TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"கண்தானம்" ஒரு விளக்கம்

3 posters

Go down

"கண்தானம்" ஒரு விளக்கம் Empty "கண்தானம்" ஒரு விளக்கம்

Post by அருள் Tue Aug 27, 2013 9:27 pm

"கண்தானம்" ஒரு விளக்கம்
[You must be registered and logged in to see this image.]
1. எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம்.
2. கண்ணாடி அணிந்தவர்கள். கண்நோய் உள்ளவர்கள். காட்ராக்ட் புரை உள்ளவர்கள். கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் போன்ற அனைவரும் கண்தானம் செய்யலாம்.
3. தானம் கொடுப்பவர் இறந்து ஆறுமணி நேரத்திற்குள் அவரது கண்கள் தானம் செய்யப்பட வேண்டும். இறந்தவரின் நெருங்கிய உறவினர் மற்றும் குடும்பத்தினரின் அனுமதி அவசியப்படுவதால் தாமதம் செய்யாமல் அருகாமையில் உள்ள கண்வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
4. கண்வங்கியை தொடர்பு கொள்வதில் ஏதேனும் சிரமம் ஏற்ப்பட்டால், ஈரநெஞ்சம் அமைப்பிற்கு பினவரும் அலைபேசி எண்கள் மூலம் 9843344991 , 9894014145 , 9994181515 ,( வாலண்டியர்ஸ் ) எவரையேனும் உடனே தொடர்புகொள்ளவும்.
5. இறந்தவரின் கண்களை மூடி, ஈரபஞ்சு வைத்து கட்டி வைக்க வேண்டும்ம். பஞ்சு உலர்ந்துவிடாமல் தேவைப்படும்போது ஈரம் சேர்க்கவும். இறந்தவரின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
6. கண்களை எடுக்க தனி அறையோ, தனி இடமோ தேவை இல்லை. மருத்துவர்கள் நேரில் வந்து 15 நிமிடத்திற்குள் கண்கள் எடுக்கும் பணியை முடித்துவிடுவார்கள்.
7. செயற்கை கண்கள் உடனே பொருத்துவதால், முகத்தில் எந்தவித குறையோ மாற்றமோ இருக்காது.
8. கண்தானம் செய்ய பதிவு செய்து கொள்வது ஒரு உயரிய எண்ணம், பிறரையும் ஊக்குவிப்பது ஒரு உயரிய செயல்.
9. கண்தானம் பற்றிய விழிப்புணர்வுக்கான ஒரு பதிவு.

நன்றி
~ஈரநெஞ்சம்

Information about eye donation

1. All ages can donate their eyes.

2. Everyone can donate eyes. Even people who wear eyeglasses, or with eye problem, with cataract, or who have had surgery.

3. Dead donor’s Eyes must be donated within 6 hours. Permission from family or close relatives needed to proceed further, therefore Inform immediately to the close by eye bank without delay.

4. If you have any difficulty in communicating with the eye bank, please contact Eera Nenjam immediately using the following mobile numbers 9843344991, 9894014145, 9994181515, (Volunteers).

5. Close the deceased's eyes and place wet cotton balls on them and tie. To keep them moist add wet sponge when needed. The deceased's body does not need to be taken to the hospital.

6. There is no need for a separate room or separate space to remove the eyes. The eye doctors will arrive and finish the task within 15 minutes. 7. It will be fitted with artificial eyes; therefore the face won’t have any changes or won’t look defected.

8. Registering for eye donation is a superior idea, and it is also a superior action to encourage others.

9. This post is to bring awareness for the eye donation.

Thank you.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

"கண்தானம்" ஒரு விளக்கம் Empty Re: "கண்தானம்" ஒரு விளக்கம்

Post by veelratna Tue Aug 27, 2013 11:21 pm

நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிகள்
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

"கண்தானம்" ஒரு விளக்கம் Empty Re: "கண்தானம்" ஒரு விளக்கம்

Post by ஜனனி Wed Aug 28, 2013 7:25 am

veelratna wrote:நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிகள்
அறிவிப்பு அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

"கண்தானம்" ஒரு விளக்கம் Empty Re: "கண்தானம்" ஒரு விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum