TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கத்தி படம் வரும் .தீபாவளிக்கு வெளிவர இருக்கும் நிலையில் மாணவர்கள் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

Go down

கத்தி படம் வரும் .தீபாவளிக்கு வெளிவர இருக்கும் நிலையில் மாணவர்கள் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். Empty கத்தி படம் வரும் .தீபாவளிக்கு வெளிவர இருக்கும் நிலையில் மாணவர்கள் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

Post by அருள் Mon Oct 13, 2014 7:11 am

கத்தி படம் வரும் .தீபாவளிக்கு வெளிவர இருக்கும் நிலையில் மாணவர்கள் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.


அன்புடையீர் வணக்கம் !
வரும் தீபாவளிக்கு லைகா தயாரிப்பில் கத்தி படம் திரைக்கு வருவதாகவும் இன்று அந்த படத்தில் முன்மாதிரி காட்சிகள் வெளியிட இருப்பதாகவும் பத்திரிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளோம்.
இந்த படம் சம்பந்தமாக தங்களிடமும் மற்றவர்களிடமும் நேரியடியாகவோ அல்லது பத்திரிக்கைகள் மற்றும் இணைய ஊடகங்கள் மூலமாகவும் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவுடனான கூட்டாளி லைகாவின் நிறுவனர் சுபார்ஷ்கரன் என்பதினை ஆதரங்களுடன் சமர்பித்து இருந்தோம்.
மேலும் இது சம்பந்தமான எதிர்ப்பினை பல இடங்களில் பல விதங்களில் தெரிவித்துக்கொண்டு தான் உள்ளோம்.
ஒருவர் தன்னை லைகவின் தரப்பு என்று கூறி எங்களுடன் பேச்சிவார்த்தை நடத்தினார்,அப்பொழுது நாங்கள் லைகா வெளியேறினால் நாங்கள் எதிர்க்கமாட்டோம் என்று கூறிய நிலையில் இரண்டாவது நாள் எங்களை வடபழனியில் இருக்கும் பழைய ரம்பாவின் வீட்டில் படபிடிப்பு நடக்கிறது என்றும் உங்களை முருகதாஸ் பார்க்க விரும்புவதாகவும் அழைத்து சென்றார் அங்கு அவரை சந்தித்த நாங்கள் எங்களுடையை நிலையினை எடுத்து கூறினோம் அப்பொழுது அவர் கத்தி படம் லைகாவுடன் ஒப்பந்தம் போடப்பட்ட படம் இல்லை என்றும் நான் ஐயங்கரன் நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் போட்டு உள்ளேன் என்றும் கூறினார்.மேலும் லைகா உள்ளே இருப்பது பட பூஜையில் தனக்கு வந்த காசோலையை வைத்து தான் தெரிந்து கொண்டேன் என்றும் கூறினார்.
கத்தி படம் வரும் .தீபாவளிக்கு வெளிவர இருக்கும் நிலையில் மாணவர்கள் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். 2mnhiet
பின்புதான் லைகா பற்றின சர்ச்சைகளை பற்றி ஐயங்கரன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அனைத்தையும் அவர்கள் மறுத்த நிலையில் படத்தினை தொடர்ந்தேன் என்றும் எனக்கு இதுவரை அவர்களை பற்றின முழு தகவல்களும் கிடைக்க வழி இல்லை நான் மற்றும் விசை குருகிய வட்டத்திற்குள் பயணிப்பவர்கள் என்று கூறினார்.தானும் விசையும் என்றும் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் என்றும் கூறினார்.நடிகர் விசையும் நானும் ஒரு நாள் இந்த பிரச்சனைகளை பற்றி தனியாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது இவைகள் அனைத்தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் ஏன் தயாரிப்பாளரை மாற்றி விடக்கூடாது என்றும் அவர்களை பற்றின உண்மைகளை எப்படி தெரிந்துக்கொள்வது என்று கலந்து ஆலோசித்து இருந்தோம்.
நீங்கள் அது சம்பந்தமான ஆதாரங்களை படம் வெளிவரும் முந்தின நாள் எனக்கு கொடுத்து உதவினீர்கள் என்றாலும் என் பிள்ளைகள் மேலும் சாப்பிடும் சாப்பாட்டின் மீதும் சத்தியமாக படத்தினை விட்டு நானும் விசையும் வெளியேறிவிடுவோம் என்றும் ராஜபஷேவின் தொடர்பில் இருப்பவனிடம் தான் நாங்கள் படம் பண்ணி சம்பாதிக்கவேண்டும் என்ற ஈனத்தனமான புத்தி எங்களுக்கு இல்லை என்று கூறி அவரின் ஆதரவையும் தமிழ் ஈழ உணர்வுகளையும் வெளிப்படுத்தியதை அடுத்து அங்கிருந்து நாங்கள் வெளியேறினோம்.பின்னர் அந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு அவரை சந்திக்க முற்படும் பொழுது முடியாமைலையே போய் விட்டது.அதன்பின் பத்திரிக்கையாளர் மாநாட்டில் அந்த ஆதாரங்களை மக்களின் முன் வெளியிட்டோம்.
பின்னர் தமிழ் நாடு வந்த சுபாஷ்கரன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதலில் எங்களுக்கும் ராஜபஷேவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி பின்னர் இறுதியில் ஆனது தொடர்புகளையும் அவரே கூறி ஒப்புதல் வாக்குமூலம் கோடுத்து உள்ளார்.
தமிழ் திரைப்பட உலகத்தினர் சமீபத்தில் அதிமுக பொதுசெயலாளர் அவர்களின் கைதைக் கண்டித்து அவர்களுக்கு தாங்கள் துணையாய் இருக்கிறோம் என்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தது மட்டும் இல்லது.
சட்டமன்ற தீர்மானத்தில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை அத்துணை கோடி தமிழர்களின் சார்பில் நிறைவேற்றி இருக்கிறார் என்பதினையும் அதனை நடைமுறைக்குகொண்டு வர துணை நிற்கவேண்டும் இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டு உள்ளேம்.
இவை அனைத்தையும் முருகதாஸ் மற்றும் விசை கருத்தில் கொள்ளாமல் இப்படத்தினை தீபாவளிக்கு கைகாவின் பெயரிலையே திரைக்கு கொண்டு வந்தால் தமிழர்கள் எத்துனை பேர் செத்தால் எமக்கு என்ன வந்தது எங்களுக்கு அன்ன ஹசாரே,ராகுல்காந்தி,மோடி, ஆமீர்கான் மட்டுமல்ல தமிழகத்தின் ஒன்றுமே அறியாத அப்பாவி ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆகவே நாங்கள் எவரையும் பற்றி கவலைப்படமால் இக்காரியத்தை செவ்வனே செய்வோம் என்று நடந்துகொள்வது விபச்சாரத்திற்கு சமம் என்பதினை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆம் இக்காரியம் எம்மை பொறுத்த மட்டில் பணத்திற்காக இனத்தை வைத்து விபச்சாரம்செய்வது போல் தான் உணர்த்துகிறது.ஆகவே தயவு கூர்ந்து நடக்கும் தமிழர்களுக்கு எதிரான அனைத்து வேலைகளையும் கூர்ந்து கவனித்து இப்படத்தினை தடுத்து நிறுத்தி சிங்கள இனவெறியர்களின் கூட்டாளியான சுபாஸ்கரனின் லைகாவை வெளியேற்றி படத்தினை வெளியிட ஆவண செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
அப்படி தாங்களும் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டு படம் லைகாவின் தயாரிப்பிலையே வெளிவருமேயானால் மாணவர்கள் நாங்கள் படம் வெளிவரும் திரையரங்கில் முன்னால் ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தவேண்டிய கட்டயத்திற்கு ஆளாவோம் என்று மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாணவர்கள் சார்பாக மாறன் சுசீந்திரம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மாதவன் நடித்து வெளிவர இருக்கும் ‘இறுதிச்சுற்று’ படம்: டிரெய்லர்
» விஜயின் கத்தி படம் வேண்டாம்! மாணவர்கள் போராட்டம்
» நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் பகுதியில் அமைந்து இருக்கும் PGP தனியார் கல்லூரியின் பலத்த மிரட்டல்களுக்கும் பயபடாமல் தமிழ் ஈழ விடுதலைகோரி மாணவர்கள் பத்து பேர் தொடர் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர்.
» கத்தி திரை படத்திற்கு எதிராக நாளை மாணவர்கள் பத்திரிகையாளர் மாநாடு!
» ‘கத்தி’க்கு எதிராக 2 நாட்களில் போராட்டம் வெடிக்கும்: மாணவர்கள் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum