TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


''மெட்ராஸ் கபே'' தமிழர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் - யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை

2 posters

Go down

''மெட்ராஸ் கபே'' தமிழர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் - யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை Empty ''மெட்ராஸ் கபே'' தமிழர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் - யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை

Post by veelratna Thu Aug 22, 2013 4:20 pm

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்துவதாகவும் தயாரிக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியீடு செய்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்த வேண்டாம் என்று யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

3.jpg

இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டாம் என்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசிடம் மிகவும் விநயமாக நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கபே திரைப்படத்தை இயக்கி நடித்த ஜோன் ஆபிரகாம் தனது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள முற்படவேண்டும். இந்திய அரசின் சதியாலும் சிறிலங்கா அரசாங்கத்தினதும் படைகளினதும் ஈவிரக்கமற்ற செயற்பாட்டாலும் பல இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளமையை அனைத்து உலகமும் அறியும். ஜோன் ஆபிரகாமும் இதனை அறியாமல் இருக்கமாட்டார். எனவே, தமிழர்களின்; தியாகங்களைக் கொச்சைப்படுத்த உலகிலுள்ள எந்தவொரு நபரும் முற்படவேண்டாம். மாறாக கொச்சைப்படுத்த முற்படுவதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்கின்ற துரோகமாகும் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மிகப் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள மெட்டராஸ் கபே திரைப்படம் தொடர்பில் இன்று புதன்கிழமை மதியம் அவசர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள குடாநாட்டு மக்கள் பேரவை அந்த அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.



அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேசிய இராணுவம். அதன் தலைவர் பிரபாகரன் அவர்கள் உலகிலுள்ள ஒவ்வொரு தமிழ் மக்களாலும் நேசிக்கப்படுகின்றார். அவர் இன்னும் மரணிக்கவில்லை. சில காரணங்களின் நிமித்தம் மறைவாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் தமிழ் மக்கள் முன்பாக வருவார். இறுதி யுத்தத்தில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளையும் துரோகங்களையும் தேசியத் தலைவரின் வாயாலேயே உலகம் விரைவில் அறியும்.

madras%20jaffna.jpg

தேசியத் தலைவரோ அவரால் வழிநடத்தப்பட்ட புலிகளோ உலகிலுள்ள எந்தவொரு இனத்தையோ தனி நபரையோ கொலை செய்ய முற்படவில்லை. உலகிலுள்ள அனைத்து இனங்களையும் நேசித்து வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள். புதிய நிலங்களைப் பிடிப்பதற்கோ இல்லாத ஒன்றைப் பெறுவதற்கோ புலிகள் போராட்டம் நடத்தவில்லை. தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தேசத்தில் வாழ்வதற்கே புலிகள் போராட்டம் நடத்தினார்கள்.



தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலங்களை சிங்களப் படைகள் அபகரித்து தமிழினத்தை கருவறுக்க முற்பட்டது. இதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைத்தது. அமைதிப் படை என்ற பெயரில் சிறிலங்காப் படைகளுக்கு உதவியாக தனது படைகளை ஈழத்திற்கு அனுப்பிய இந்தியா ஈழத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது. இந்தக் காரணத்தாலேயே இந்தியப் படைகளுக்கு எதிராக தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

எமது போராட்டத்திற்கு தமிழக முன்னாள் முதலமைச்சரும் தமிழர் தமது மனங்களில் இன்றும் போற்றப்படுபவருமாகிய எம்.ஜி.ஆர் அவர்கள் பூரண உதவியை வழங்கினார். இந்த நிலையில் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கும் தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரனை கொலையாளியாக சித்தரிப்பதற்கும் யாருக்கும் உரிமையில்லை. அவ்வாறு ஒரு ஆவணப்படம் வெளிவருமாயின் அதனால் தமிழகத்திலும் உலகெங்கும் பல அசம்பாவிதங்கள் ஏற்படலாம். எனவே, இந்தப் படத்தை வெளியீடு செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. போராட்ட காலத்தை விட தற்போதைய காலத்திலேயே தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். நில ஆக்கிரமிப்பு, கலை கலாசார சீரழிவு, போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான சிறிலங்காப் படையினரதும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களினதும் பாலியல் வல்லுறவுகள், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற்றப்படாமை, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு தமிழ் மக்கள் முகம்கொடுத்துள்ளனர்.



இந்த நிலையில், ஈழத் தமிழ் மக்களுக்கு சாதகமாக தமிழகம், கர்நாடகா உட்பட இந்தியா முழுவதும் குரல்கொடுத்து வருகின்ற தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவும் புலிகள் தொடர்பாகவும் விரும்பத்தகாத கருத்துக்களை விதைத்து மக்களை திசை திருப்புவதற்காகவே மெட்ராஸ் கபே என்ற திரைப்படம் தயாரிக்கபட்டிருக்கின்றது என்றே யாழ். குடாநாட்டு மக்கள் கருதுகின்றனர்.



ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்தியாவில் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், திரையுலகினர், தமிழின ஆதரவாளர்கள், வாகன சாரதிகள் போன்ற சகல துறையினரும் அண்மையில் கிளர்ந்தெழுந்தமை இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, புலிகள் கொலைகாரர்கள் என்றும் பிரபாகரன் இந்தியாவின் பிரதமரையே கொலை செய்தவர் என்றும் உண்மைக்கு மாறான கருத்துக்களை மேற்படி மக்கள், மாணவர்கள் மற்றும் துறைசார்ந்தோரிடம் எடுத்துச் செல்வதற்கு திரைப்படம் ஒன்றே ஒரே வழி என்று உணர்ந்த இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் சேர்ந்து திட்டமிட்ட சதி முயற்சியே மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தின் இயக்கமாகும் என்றே யாழ்.குடாநாட்டு மக்கள் கருதுகின்றனர்.

எனவே, உண்மைக்கு மாறாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை வெளியிட்டு தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி தனது வாழ்க்கையையும் கறைபடுத்திக்கொள்ள இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முற்படக்கூடாது. இந்த திரைப்படத்தை வெளியிட்டு உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டாம் என்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசிடம் மிகவும் விநயமாக நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

''மெட்ராஸ் கபே'' தமிழர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் - யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை Empty Re: ''மெட்ராஸ் கபே'' தமிழர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் - யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை

Post by logu Thu Aug 22, 2013 8:03 pm

நம்மளை சீண்டுவது அவர்களுக்கு
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» முள்ளிவாய்க்கால் இன அழிப்பை துக்க தினம் என்று கூறி கொச்சைப்படுத்த வேண்டாம் - ஓவியர் சந்தானம்
» கடலோர மக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் எச்சரிக்கை…
» "தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததனாலேயே புலிகள் உருவாகினர்! ஹத்துருசிங்கவுக்கு யாழ். பேராசிரியர் பதிலடி"
» 'மக்கள் ஏன் குழம்புகிறார்கள்?': விளக்கமளிக்கின்றது யாழ். உதயன் நாளேடு
» யாழ். வடமராட்சி கிழக்கில் நடுத்தெருவில் கைவிடப்பட்ட மீள் குடியமர்த்தப்பட்ட மக்கள்!(video & photo)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum