TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தத்துவம்

3 posters

Go down

தத்துவம்  Empty தத்துவம்

Post by மாலதி Sun Aug 03, 2014 3:42 pm

[You must be registered and logged in to see this image.]
5நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது ‪#‎தாய்‬
15நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது ‪#‎சகோதரி‬
30நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது ‪#‎தோழி‬
3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது ‪#‎காதலி‬
உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது ‪#‎மனைவி‬


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தத்துவம்  Empty Re: தத்துவம்

Post by sakthy Sun Aug 03, 2014 4:59 pm

மணிக்கணக்காகக் காத்திருந்தேன். மேலே திசைமாறி இருக்கும் இருவரும் சமாதானம் ஆவதாகத் தெரியவில்லையே! இவர்கள் யார்?


[You must be registered and logged in to see this link.]

இந்த்ப் பெண்ணின் மேல் சொடுக்குங்கள். இவள் தடுமாறுகிறாளா? அல்லது உயரே போக எதையும் இழக்க தயாராகிறாளா?

பெண்ணே, நீ எண்ணிப் பார்.

நமது முன்னோர்கள் வாழ்ந்த தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்வதா?

தமிழ்ப் பண்பாட்டின் கட்டுக்கோப்பான உள்நோக்கிய, ஆனந்தத்தைத் தேடும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதா ? அல்லது பணத்தை அடிப்படையாக கொண்ட மேலைநாட்டுப் பண்பாட்டின் படி, வெளிநோக்கிய பயண வாழ்க்கையை வாழ்வதா ?

வாழ்க்கை முறையறிந்து, அமைதியான வாழ்க்கையை தமிழ்ப் பண்பாட்டின் வழி நல்வழியில் வாழ்வதா ? அல்லது கண்டதே வாழ்க்கை, கொண்டதே கோலம் என்று ஆரம்பத்தில் இன்பம், பிறகு வாழ்நாள் முழுவதும் துன்பம் மற்றும் அமைதி இன்மை என்று மேலை நாட்டுப் பண்பாட்டின் வழி வாழ்வதா ?

பருவப் பெண்களுக்கு தேவை இக்கணம், தமிழ்ப் பண்பாடு மற்றும் மேலை நாடுகளின் பண்பாடு என்ற இரண்டிலும் உள்ள நிறை மற்றும் குறைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கும் மனப்பக்குவம்.

மேலும், இன்றைய செயலுக்கான எதிர்கால விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தெளிவாக உணர்ந்து, தீர்க்கதரிசனமான முடிவை தொலை நோக்குப் பார்வையோடு எடுக்க வேண்டும். பிறகு, அந்த முடிவின் வழி, ஒரு  பெண் தனது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை.... வாழ்வதற்கே!
வாழ்க்கை....முரண்பாடு இல்லாமல் வாழ்வதற்கே!
வாழ்க்கை...இனிமையாக வாழ்வதற்கே!
வாழ்க்கை....தடுமாற்றம் இல்லாமல் வாழ்வதற்கே!
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தத்துவம்  Empty Re: தத்துவம்

Post by மாலதி Sun Aug 03, 2014 6:10 pm

மனைவிமார்களின் நெற்றியில் இருக்கும் குங்குமம். கணவன்மார்கள் பேசுவதையெல்லாம் அப்படி பதிவு செய்யும் ரெக்கார்ட் பட்டனாம்..
30 ஆண்டுகள் ஆனாலும் பதிவான பேச்சுக்களை தோண்டியெடுத்து வந்து உங்களை வெளுக்கமுடியும் என்பதற்கான குறியீடுதான் அந்த ரெக்கார்ட் பட்டனை ஆண்களுக்கு உணர்த்தும் குங்குமமாம்...

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தத்துவம்  Empty Re: தத்துவம்

Post by sakthy Mon Aug 04, 2014 12:13 am

இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை நான் கேட்டதில்லை.


Last edited by sakthy on Wed Aug 06, 2014 1:23 am; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தத்துவம்  Empty Re: தத்துவம்

Post by sakthy Mon Aug 04, 2014 8:28 pm

வாழ்க்கை ஒரு சவால் ,அதனைச் சந்தியுங்கள்.
வாழ்க்கை ஒரு பரிசு , அதனை ஏற்றுக் கொல்லுங்கள்.
வாழ்க்கை ஒரு பயணம், அதனை மேற்கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு கடமை ,அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு விளையாட்டு ,அதனை விளையாடுங்கள்.
வாழ்க்கை ஒரு வினொதம்,அதனை கண்டறியுங்கள்
வாழ்க்கை ஒரு இலக்கு, அதனை எட்டிப் பிடியுங்கள்
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்,அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை ஒரு உறுதிமொழி,அதனை நிறைவேற்றுங்கள்.
வாழ்க்கை ஒரு அழகு,அதனை ஆராதியுங்கள்
வாழ்க்கை ஒரு உணர்வு,அதனை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சோகம்,அதனை கடந்து வாருங்கள்.
வாழ்க்கை ஒரு துயரம்,அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு போராட்டம், அதனை எதிர்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு பயணம், அதனை புகழுடன் முடித்து கொள்ளுங்கள்.

Life is an Adventure – Dare it.
Life is a Love - Enjoy it.
Life is a Tragedy – Face it.
Life is a Struggle – Fight it.
Life is a Promise – Fulfill it.

மொத்தமாக வாழ்க்கை வாழ்வதற்கே.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தத்துவம்  Empty Re: தத்துவம்

Post by அருள் Mon Aug 04, 2014 9:05 pm

உண்மை தான்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தத்துவம்  Empty Re: தத்துவம்

Post by sakthy Wed Aug 06, 2014 1:21 am

சிந்திப்பவன் சிற்பியாகிறான். சிந்திக்கத் தெரியாதவன் கல் ஆகிறான்.

பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.(இது அன்று,இன்றல்ல.)

முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன், பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

சரியானது எது என்று தெரிந்த பிறகும், அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

வாழ்க்கை ஒரு விற்பனை நிலையம்,
இங்கு
தன்னைப் புரிந்துகொண்டவர்கள் விற்பனையாளனாகிறார்கள்
தன்னைப் புரிந்துகொள்ளாதவர்கள் விற்பனைப் பொருளாகிறார்கள்

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தத்துவம்  Empty Re: தத்துவம்

Post by மாலதி Wed Aug 06, 2014 8:17 am

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தத்துவம்  Empty Re: தத்துவம்

Post by sakthy Thu Aug 07, 2014 5:57 pm

வியாபாரியின் பார்வை பட்ட பின்  குப்பை கூட பணமாகிவிடுகிறது!

குட்டிக்கரணம் போடுவதால் குரங்கு கூடத் திரும்பிப்பார்க்கப்படுகிறது!

முன்னோருக்கு உணவுபடைக்க காக்கை கூட அதன்மொழியில் அழைக்கப்படுகிறது!

கடையில் லாபம் பெற கழுதைகூட நிழற்படமாகிவிடுகிறது!

இவை எல்லாம் விலை மதிக்க முடியாதவையாக ஆவிடுகின்றன!
ஆனால்..............

விலை மதிக்கமுடியாத மனிதன் மட்டும் தன்னை உணர்ந்துகொள்ளாததால்
விலை மதிப்பே இல்லாதவனாகி விடுகிறான்!!
ஏன்?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தத்துவம்  Empty Re: தத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum