TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இது சாத்தியமா? முட்டையா கோழியா முதலில் வந்தது?

3 posters

Go down

இது சாத்தியமா? முட்டையா கோழியா முதலில் வந்தது? Empty இது சாத்தியமா? முட்டையா கோழியா முதலில் வந்தது?

Post by sakthy Sun Feb 02, 2014 1:02 am

இது சாத்தியமா?

திருவிளையாடல் படத்தில் ஒரு பாடலைப் பாடும் போது, கடல் அலை அசையாமலும், மரங்கள் அசையாமல் நிற்பதும் அல்லது அசைவதும் காட்டப்பட்டது. இவை எல்லாம் சாத்தியமா?

எழுப்பப்படும் ஒரு ஒலி அலையின் மூலம், அலைகளை மரங்களை அசைய அல்லது அசையாமல் செய்ய முடியும் என அறிவியல்theory சொன்னாலும் கூட,இதை ஒரு தியரியாக பார்க்கலாமே தவிர, நிஜ வாழ்வில் ,real life, சாத்தியப்படாது.ஒலிக்கும் சத்தம் போதுமானதாக இல்லாமல் இருப்பது, குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் ஒலியை மனிதனால் அனுப்ப முடியாதிருப்பது, அப்படி அனுப்பினாலும் குறிப்பிட்ட இடத்தை அடையும் போது ஒலியின் சக்தி குறைந்து விடுவது,பொருளின் natural frequency உடன் சமனாக மனிதனால் ஒலியை எழுப்ப முடியாது இருப்பது போன்ற காரணங்களால் இது சாத்தியப்பட முடியாது.

ஒலி எப்படி உண்டாகிறது?ஒரு பொருளில் ஏற்படும் அசைவு, vibrating object ,எனச் சொல்லலாம்..உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் இயற்கையான அசைவு,  natural frequency, இருந்தாலும், மனிதனின் கேட்கும் சக்திக்கு human frequency range, உட்படும் போது தான், நம்மால் அதைக் கேட்க முடிகிறது. ஆனாலும் சில சமயங்களில் தொடு உணர்ச்சி மூலம் இந்த அசைவை உணர முடியும்.செயற்கையாக அசைவதன் மூலமும் ஒலியை எழுப்ப முடியும். நாம் பேசும் போது,வீணையின் தந்தி-நரம்பு-string  அசையும் போது ஒலி வருகிறது போன்றவற்றைச் சொல்லலாம்.

சிலர் தங்கள் குரலினால் ஒலியை எழுப்பி, கண்ணாடியினால் ஆன ஒரு குடுவையை உடையச் செய்வார்கள்.ஒலி அலைகளைக் கொண்டு ஒரு கண்ணாடிக் குடுவையை, அல்லது கண்ணாடியிலான ஒரு பொருளை உடைய வைக்க முடியும்.அறிவியல் என்ன சொல்கிறது? இந்த உலகில் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் உள்ள இயற்கையான அதிர்வு natural frequency  என்பது resonance frequency எனச் சொல்லப்படுகிறது.இதன் தாக்கம் அந்தப் பொருளின் அளவு, அமைப்பு,செய்யப்பட்ட பொருள் போன்றவற்றினால் மாறுபடுகிறது.

இந்த natural frequency இனால் ஏற்படும் அசைவை,vibration, குரல் ஒலியினால் தடைப்படுத்தப்படும் போது, இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஆனாலும் அப்படியான ஒலியை எழுப்ப மூச்சுப் பயிற்சி அதிகமாகவே தேவைப்படுகிறது. குறைந்த தரமுடைய மெல்லிய கண்ணாடி 80-90 db இலும்,பொதுவாக 100 decibels க்கு மேலும் ஒலியின் தரம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். உடைக்கப்படும் பொருளின் natural frequency உம்,குரலின் natural frequency சமனாகும் போது இது சாத்தியமாகிறது.

ஜெட் விமானங்களை உயர்ந்த கட்டிடத்தின் மேல் பறக்க அனுமதிப்பதில்லை.எயர்பஸ் என்ற ஐரோப்பிய தயரிப்பு விமானத்தை பரிஸ் கோபுரத்தின் மேல் பறக்க சில வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் அரசு தடை விதித்தது,பாலங்களில் இராணுவத்தினர் போகும் போது சாதாரணமாக நடக்க வைப்பது போன்றவற்றை சில உதாரணங்களாக சொல்லலாம்.

ஆனாலும் திருவிளையாடலில் காட்டப்பட்ட காட்சிகள் இயற்பியல் கோட்பாட்டின்படி சரியாக இருந்தாலும், சாதாரண வாழ்வில் சாத்தியமில்லை.

முட்டையா கோழியா முதலில் வந்தது?

நிச்சயமாக முட்டை தான். ஏன்? ஒரு உயிரினத்தின் மாற்றங்கள் DNA இல் தான் தொடங்குகிறது.கோழி அல்லாத ஒரு பறவை இனத்தின் ஆண் sperm cell  இன் DNA, பெண் இனத்தின் முட்டையுடன் சேரும் போது, zygote என்ற கோழிக் குஞ்சின் முதல் cell என்ற உயிரணு உருவாகிறது.இது தொடர்ந்து பிரிகிறது.பிரியும் அனைத்து உயிரணுக்களும் ஒரே zygote இல் இருந்து வந்த DNA ஐக் கொண்டிருக்கும்.அதாவது இரண்டு கோழிகள் அல்லாத பறவை இனத்தின் தொடர்பின் போது ஏற்பட்ட DNA மாற்றத்தினால் உருவானzygote cell உள்ள முட்டை தான் கோழியை உருவாக்கியது.

பரிணாம வளர்ச்சி evolution கோட்பாட்டின்படி, ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினம் உருவானது.குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது போல், வேறொரு பறவை அல்லது மிருகத்தில் இருந்து உருவான முட்டையில் இருந்து தான் கோழி உருவானது என்பதே ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமாகும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இது சாத்தியமா? முட்டையா கோழியா முதலில் வந்தது? Empty Re: இது சாத்தியமா? முட்டையா கோழியா முதலில் வந்தது?

Post by mmani Sun Feb 02, 2014 7:32 am

நன்றி ...நல்ல பயனுள்ள கட்டுரை
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இது சாத்தியமா? முட்டையா கோழியா முதலில் வந்தது? Empty Re: இது சாத்தியமா? முட்டையா கோழியா முதலில் வந்தது?

Post by மாலதி Mon Feb 03, 2014 8:09 am

mmani wrote:நன்றி ...நல்ல பயனுள்ள கட்டுரை
 நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இது சாத்தியமா? முட்டையா கோழியா முதலில் வந்தது? Empty Re: இது சாத்தியமா? முட்டையா கோழியா முதலில் வந்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் வந்தது 550 கோடி தயா -கலாவுக்கு‘ நிதி’ வந்தது எப்படி? பிடிஇறுகுகிறது
» இது சாத்தியமா?Sword swallowers -கத்தி விழுங்கல்
» பணிந்து போக தமிழன் என்ன நனைந்த கோழியா ? - சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உணர்ச்சிப்பெருக்கம் !
» ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?
» ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum