படாததால் தாம்
அதிலிருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

சிறிலங்காவுக்கு இவ்வாணைக்குழுக்கள் தொடர்பாக ஒரு
நீண்ட வரலாறு இருக்கிறது. குறிப்பாக 1948இல் சுதந்திரம் அடைந்த பிற்பாடு
இவ்வாறான ஒன்பது ஆணைக்குழுக்களை அது நிறுவி இருக்கிறது. அதில் ஒன்று கூட
உருப்படியான முடிவு எதனையும் அறிவிக்கவில்லை.

மார்ச் ஐந்தாம் திகதி ஐநா செயலாளர் நாயகம் இலங்கை
விவகாரங்களில் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை அமைக்கப் போவதாகச்
சொல்லி இருந்தார். உடனடியாக இலங்கையின் உள்விவகாரங்களில் அவர்
தலையிடுவதாக பான் கீ மூன் மீது தாக்குதல் தொடுத்தது இலங்கையரசு. இன்று வரை
அவர் அக்குழுவை நியமிக்கவில்லை.

பான் கீ மூனுடைய செயலற்ற தன்மை துஸ்பிரயோகம் செய்தோர்
மிகச் சாதாரணமாக எவ்வித அர்த்தமுமின்றி ஆணைக்குழுக்களை நியமிக்கவும்,
மிகப் பெரிதாகச் சத்தமிட்டு எல்லா வகையிலும் நீதியை மறைக்கவும், வாய்ப்பாக
இருக்கிறது. ஒரேயொரு நியாயமான வழிதான் இருக்கிறது. அது சர்வதேச விசாரணை
ஒன்றை ஆரம்பிப்பது தான்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! Empty Re: சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

Post by மாலதி Fri May 21, 2010 7:34 pm

ஐயோ,
என் அன்புச் சகோதரனுக்கு ஏற்பட்ட கொடுமையைப் பாருங்கள்! அவரின் முகத்தில்
தெரியும் அந்த மரண பீதி என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது!
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! Empty Re: சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

Post by மாலதி Fri May 21, 2010 7:38 pm

மனித உரிமை மீறல்களை ஐ.நா விசாரிக்க கோரி மனு செய்யுங்கள்

Call on UN to investigate Sri Lanka rights violations
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்! Empty Re: சிறீலங்காப்படையினர் போராளியை வெட்டி கொலை செய்யும் கோரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இராணுவம் ஒரு போராளியை சித்திரவதை செய்து கொலை செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி
» நடிகை விசித்ராவின் தந்தை வெட்டி கொலை!
» கல்லூரி மாணவி வெட்டி கொலை: 3 பேர் கைது
» போராளிகள் கை ,கால்களை வெட்டி கொலை செய்த சிங்களம் -அதிர்ச்சி படங்கள்
» மும்பையில் 2 வயது குழந்தையை காப்பாற்றிய இந்திய பெண்மணிக்கு இஸ்ரேல் குடியுரிமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum