TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !!

3 posters

Go down

நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !! Empty நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !!

Post by ஜனனி Fri Sep 06, 2013 7:25 am

நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !!

நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !! 1003080_650267444991148_1549428811_n
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !! Empty Re: நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !!

Post by ஜனனி Fri Sep 06, 2013 7:26 am

சற்று முன் சில நண்பர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஐநா முன்றலில் அந்த தோழர் தீக்குளித்த இடத்தில் அவர் யார், இன்னார் என்ற அடையாளங்கள் ஏதும் அறியாமலே மலரஞ்சலி செலுத்தி விட்டு நின்றிருந்தோம். அருகே 24X7 தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரபு தேசத்து இளைஞர்கள் அதிகாலை நடந்த, தாங்கள் கண்ட, அந்த சம்பவத்தை எங்களிடம் விளக்கிக் கொண்டு இருந்தார்கள். ஒரு மாநிறமான இளைஞன் இங்கே இரவு பனிரெண்டு மணியில் இருந்து சுற்றிக் கொண்டு இருந்தான். சரியாக அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு பாட்டிலில் இருந்து அடர்த்தியான ஜெல்லி போன்ற திரவத்தை எடுத்து தன் மீது பூசிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கொளுத்தி கொண்டான்!

கொழுந்து விட்டு சுவாலையாக எரியும் போது எந்த சலனமும் இன்றி சில கோஷங்களை மட்டும் சொல்லிவிட்டு ஒரே இடத்தில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து முடித்து கீழே விழுந்தான். ஐநாவை சுற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் கமேண்டோக்கள் அவனை நெருங்கும் போது கீழே சாய்ந்து விட்டான். பின்னர் காவல் துறையினர் எங்களை விலக்கி விட்டு அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பையையும், காகிதங்களையும் எடுத்துகொண்டு எரிந்த அந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி சென்று விட்டார்கள். எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கி கொண்டு இருந்தார்கள்!

இதற்கு இடையில், சுவீஸ் காவல்துறை தீக்குளித்தவரின் உடலருகே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் இருந்தது உண்மைதான், ஆனால் இறந்தவர் திபெத்தியராக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று சில உள்ளூர் செய்தி ஏடுகளின் மூலம் எங்களை குழப்பிவிட்டு இருந்தது. இவ்வாறு குழம்பிய நிலையில், அது யாராக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக உயிர்க்கொடை செய்தவனுக்கு வீரவணக்கம் செய்வதில் தவறில்லை என்று மலரஞ்சலி செலுத்திவிட்டு அந்த இடத்தில் நின்றிருந்த போது, ஒரு தமிழ் இளைஞர் சற்று பதட்டத்துடன் காரில் வந்து இறங்கினார். அவருடன் அவர் மனைவி, மற்றும் ஒரு யுவதி மேலும் பிள்ளைகள் வந்திருந்தார்கள்!

காரில் வந்து இறங்கிய இளைஞர் தன் மச்சினனை நேற்று இரவில் இருந்து காணவில்லை, காரில் இருக்கும் யுவதியின் கணவன்தான் அவன், வயது 34, அவன் தீவிர ஈழ உணர்வாளன். இங்கே ஒருவர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்து பக்கத்து மாகாணத்தில் இருந்து வருகிறோம். தீக்குளித்தவரை யாராவது பார்த்தீர்களா என்று எங்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அவர் தன்னோடு கொண்டு வந்திருந்த அவருடைய மச்சினன் படத்தையும் நீட்டினார்!

நான் முன்பே இறந்த அந்த தோழரின் உடலை பார்த்து இருந்ததால், காரில் இருந்த இரு யுவதிகளின் தவிப்பையும் , குழந்தைகளின் ஏக்கத்தையும் பார்த்தவாரே, அவர் கொண்டு வந்திருந்த வீசா புகைப்படத்தை எட்டி பார்த்தேன், அதிர்ச்சி நெஞ்சில் இடியாய் இறங்கியது. அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கும் துணிவு என்னிடம் இருந்திருக்கவில்லை. ஆம், தமிழீழ விடுதலை போராட்ட தீக்கு தன்னுடலையும் தின்ன கொடுத்து விட்டான், செந்தில் குமரன்!!!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !! Empty Re: நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !!

Post by veelratna Fri Sep 06, 2013 5:51 pm

கண்ணீர் அஞ்சலிகள்...

நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !! 1174762_702294076452188_1548160572_n


நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !! 1017012_702294149785514_208972355_n




சுவிஸ் ஜேனிவாவில் தீக்குளித்த ரத்னசிங்கம் செந்தில்குமரன் உயிரிழப்பு

இரண்டாம் இணைப்பு ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவை தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள முன்றலில் வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணிளவில் தீக்குளித்த ரத்னசிங்கம் செந்தில்குமரன் இன்று மாலை லவுசான் சூவ் வைத்தியசாலையில் மரணமானார்.

அதிகாலை ஒருமணியளவில் ஜெனிவா ஐ.நா. பகுதியில் ரோந்து சுற்றி வந்த காவல்துறையினர் ஒருவர் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அவரை ஜெனிவா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். அதன் பின்னர் கடுமையான எரிகாயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் லவுசான் சூவ் வைத்தியசாலைக்கு உலங்குவானூர்தியில் எடுத்து சென்றனர். அங்கு மாலை 4.30மணிக்கு அவர் இறந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீக்குழித்த ரத்னசிங்கம் செந்தில்குமரன் அருகில் தமிழீழத் தேசியத் தலைவரது படம் இருந்தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் தீக்குளித்த இடத்தில் சிறிய பிளாஸ்ரிக் கொள்கலன் ஒன்று எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அதிலேயே அவர் எரிபொருளை எடுத்து வந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரத்னசிங்கம் செந்தில்குமரன் சுவிஸ்ஸை சேர்ந்த தமிழர் என்றும் தாயகத்தில் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும் அறியமுடிகிறது. இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !! Empty Re: நேற்று ஜெனீவாவில்,தேசியத்தலைவரின் புகைப்படத்தை அருகில் வைத்தபடியே ஐநா சபை முன்றலில் தீக்குளித்த வீரகாவியமான ஈழத்தமிழன் செந்தில்குமரன் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum