TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

4 posters

Go down

ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு Empty ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

Post by Tamil Thu Feb 06, 2014 9:08 am

ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

புதுடில்லி : மக்களுக்கு பயன்தரும் சமூக நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என உத்தரவிட்ட சில நாட்களிலேயே சட்ட விரோதமாக அந்நியர்கள் நாட்டிற்குள் ஊடுருவுவதற்கு தான் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு ஆதார் அட்டை எந்த வகையில் பயன் தருகிறது என்பது குறித்த விவாதத்தின் போது சுப்ரீம் கோர்ட் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

நீதிபதி பி.எஸ்.சவ்கான், எம்.ஒய்.இக்பால் உள்ளிட்டோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், ஆதார் அட்டை தேசிய பாதுகாப்பிற்கு பயன்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அப்போது அவர்கள் கூறியதாவது : புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்தியாவில் சட்ட விரோதமாக அந்நியர்கள் குடியேறி வருவது அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது; ஆதார் அட்டையால் இந்த சட்ட விரோத குடியேற்றங்கள் குறையவில்லை; ஆதார் அட்டையை பயன்படுத்தி பலர் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி இருப்பது தெரிய வந்துள்ளது; கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தியாவில் 10 மில்லியன் பேர் சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர்; வெளிநாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்; வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி வருபவர்களால் எல்லையோற மாநிலங்களான அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் கலாச்சாரங்கள் சீரழிந்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டால் அவர்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதாகவும், தாங்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அல்ல எனவும் கூறுகின்றனர்; அத்தகைய குற்றவாளிகளை உரிய ஆதாரங்கள் சமர்ப்பித்து நாட்டில் இருந்து வெளியேற்ற இரண்டு நூற்றாண்டுகள் தேவைப்படும்; சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இத்தகைய பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

ஆதார் அட்டை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீது நடத்தப்பட்ட விவாதத்தின் போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், ஆதார் அட்டைகளும், தேசிய அடையாள அட்டைகளும் இந்த 10 மில்லியன் பேர்களுக்கும் வழங்கப்பட்டது எதன் அடிப்படையில் என்பது புரியாத விஷயமாகவே உள்ளது; இவர்கள் நாட்டின் குடியுரிமை பெற்றதற்கான ஆதாரங்கள் எவ்வாறு பெற்று, ஆதார் அட்டைகளை பெற்றார்கள் எனவும் புரியவில்லை; இந்த ஆதார் அட்டைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவது மிகப் பெரிய சவாலாக உள்ளது; இதனால் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது என தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் எனவும், அனைவரும் ஆதார் அட்டை பெறுவது அவசியம் எனவும் மத்திய அரசு வற்புறுத்தி வந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நலத் திட்டங்களை பெறுவதற்கு ஒருவர் அவரை பற்றிய அனைத்து விபரங்களையும் தர வேண்டியது அவசியமா என கேள்வி எழுப்பியது. இருப்பினும் இது மற்றொரு வகையில் சர்ச்சைக்குள்ளானது. தனியார் நிறுவனங்கள் மக்களிடம் உள்ள பணத்தின் அடிப்படையிலேயே பாதுகாப்பை உறுதி செய்கின்றன; நலத் திட்டங்களுக்கு வேண்டுமானால் ஆதார் அட்டை திட்டம் சரியானதாக இருக்கலாம்; ஆனால் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இது சட்டவிரோத நடவடிக்கைகளையே ஊக்குவிக்கிறது எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டைகள் தொடர்பான மேலும் பதிவுகள் 

‘பான்’ கார்டு பெறுவதற்கு முகவரி ஆதாரமாக, ‘ஆதார்’ அட்டை ஏற்கப்படும்: வருமான வரித்துறை அறிவிப்பு.


ஆதார் அட்டை பின் விளைவுகள்..!Aadhar card after effects ..!

அரசு சேவையை பெற ஆதார் அட்டை அவசியமில்லை:ராஜீவ் சுக்லா
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு Empty Re: ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

Post by ஜனனி Tue Apr 01, 2014 3:52 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு Empty Re: ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

Post by ந.க. துறைவன் Tue Apr 01, 2014 5:57 pm

ஆதார் அட்டை தகவலகள் அருமை.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு Empty Re: ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

Post by krishnaamma Wed Apr 02, 2014 8:15 am

ந.க. துறைவன் wrote:ஆதார் அட்டை தகவலகள்  அருமை.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு Empty Re: ஆதார் அட்டை அந்நிய ஊடுருவலுக்கு பயன்படுகிறது:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதார் அட்டை கட்டாயமில்லை : சுப்ரீம் கோர்ட் அதிரடி!
» உள்இட ஒதுக்கீடு : மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் குட்டு
» எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டிப்பு
» நதிநீர் இணைப்பு திட்டம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» மருந்துகளை பரிசோதிக்கும் நடவடிக்கை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum