TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 0:27

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 16:46

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed 4 Sep 2024 - 22:34

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed 4 Sep 2024 - 15:27

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon 20 May 2024 - 20:42

» How to earnings online?
by Tamil Mon 11 Dec 2023 - 21:45

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon 11 Dec 2023 - 20:22

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon 11 Dec 2023 - 20:19

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon 11 Dec 2023 - 20:14

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon 11 Dec 2023 - 20:08

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun 29 Oct 2023 - 19:56

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun 22 Oct 2023 - 16:45

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat 21 Oct 2023 - 22:01

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun 17 Sep 2023 - 22:49

» நாவல் தேவை
by jayaragh Sat 10 Jun 2023 - 23:28

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon 24 Oct 2022 - 16:56

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun 18 Sep 2022 - 14:45

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri 12 Aug 2022 - 1:58

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon 8 Aug 2022 - 18:18

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri 22 Jul 2022 - 12:44

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri 15 Jul 2022 - 13:29

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue 3 May 2022 - 16:46

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon 31 Jan 2022 - 17:37

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu 27 Jan 2022 - 19:17

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun 2 Jan 2022 - 17:34

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon 13 Dec 2021 - 8:14

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Sat 11 Dec 2021 - 0:44

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu 2 Dec 2021 - 17:39

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri 19 Nov 2021 - 18:15

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon 8 Nov 2021 - 13:43

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon 8 Nov 2021 - 13:41

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon 8 Nov 2021 - 13:36

» பக்தி பாடல்கள்
by veelratna Mon 8 Nov 2021 - 13:34

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon 8 Nov 2021 - 13:28

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon 8 Nov 2021 - 13:26

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue 26 Oct 2021 - 13:21

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue 26 Oct 2021 - 13:18

» மெல்லிசை பாடல்
by veelratna Mon 25 Oct 2021 - 13:05

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon 25 Oct 2021 - 13:01

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed 20 Oct 2021 - 14:23


புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம்

Go down

புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம் Empty புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம்

Post by ஜனனி Mon 17 Feb 2014 - 8:45

புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம்
புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம் 1619159_656163257796891_1932317803_n
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான யோகரத்தினம் யோகி இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அவரது மனைவியினால் இன்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் தனது கணவன் உட்பட பல போராளிகள் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம் 1604711_656163667796850_374282652_n
சரணடைந்த எனது கணவன் உட்பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்களை இராணுவத்தினர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்றதை நேரடியாகப் பார்த்தோம்.

இன்று வரையில் அவர்கள் தொடர்பிலான எந்தத் தகவலும் இல்லை என்றும் விடுதலைப்புலிகளின் சமராய்வு மையப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகியின் மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.
புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம் 1800396_656164431130107_1459420695_n
இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியமளிப்பில் பங்குகொண்டு தனது முறைப்பாட்டினை பதிவு செய்யும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றிருந்தோம். மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடையவுள்ளதாக எனது கணவர் யோகரத்தினம் யோகி என்னிடம் தெரிவித்தார்.
புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம் 1798475_656164337796783_1161713673_n
கடவுளால் அனுப்பட்ட கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் அடிகளாருடன் எனது கணவர் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.

அவர்களை இராணுவத்தினர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்றதை நேரடியாகப் பார்த்தோம். இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை.
புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம் 1623598_656164471130103_1188444780_n
11,676 பேர் இறுதிப் போரில் சரணடைந்ததாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அவர்களில் எனது கணவரும் ஒருவர் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
புலிகளின் முக்கிய தளபதியான யோகி இராணுவத்திடம் சரணடைந்ததாக மனைவி சாட்சியம் 1661413_656164487796768_487696068_n
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையிலும் இது தொடர்பில் முறையிட்டும் இன்று வரையில், எனது கணவன் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும், அவரை விடுதலை செய்யவேண்டும் என்றும் யோகரத்தினம் யோகியின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கணவரை ஒரு முறை பார்த்தால் போதும் புலிகளின் முக்கிய தளபதி ஜானின் மனைவி கதறல்
»  விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதியான கேணல் பானு கொலை
» புலிகளின் அரசியல் பிரிவு முன்னாள் தலைவா யோகரத்தினம் யோகி உட்பட 20 இற்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல்
» படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புலிகளின் முக்கிய தளபதிகள் கனடாவில்: இன்னும் பலர் கனடா செல்ல முயற்சி?
» என் கணவரை விசாரணைக்கென இராணுவம் அழைத்து சென்றனர்! இராணுவத்தை அடையாளம் காட்டமுடியும்!: விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி சாட்சியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum