TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழீழத்தின் தலை சிறந்த சமர்கள தளபதிகள் என வர்ணிக்கப்படும் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா, மற்றும் கடற்புலிகளின் கட்டளைத் தளபதி சூசை அவர்கள். இந்த இரண்டு பெரும் நமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன.

Go down

தமிழீழத்தின் தலை சிறந்த சமர்கள தளபதிகள் என வர்ணிக்கப்படும் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா, மற்றும் கடற்புலிகளின் கட்டளைத் தளபதி சூசை அவர்கள். இந்த இரண்டு பெரும் நமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. Empty தமிழீழத்தின் தலை சிறந்த சமர்கள தளபதிகள் என வர்ணிக்கப்படும் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா, மற்றும் கடற்புலிகளின் கட்டளைத் தளபதி சூசை அவர்கள். இந்த இரண்டு பெரும் நமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன.

Post by Tamil Wed Sep 04, 2013 9:54 pm

தமிழீழத்தின் தலை சிறந்த சமர்கள தளபதிகள் என வர்ணிக்கப்படும் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா, மற்றும் கடற்புலிகளின் கட்டளைத் தளபதி சூசை அவர்கள். இந்த இரண்டு பெரும் நமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. 
தமிழீழத்தின் தலை சிறந்த சமர்கள தளபதிகள் என வர்ணிக்கப்படும் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா, மற்றும் கடற்புலிகளின் கட்டளைத் தளபதி சூசை அவர்கள். இந்த இரண்டு பெரும் நமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. 970820_468297223267570_1941231665_n
கடல்புறா என்ற சாதாரண அமைப்பாக இருந்த புலிகளின் கடடோபடைப் பிரிவை உலகமே வியக்கும் வண்ணம் மிக மிக பலமிக்க கடற்புலிகலாக மாற்றிக் காடிய பெருமை தளபதி சூசை அவர்களையே சாரும். 

சாதாரண கெரில்லா அமைப்பாக இருந்த "புதிய தமிழ் புலிகள்" அமைப்பை ஒரு பலமிக்க மரபுரீதியான இராணுவமாக : தமிழீழ விடுதலைப்புலிகள்" என்று மாற்றிக் காட்டிய பெருமை பால்ராஜ் அண்ணாவினையே சாரும். 

1991ஆம் ஆண்டு கடற்புலிகள் அமைப்பு தேசிய தலைவர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அதில் கட்டளை அதிகாரியாக இருந்தவர் சூசை அவர்கள். பின்னர் கடற்புலிகளின் அப்போதைய தளபதியாக இருந்த கங்கை அமரன் அவர்கள் வீரமரணம் அடைந்த பின்னர் தேசியத் தலைவர் அவர்களால் கடற்புலிகளின் தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் தளபதி சூசை அவர்கள்.
அன்றில் இருந்து முள்ளிவாய்க்காளின் இறுதிக் கட்டம் வரையும் தேச விடுதலை என்ற ஒன்ரிரே கனவாக கொண்டு செயலாற்றியவர் தளபதி சூசை அவர்கள். 

2000ஆம் ஆண்டு புலிகளால் ஆனையிறவு தளம் கைப்பற்ற திட்டமிட்ட போது அந்த தாக்குதலுக்கு ஆணிவீராக கருதப்படும் சுமார் 1500 போராளிகளை இந்திய இலங்கை கடற்படைகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க குடாரப்பு தரை இறக்கத்தை வெற்றி கரமாக முடித்துக் காட்டியவர் சூசை அவர்கள். புலிகளின் வரலாற்றில் மிகப் பெரிய கடல்வழி தரை இறக்கமாக கருதப்படும் இந்த குடராப்பு தரை இறக்கம் தான் அன்று புலிகளின் கரங்களில் ஆணையிரவு வீழ மிக முக்கிய காரணமாக இருந்தது. 

தளபதி பால்ராஜ் அன்னவினைப் பொருத்தவரை நமது விடுதலைப்போராடத்தின் ஆரம்ப காலமான 1983ல் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டவர். 
இந்தியா, மற்றும் இலங்கை இராணுவங்களுக்கு எதிராக பல போர்க்களங்களில் படையணிகளை வழிநடத்தி வெற்றிகளை குவித்த தலை சிறந்த தளபதி தான் அனமது பால்ராஜ் அண்ணா அவர்கள். 

1991ஆம் ஆண்டு புலிகளின் முதலாவது மரபுரீதியான படையணியான சார்ல்ஸ் அன்டனி சிறப்பு படையணி ஆரபிக்கபட்ட போது அதன் கட்டளைத் தளபதியாக இருந்தவர் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்கள். 

1991 ம் ஆண்டில் இலங்கை இராணுவத்தால் மணலாற்றில் இருந்து முன்னெடுக்கப்பட்ட மின்னல் நடவடிக்கைக்கு எதிரான எதிர்ச்சமர், அளம்பில் ஒப்பிறேசன் 7 பவர் நடவடிக்கைக்கு எதிரான எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்துக்கு எதிரான முறியடிப்பு எதிர் சமர்.1992 ம் ஆண்டு ஆரம்பத்தில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழிப்பு, அதனைத் தொடர்ந்து பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் நூற்றியம்பது காவலரண்களை தாக்கியழித்த சமர் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்து, இராணுவத்தினருக்கு பெரும் அழிவினை ஏற்படுத்திய வீரத்தளபதி பால்ராஜ் அண்ணா அவர்கள். 

மேலும் யாழ்தேவி இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்பு சமர் 1996 ம் ஆண்டு முல்லைத்தீவில் ஆயிரத்து எண்ணூறு படையினரை பலி கொண்ட இலங்கை இராணுவ முகாமை வலிந்த தாக்குதல் மூலம் முற்றாக அளிக்கப்பட்ட சமர் 1996 ம் ஆண்டு ஆணையிரவில் இருந்து ஏ ஒன்பது நெடுஞ்சாலை வழியாக பரந்தன், கிளிநொச்சி நோக்கி முன்னேறிய சத்ஜெய ஒன்று, சத்ஜெய இரண்டு என்ற இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமர்.ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு எதிரான எதிர் சமர். என பால்ராஜ் அண்ணாவின் காலடித்தடங்கள் பதிந்த சமர்களங்கள் கணக்கற்றவை. 

இவற்றில் முக்கியமானது 2000 ம் ஆண்டு குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல், ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப்புலிகள் கைபற்றும் முயச்சிக்கு தளபதி பால்ராஜ் தலைமையில் குடாரப்பு தரையிறக்கம் செய்யப்பட்டது, இதுவே விடுதலை புலிகளின் கடல் வழியான தரை இறக்க தாக்குதலில் பெரியது. இதில் ஆயிரத்து ஐந்நூறு போராளிகள் கலந்து கொண்டனர். சுமார் 30 நாட்கள் வெறும் 1500 போராளிகளை மட்டுமே வைத்துக் கொண்டு குடாநாட்டில் இருந்த 40000 இராணுவத்தினரை எதிர்த்து மண்டியிட வைத்த வீரம் அந்த தைரியம் பால்ராஜ் அண்ணாவினால் மட்டுமே mudiyumaana ஒன்று.

இன்று இந்த வீர தளபதிகள் எம்மருகில் இல்லையென்றாலும், இவர்கள் வளர்த்தெடுத்த ஆயிரம் போராளிகள் இன்னமும் ஈழத்தில் உள்ளனர். இவர்களின் பெயர் சொல்லும் புலிகள் இன்னமும் உள்ளனர், விரைவில் அவர்கள் இந்த தளபதிகள் விட்டுச் சென்ற பணியினை முடித்து வைப்பார்கள். 

வீர வரலாறு இன்னமும் முடியவில்லை. இனிமேல் தான் ஆரம்பமாக உள்ளது,

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் 

-ஈழமைந்தன்-
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» "கேணல் சாள்ஸ் உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் – கடற்புலிகளின் சிறப்பு தளபதி பிரிகேடியர் சூசை அவர்கள்"
» தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. – தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ
» "தளபதி சூசை மற்றும் தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் - கடற்கரும்புலி கப்டன் மணியரசன்"
» விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்?
» தளபதி சூசை - உறுதி தளராத குரல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum