TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 9:17 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 9:09 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 3:26 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 3:02 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 4:56 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 1:45 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 7:01 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 7:49 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 8:28 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 1:56 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 11:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 10:58 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 3:18 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 9:44 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 10:29 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 1:46 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 5:14 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 10:43 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:41 am

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 10:36 am

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 10:34 am

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 10:28 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 10:26 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 10:21 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 10:18 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 10:05 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 10:01 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 11:23 am


பிரதமர் மோடி தான் இலங்கைக்கு என்னை அனுப்பினார்: சுப்பிரமணியன் சுவாமி…

2 posters

Go down

பிரதமர் மோடி தான் இலங்கைக்கு என்னை அனுப்பினார்: சுப்பிரமணியன் சுவாமி… Empty பிரதமர் மோடி தான் இலங்கைக்கு என்னை அனுப்பினார்: சுப்பிரமணியன் சுவாமி…

Post by Tamil Tue Aug 19, 2014 6:18 pm

பிரதமர் மோடி தான் இலங்கைக்கு என்னை அனுப்பினார்: சுப்பிரமணியன் சுவாமி…
பிரதமர் மோடி தான் இலங்கைக்கு என்னை அனுப்பினார்: சுப்பிரமணியன் சுவாமி… %E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
கொழும்பு: இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தில் எதிர்ப்புகள் வெளியிட்டப்பட்டபோதும், பிரதமர் நரேந்திர மோடி தமக்கு அனுமதி வழங்கியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையை வகுப்பது இந்திய அரசே தவிர மாநில அரசுகள் அல்ல என்று கூறினார். இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தில் எதிர்ப்புகள் வெளியிட்டப்பட்டபோதும் பிரதமர் மோடியும், பா.ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவும் தமக்கு அனுமதி வழங்கியதாக சுவாமி தெரிவித்தார். இந்த நவம்பர் மாதத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு வரவுள்ளார் என்றும், இதனையடுத்து பிரதமர் மோடி அடுத்தாண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வரலாம் என்றும் சுவாமி கூறினார்.
பிரதமர் மோடிதான் இலங்கைக்கு
பிரதமர் மோடிதான் இலங்கைக்கு

இந்திய நாடாளுமன்றத்தில் பா.ஜனதாக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் அது மாநில கட்சிகளிடம் சரணடைய தேவையில்லை என்று அவர் தெரிவித்தார். கச்சத்தீவு தொடர்பாக கருத்து தெரிவித்த சுவாமி, அந்த விஷயம் ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒன்று என்றார். கச்சத்தீவு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டபோது தமிழகத்துடன் கலந்தாலோசிக்கவில்லை என்று சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்த அவர், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியுடன் அது குறித்து பிரதமர் இந்திரா காந்தி கலந்தாய்வு செய்தார் என்று தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேசியவாதி என்ற வகையில் நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ளார் என்றும், எனவே அவர் மத்திய அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கமாட்டார் என்றும் சுவாமி கூறினார். தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைப் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவார்களானால் இந்திய- இலங்கை மீனவப் பிரச்னையை தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவுக் குறித்து கருத்து தெரிவித்த சுவாமி, இந்தியா இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனிக்கிறது என்றார். கொழும்பு: இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தில் எதிர்ப்புகள் வெளியிட்டப்பட்டபோதும், பிரதமர் நரேந்திர மோடி தமக்கு அனுமதி வழங்கியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையை வகுப்பது இந்திய அரசே தவிர மாநில அரசுகள் அல்ல என்று கூறினார். இலங்கையின் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தில் எதிர்ப்புகள் வெளியிட்டப்பட்டபோதும் பிரதமர் மோடியும், பா.ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவும் தமக்கு அனுமதி வழங்கியதாக சுவாமி தெரிவித்தார். இந்த நவம்பர் மாதத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு வரவுள்ளார் என்றும், இதனையடுத்து பிரதமர் மோடி அடுத்தாண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வரலாம் என்றும் சுவாமி கூறினார். இந்திய நாடாளுமன்றத்தில் பா.ஜனதாக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் அது மாநில கட்சிகளிடம் சரணடைய தேவையில்லை என்று அவர் தெரிவித்தார். கச்சத்தீவு தொடர்பாக கருத்து தெரிவித்த சுவாமி, அந்த விஷயம் ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒன்று என்றார். கச்சத்தீவு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டபோது தமிழகத்துடன் கலந்தாலோசிக்கவில்லை என்று சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்த அவர், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியுடன் அது குறித்து பிரதமர் இந்திரா காந்தி கலந்தாய்வு செய்தார் என்று தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேசியவாதி என்ற வகையில் நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ளார் என்றும், எனவே அவர் மத்திய அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கமாட்டார் என்றும் சுவாமி கூறினார். தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைப் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவார்களானால் இந்திய- இலங்கை மீனவப் பிரச்னையை தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவுக் குறித்து கருத்து தெரிவித்த சுவாமி, இந்தியா இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனிக்கிறது என்றார்.
[You must be registered and logged in to see this link.]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பிரதமர் மோடி தான் இலங்கைக்கு என்னை அனுப்பினார்: சுப்பிரமணியன் சுவாமி… Empty Re: பிரதமர் மோடி தான் இலங்கைக்கு என்னை அனுப்பினார்: சுப்பிரமணியன் சுவாமி…

Post by அருள் Wed Aug 20, 2014 8:17 am

அப்படியா ?செத்திரு நாடும் நல்ல இருக்கும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படி நடத்தச் சொன்னார் பிரதமர் மோடி: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி
» சுவாமி விவேகானந்தரின் பேப்பர் மற்றும் அரிய புகைப்படத்தை பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள காட்சி
» இப்போதைக்கு நீக்கம் இல்லை ; ஜெய்ராம் ராஜினமா பிரதமர் திருப்பி அனுப்பினார்
» 2ஜி: சிதம்பரத்தை சேர்க்கும் வரை ஓயமாட்டேன்: சுப்பிரமணியன் சுவாமி
» சுப்பிரமணியன் சுவாமி வீடு மீது தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum