TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆதார் அட்டையில் நாய், மரம் படங்கள்!

Go down

ஆதார் அட்டையில் நாய், மரம் படங்கள்! Empty ஆதார் அட்டையில் நாய், மரம் படங்கள்!

Post by mmani Fri May 31, 2013 6:21 pm

ஆதார் அட்டைகளை வைத்திருப்போர் குறித்த விவரங்களை ஆன்-லைனில்
தெரிந்துகொள்ளும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.மேலும்
ஆதார் அட்டையில் சிலவற்றில் விண்ணப்பதாரரின் போட்டோவில் காலியாக உள்ள
நாற்காலி, நாய், மரங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இது
ஆப்ரேட்டரின் தவறாக இருக்கலாம் என்று சம்பந்தப்பட்ட துறை இயக்குநர்
தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டையில் நாய், மரம் படங்கள்! 31-m-aadhar-card-in-dog
இதற்கிடையில் நல உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக மனு
செய்யும்போது, பயனாளி ஆதார் அட்டையை தனக்கான அடையாளச் சான்றிதழாகக்
காட்டியிருந்தால், அதில் உள்ள விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வசதியாக
ஆன்-லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன்
நிலகேணி ”இ-கேஒய்சி (வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள்), ஓடிபி (ஒருமுறை
குறியீட்டு எண் அத்தாட்சி முறை), கருவிழி அத்தாட்சி முறை ஆகிய ஆன்-லைன்
(கணினி மூலம்) சேவைகளை தொடங்கவுள்ளோம். பயனாளிகள் குறித்த விவரங்களை
சரிபார்க்க விரும்பும் அரசு அலுவலகங்கள், இந்த ஆன்-லைன் வசதியை
பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயனாளியின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், செல்போன்
எண் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொண்டு அவர் பற்றிய தகவல்களை
உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அதே சமயம், இந்த விவரங்களைப் பெற்று
தவறாகப் பயன்படுத்த இயலாத வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளன.

இ-கேஒய்சி முறையில் ஆன்-லைன் மூலம் சம்பந்தப்பட்டவரின் ஒப்புதலுடன் அவர்
குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். ஓடிபி முறையில், ஆதார் அட்டை
பெற்றுள்ளவர் குறித்த விவரங்களை எப்போது வேண்டுமானாலும் செல்போன் சேவை
மூலம் பெற முடியும். கருவிழி அத்தாட்சி முறையில் சம்பந்தப்பட்டவரின் ஆதார்
எண்ணை கணினியில் உள்ளீடு செய்து, அவரின் கருவிழியை ஏற்கெனவே அட்டை
பெறும்போது பதிவு செய்யப்பட்டுள்ள கருவிழி புகைப்படத்துடன் சரிபார்த்த
பின்பே விவரங்களைப் பெற முடியும்.1000 மையங்கள்: ஆதார் அட்டையை
பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாடு முழுவதும் 300 நிரந்தர மையங்களை அமைக்க
நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மையங்களின் எண்ணிக்கை வரும் செப்டம்பர்
மாதத்துக்குள் 1000-ஆக அதிகரிக்கப்படும்” என்றார்

மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் ஆதார் அட்டையில் சிலவற்றில்
விண்ணப்பதாரரின் போட்டோவில் காலியாக உள்ள நாற்காலி, நாய், மரங்கள்
ஆகியவற்றின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த
தேசிய அடையாள அட்டை திட்டத்தின் துணை இயக்குனர் அசோக் தல்வாய், இது போன்ற
முட்டாள் தனமான அடையாளங்களை சம்ர்பிக்க வேண்டும் என எந்த திட்டமும் இல்லை
எனவும், இது ஆப்பரேட்டரின் தவறாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மையில் கைரேகை மற்றும் புகைப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என
தாங்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற தவறுகள்
இனி நடைபெறாமல் இருக்க ஆதார் அட்டை அச்சிடப்படும் இடங்களில் சென்று
கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

AADHAR CARDS COME WITH PICTURES OF TREES, DOGS!
***************************************************************
n perhaps one of the strangest government goof-ups India has seen till
date, thousands of people across the country have received Aadhaar
letters with photographs of trees, animals or buildings in place of
their own.Fifty-two-year-old south Delhi resident Ashish Kumar Mathur,
for instance, was thrilled when he got his letter earlier than expected.
But his joy was short-lived as he opened the envelope and saw that the
letter carried the photo of a tree against his name.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சீலிடப்பட்ட அட்டையில் மாத்திரையே இல்லாமல் விற்பனை
» அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !
» நாய் வாழ்க்கை வாழும் மனிதர்கள்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» இனி யாரையும் திட்டும்போது ஏண்டா மரம் மாதிரி சும்மா நிற்குறனு சொல்லாதிங்க... மரம் மனிதனை விட அதிக வேலை செய்கிறது....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum