TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வெளிநாட்டு நிதியை குறிவைத்து கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் காப்பகங்கள்

Go down

வெளிநாட்டு நிதியை குறிவைத்து கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் காப்பகங்கள் Empty வெளிநாட்டு நிதியை குறிவைத்து கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் காப்பகங்கள்

Post by மாலதி Sun Apr 04, 2010 5:54 am

வெளிநாட்டு நிதியை குறிவைத்து கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் காப்பகங்கள் Tblfpnnews_92559450865







தமிழகத்தின்
பல பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து வரும் நிதிக்கு ஆசைப்பட்டு சில கிறிஸ்தவ
அமைப்புகள் குழந்தைகள் நல காப்பகங்களை நடத்தி வருகின்றன. அதற்கு மூலதனமாக
வெளி மாநில குழந்தைகளை பயன்படுத்துவது தற்போது அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தில் வாழும் அனாதை, ஏழை குழந்தைகளுக்கு
அடிப்படை வசதி மற்றும் கல்வியறிவு கிடைக்க இங்குள்ள அமைப்புகள் எடுக்கும்
முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள பல அமைப்புகள்
நிதி கொடுத்து உதவுகின்றன. அந்த நிதியை சுயநலமாக பயன்படுத்த சில
அமைப்புகள் முயற்சிக்கின்றன. அவர்கள் தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில்
குழந்தைகள் கிடைக்காத நிலையில் மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களிலிருந்து
குழந்தைகளை கொண்டுவருகின்றனர். அவ்வாறு செய்வது தவறு என்ற போதிலும்,
இவ்விரு மாநிலத்தில் உள்ள குழந்தைகள் சிவப்பாகவும், அடிப்படை ஆங்கில அறிவு
உடையவர்களாக இருப்பதால் அம்மாநிலங்களிலிருந்து குழந்தைகளை கொண்டு வருவதில்
ஆர்வம் காட்டுகின்றனர்.

தங்களுக்கு வேண்டிய குழந்தைகளை நேரடியாகவும்,
ஏஜன்டுகள் மூலமாகவும் பணம் கொடுத்து வாங்குவதுடன், அப்பகுதியில் கிறிஸ்தவ
மதத்திற்கு மாறும் ஏழை மக்களின் குழந்தைகளையும் ஆசைவார்த்தை கூறி அழைத்து
வருகின்றனர். இப்படி அழைத்து வரப்படும் குழந்தைகளுக்கு அடிப்படை வசதி,
கல்வியறிவு வழங்கப்படாமல் அடைத்து வைப்பது போல சிறு சிறு அறைகளில் தங்க
வைக்கப்பட்டு உணவுகள் கூட சரிவர வழங் கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு
உள்ளது. அக்குழந்தைகளை நாளடைவில் தங்களது சொல்லுக்கும், செயலுக்கும்
கட்டுப்படும் பொம்மைகளாக மாற்றிவிடும் இவர்கள் அதன் பின்பே
காப்பகத்திற்கான அரசின் அனுமதியை கோருகின்றனர். அரசின் அனுமதி கிடைத்ததும்
தங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு ஏற்றவாறு வெளி நாட்டு அமைப்புகளிடமிருந்து
நிதியை பெறுகின்றனர். இவ்வாறு பெறப்படும் நிதிக்கு கடும் தணிக்கை
இல்லாததுடன், வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. அந்நிதியை இத்தகைய
அமைப்புகள் மதமாற்றம் உள்ளிட் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதுடன்
தங்களது சுயநலத்திற்கும் பயன்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கன்னியாகுமரி மாவட்டம்
பாலவிளையில் கேரளா மாநிலம் காரகோணத்தை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஷாஜி
100 குழந்தைகளை கொண்டு பெதஸ்டா குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்தார். அக்
காப்பகத்தில் சட்டத்திற்கு புறம்பாக ஏஜன்டு மூலம் அசாமிலிருந்து 22
குழந்தைகளும், மணிப்பூரிலிருந்து 54 குழந்தைகளும் கொண்டு வரப்பட்டு
அடிப்படை வசதியின்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர்
கொடுத்த தகவலின் பேரில் அக்குழந்தைகள் மீட்கப்பட்டு திருநெல்வேலி எஸ்.பி.,
ஆஸ்ரா கார்க் முயற்சியில் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர். சில
நாட்களுக்கு முன் மயிலாடுதுறை அடுத்த கீழையூரை சேர்ந்த கிறிஸ்தவ
பாதிரியார் ஹென்றி கடந்த 1992ம் ஆண்டு மணிப்பூர் சென்றுள்ளார். அங்கு
ஸ்ரிலாலிங்பாய் என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்
பெத்தேல் டெவலப்மென்ட் டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தி
வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஊர் திரும்பிய ஹென்றி தனது
மனைவியுடன் சேர்ந்து ஒன்பது பெண் குழந்தை உட்பட 27 குழந்தைகளை அழைத்து
வந்துள்ளார். அவர்களை கொண்டு மடப்புரத்தில் சட்டத்திற்கு புறம்பாக
பெத்தேல் டெவலப்மென்ட் டிரஸ்ட் குழந்தைகள் நலக் காப்பகத்தை
தொடங்கியுள்ளார். ஏழு மாதங்கள் கழித்து ஹென்றி, காப்பகத்திற்கு அரசின்
அனுமதியை கோரியுள்ளார். இதையடு த்து நடந்த அதிகாரிகளின் ஆய்வில்
மணிப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட அக்குழந்தைகள் அடிப்படை மற்றும் கல்வி
வசதியின்றி தங்க வைக்கப்பட்டிருந்ததும், அவர்களை சுற்றுலா செல்வதாக கூறி
மணிப்பூரிலிருந்து ஹென்றி அழைத்து வந்ததும் தெரியவந்தது. உயரதிகாரிகள்
உத்தரவின் பேரில் குழந்தைகள் நல மைய நன்னடத்தை அலுவலர் வெங்கட்ராமன்
காப்பகத்தில் இருந்த 27 மணிப்பூர் குழந்தைகளை மீட்டு தஞ்சை மற்றும்
திருச்சியில் உள்ள காப்பகங்களில் தங்க வைத்துள்ளார். அக் குழந்தைகளை
அதிகாரிகள் மீட்ட போது புகைப்படத்திற்கு தெரியாதவாறு ஸ்ரிலாலிங்பாய்
முகத்தை மறைத்ததை பார்த்த பிஞ்சு குழந்தைகள் தங்களது முகத்தை
மறைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் நல குழும உறுப்பினர் நமச்சிவாயம்
புகாரின் பேரில் செம்பனார் கோவில் போலீசார், வழக்கு பதிந்து ஹென்றியை தேடி
வருகின்றனர். இது தவிர சென்னையிலும் சில குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக
தெரிகிறது. இதுவரை சில காப்பகங்களில் இருந்து மட்டும் குழந்தைகள்
மீட்கப்பட்டுள்ளனர். தெரியாமல் உள்ள காப்பகங்களில் இன்னும் எத்தனை
வெளிமாநில குழந்தைகள் சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என
கண்டுபிடித்து மீட்பதுடன், காசுக்காக மதத்தை கேடயமாகவும், குழந்தைகளை
மூலதனமாகவும் பயன்படுத்தும் இத்தகையோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய நிதியை சொந்த நலனுக்கு செலவிட்டார்கள்
» இலவச குடிநீர், பாதி விலையில் மின்சாரத்தை தொடர்ந்து வீடற்றோருக்கான இரவு காப்பகங்கள்: கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு..
» இங்கிலாந்தில் கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம்!!
» சிறிலங்கா தலைமை தாங்கும் கொமன்வெல்த்துக்கான 20 மில்லியன் டொலர் நிதியை நிறுத்தியது கனடா
» தாக்குப் பிடிக்குமா சிவப்புக் கோட்டை?முதல்வர் பதவியை குறிவைத்து மம்தா அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum