TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் - சில அற்புதமான வழிபாட்டு ஸ்தலங்கள்

2 posters

Go down

குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் - சில அற்புதமான வழிபாட்டு ஸ்தலங்கள் Empty குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் - சில அற்புதமான வழிபாட்டு ஸ்தலங்கள்

Post by Tamil Sat Apr 19, 2014 8:18 pm

குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் - சில அற்புதமான வழிபாட்டு ஸ்தலங்கள்
குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் - சில அற்புதமான வழிபாட்டு ஸ்தலங்கள் 10153079_857019704324045_722738814112165391_n
கீழே கொடுக்கப்பட்டுள விவரங்கள் அனைத்தும், ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று காரண காரியங்கள் அறிய முடியாதவை.. பகுத்தறிவு பேசும் நண்பர்களிடம் நான் ஒரு சின்ன காரணம் கூட சொல்ல முடியாது... ஆனால் ... அனுபவத்தில்... !!
அனைவரும் உணர்ந்து பார்க்க முடியும்.. பிரச்சனை தீர்ந்து , பரவசத்தில் , கண்களில் கண்ணீர் வர வைத்து , மனம் ஆனந்தக் கூத்தாடும்..
என்னுடைய, நான் அறிய என் நெருங்கிய நண்பர்கள் .. மிக நெருக்கமாக உணர்ந்து .. மெய் சிலிர்த்த ஸ்தலங்களின் அனுபவங்கள் இவை. 
======================================
திருவண்ணாமலை - கிரிவலம் , சதுரகிரி - மகா லிங்க தரிசனம் - இவை இரண்டையும் பற்றி , நாம் ஏற்கனவே நிறைய எழுதி இருக்கிறோம், ... இன்னும் நமது இணைய தளத்தில் எழுத விருக்கிறோம்.. என்னுடைய அனுபவத்தில் , எவ்வளவு இமாலய பிரச்னைகள் இருந்தாலும், முழுக்க முழுக்க அவை தீர , உங்களுக்கு நல்ல தொரு வழி காட்டி, மிக முக்கியமாய் மனது முழுக்க சந்தோசம் அளித்து ... மன நிம்மதிக்கு அந்த மகாலிங்கம் என்று உங்களை உணர வைப்பதில் ... அந்த சிவனுக்கு நிகர் சிவனே. ...

உங்களை கோடீஸ்வரனாக்க , நீங்கள் ஒரு முறை - குபேர கிரிவலம் சென்று வாருங்கள்..
விவரங்கள் நமது தளத்தில் , பழைய கட்டுரைகளில் இருக்கிறது... ( அந்த பாக்கியம் இருப்பவர்களுக்கு மட்டுமே.அதை அறிய / உணர முடியும் . அதனால் இப்போது வேண்டும் என்றே லிங்க் தரவில்லை.. )
=======================================================
நல்ல வேலை கிடைக்க, இப்போது இருக்கும் வேலையில், ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அவை சுமுகமாகத் தீர , நீங்க சொந்த தொழில் செய்பவராய் இருந்தால் , அது மென் மேலும் விருத்தி பெற - நீங்கள் வழி பட வேண்டிய தெய்வம் - திருப்பதி - ஏழுமலையான். மனது உருக வேண்டி, அங்கு வந்து - முடி காணிக்கை செய்து கொள்கிறேன் என்று வேண்டினாலோ, அல்லது - கீழிருந்து மேலே - நடை பாதை வழியாக வந்து தரிசிப்பேன் என்று வேண்டினாலோ, அல்லது அங்க பிரதட்சிணம் செய்கிறேன் என்று வேண்டினாலோ ..... (நோட் பண்ணுங்கள்... வேண்டிக்கொண்டாலே).... அந்த பிரச்னை முழுவதும் தீரும்... அதன் பிறகு... கூடிய விரைவில் அந்த நேர்த்திக் கடனை செலுத்துங்கள்..

திருப்பதியில் சேவை செய்ய விருப்பமா ? ( Volunteer service ) என்று ஏற்கனவே எழுதிய கட்டுரையால், பயன் அடைந்தவர்கள் , விவரிக்கும் சம்பவங்கள் ஆனந்த கண்ணீர் வரவைக்கின்றன.. மயிர் கூச்செறிய வைக்கின்றன. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது ... முயற்சி செய்யுங்கள்.. 
=========================================
திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி முருகநாதஸ்வாமி கோவில்,பிரம்மஹத்திதோஷம் நீங்க முருகப்பெருமான் சிவனை வழிபட்ட தலம்.இங்குள்ள தீர்த்தம் மனவியாதியைக் குணமாக்கும் சக்தியைப் பெற்றது.இன்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருமுருகன்பூண்டி இறைவனை வழிபட்டு குணமாகி வருகின்றனர்.

==================================================கோவைக்கு அருகில் உள்ள அனுபாவி சுப்பிரமணியசுவாமி கோவிலில் திரேதாயுகத்தில் (17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) அனுமன் உருவாக்கிய ஊற்று இருக்கிறது.எந்த கோடைகாலத்திலும் வற்றாமல் தண்ணீரைத் தந்துகொண்டு இருக்கிறது.
================================ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள்,காலபைரவரை வணங்கினால் பாதிப்பு குறையும் என்பதுஅனுபவ உண்மை.ஏனெனில்,சனிபகவானின் குருவாக இருப்பவர் காலபைரவர்!!!

காலபைரவரை முதன்மைக்கடவுளாகக்கொண்ட கோவில்கள் ஒருசில மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளன. அதில் ஒன்று, ஈரோடு மாவட்டம்,தாராபுரம் அருகில் உள்ள குண்டடம் கொங்கு வடுகநாத ஸ்வாமி கோவில் ஆகும்.இங்கு தேய்பிறை அஷ்டமிதிதியில் நடபெற்றுவரும் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.
==========================================

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன்கோயிலில் திருட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் மிளகாய் அரைத்துப்பூசினால்,குற்றவாளி உடனடியாகத் தண்டிக்கப்படுவர்.இது ஒவ்வொருமுறையும் நிஜமாகியுள்ளது.
===========================================
திண்டுக்கல் மாவட்டம்,தாடிக்கொம்பு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ரதிக்கும்,மன்மதனுக்கும் தனித்தனி சன்னதி இருக்கின்றது. இங்கு வழிபாடு நடத்தினால் திருமணத்தடை நீங்கி,உடனே திருமணசம்மந்தம் கிடைக்கும்.

இங்குள்ள சுவர்ண ஆகர்ஷணபைரவரை, கடன்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து நீங்கிவிடுவார்கள் என்பது ஐதீகம.
==================================================
நவ பிருந்தாவன் - ஒரு முறை சென்று வாருங்கள். தினமும், நவ பிருந்தாவன் படத்திற்கு முன், நெய் தீபம் ஏற்றுங்கள்.. பொருளாதார ஏற்றம், உங்கள் வாழ்வில் நிச்சயம் உண்டு...
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் - சில அற்புதமான வழிபாட்டு ஸ்தலங்கள் Empty Re: குறைகளை உடனே நிவர்த்தி செய்யும் - சில அற்புதமான வழிபாட்டு ஸ்தலங்கள்

Post by ஜனனி Wed Apr 23, 2014 7:50 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு அப்படியா ?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum