TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மனிதன் மாறி விட்டான் .நம் நாட்டின் சில உண்மைகள்............

2 posters

Go down

மனிதன் மாறி விட்டான் .நம் நாட்டின் சில உண்மைகள்............ Empty மனிதன் மாறி விட்டான் .நம் நாட்டின் சில உண்மைகள்............

Post by sakthy Tue Jan 29, 2013 11:49 pm

மனிதன் மாறி விட்டான் .நம் நாட்டின் சில உண்மைகள்............

ஜெயலலிதாவின் சிறுபிள்ளைத்தனமான முடிவுகளுக்கு தொடரும் சாட்டை அடிகள்.

அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றம் ...எடுத்த முடிவு.
சட்டசபைக் கட்டடம் மாற்றம்.
சமச்சீர் கல்வியில் எடுத்த முடிவு.
திடீர் விலைவாசி உயர்வு அறிவிப்பு.
காவல்துறையின் அராஜகங்களுக்கு துணை போவது.
பழிவாங்கும் கைதுகள்.
இப்படி தொடரும் சிறுபிள்ளைத்தனமான முடிவுகளுடன்.......தற்போது.....

விஸ்வரூபம் படத்திற்கான தடையும் சேர்ந்து கொண்டது. உச்ச நீதிமன்றின் கேலிக்கு உள்ளாகி விட்டது தான் மிச்சமாக இருந்தது.தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு தடை விதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தெரிந்திருந்தும் கூட எதிர்த்து வழக்காடிய திறமை?.மத்திய அரசின் மீதான கோபம், தனிக்கைத் துறை மீதான குற்றச்சாட்டு.

மத்திய அரசின் மீதான கோபம், பத்து நிமிடத்தில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய செயல்,டீசல் இரட்டை விலைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல விடுத்த அறிவிப்பு.
காவிரி நீர்ப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் கை விரித்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து ஏமாந்தது.

இப்படி ஏமாற்றங்கள்,தோல்விகள்,சர்ச்சைகள் தொடருகின்றன. இவை தொடருமானால்.....................

இவை எல்லாவற்றையும் கண்டு வரும் பொதுசனம்,தற்போது அச்சத்தில் கலக்கத்தில் கவலையில் தலையில் கை வைத்து நிற்கிறது.காரணம்....................
லஞ்சம்,ஊழல்,குடும்ப ஆட்சி,அராஜகம்,ஏமாற்று,போலி வேசம்,நில அபகரிப்பு இப்படி பலவற்றில் இருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் இருந்த தமிழகம்,மீண்டும் அந்த ஆட்சி வந்து விடுமா என்ற ஏக்கத்தில் கேள்விக்குறியுடன் சோர்ந்து கிடக்கிறது.
…...................................
தமிழனின் மதம் எது?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழனுக்கு மதம் இல்லை,சாதி இல்லை.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தாரக மந்திரத்துடன் வாழ்ந்து கலைக்கும்,நாகரீகத்திற்கும்,பண்பாட்டிற்கும் இலக்கணம் வகுத்து உலகின் முதல் குடியாய் வாழ்ந்து வந்தான். மத சார்பற்ற இலக்கியம்,திருக்குறள் படைத்தான்.

அதன் பின் மெல்ல தமிழன் இஸ்லாம்,கிறிஸ்தவம்,இந்துமதம் என மத மாற்றம் செய்யப்பட்டான்.இன்று தமிழ் நாட்டில் வாழும் அனைத்து தமிழர்களும் தமிழர்களாய் இருந்து மதம் மாற்றப்பட்டவர்கள் தான் என்பதை மறந்து, சாதிகள் அற்றவர்களாய் வாழ்ந்ததை மறந்து, மதம் பிடித்து அடித்துக் கொள்ளும் இன்றைய நிலைக்கு ஏன் வந்தார்கள்?

பணம்,பதவி,ஆசைகள் இப்படி இந்தத் தமிழனை ஆட்டிப் படைத்தது தான் காரணம்.இவைகளை அவன் விடத் தயாராக இல்லை.ஆனால் அடிமையாய் தலை குனிந்து வாழத் தயாரானான்.கொலை வெறியுடன் குத்திக் கொண்டு சாகத் தயாரானான்.

மனிதனால் எழுதப்பட்ட சட்டத்திற்கு அடிக்கடி மாற்றங்களைக் கொண்டு வரும் இந்த மனிதன்,
மனிதனால் எழுதப்பட்ட மத நூல்களுக்கு காலத்துக்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டு வர மறந்தான்.மறுத்தான்.
பைபிளில் மட்டும் சில மாற்றங்களை ரோமில் கொண்டு வந்தார்கள். அவ்வளவு தான்.
சந்திரனுக்கு உரிய இடத்தைக் கொடுத்த இஸ்லாம்,மனிதன் சந்திரனில் கால் வைத்ததும் அதை மறந்தது.
ஆனாலும் இன்றுவரை எந்த மதமும் மத நூல்களில் மாறங்களைக் கொண்டு வர முயற்சிக்கவில்லை. அது இறைவன் சொன்னது என அடம் பிடித்துக் கொண்டு அதில் தொங்கிக் கொண்டிருக்கிறான்.

மதங்கள் வீட்டுடன்,வழிபாட்டு ஸ்தலங்களுடன் நிறுத்தப்படல் வேண்டும். எந்த நாட்டிலும் இல்லாதவாறு இந்தியாவில் மதங்களுக்கும் சாதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அரசியல் நடத்துவதில் இருந்து இந்த நாடு மாற வேண்டும். இதற்கு தற்போது எழுந்து குரல் கொடுக்கப்பட்ட விஸ்வரூபம் சான்றாகி நிற்கிறது. இனிமேலும் இந்த நிலை வரக் கூடாது என நடுநிலையாளர்கள் விரும்புகிறார்கள். அதை சமீபத்தைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சாட்சிகளாகிக் காட்டுகின்றன.

பொதுவான மக்களின் பிரச்சனைகளை மறந்து, இப்படியான பிரச்சனைகளை பெரிது படுத்தி மக்களை திசை திருப்புவதும்,இலாபம் சம்பாதிப்பதும் மறைய வேண்டும். இப்படிப்பட்ட போலி வேடதாரிகளை மக்கள் இனம் காண வேண்டும்.

இன்று மக்களுக்கு எத்தனை பிரச்சனைகள். பட்டினியால் வாடும் ஏழைகள்,விவசாயம் அழிந்து தற்கொலைக்கு செல்லும் விவசாயிகள்,தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்,குற்றங்கள் அதிகரித்து செல்லும் தமிழகம்,சாதி கலவரங்கள்,அச்சத்துடன் வீதியில் செல்லும் பெண்கள்,இனப்படுகொலைகள்,இன அழிப்புக்கள்,பல இலட்சங்களை செலவு செய்து படித்து விட்டு வேலை இல்லாதிருக்கும் பட்டதாரிகள்.........இப்படி எத்தனை எத்தனை.......

ஆனாலும் நாம்,ஈழத் தமிழர்களை மறந்தோம்,பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்களை மறந்தோம், கடத்தப்படும் சிறுவர்களை மறந்தோம்,நரபலி கொடுக்கும் கொடூரர்களிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்ற மறந்தோம்,மலாலாவை,ரிசானாவுக்கு ஏற்பட்ட கொடூரத்தை மறந்தோம்,கொடுமைக்கு உள்ளாகும் ஆதிவாசிகளை மறந்தோம்,பசியால் துடிப்பவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் மறந்தோம்.
நாம் மறக்க வேண்டிய மதக் கொடூரங்களை மறக்க மறந்தோம்.அதில் கட்டித் தொங்கிக் கொண்டு வெறி பிடித்து அலைகிறோம்.

மனிதன் மாறி விட்டான்.

ஆனாலும் டிசம்பர் 21 ல் உலகம் ஏன் அழியாமல் போனது என்று அப்பாவிகளாய் நிற்கும் நல்லவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். அப்படி அழிந்திருந்தால், புதிய நல்லதொரு சமுதாயம் உருவாகி இருக்குமே என்ற ஆதங்கம் எல்லோரிடமும் இருக்கவே செய்கிறது.

உலகம் ஏன் அழியவில்லை? நாம் சாதிக்க வேண்டியவை பல இருக்கின்றனவா? இல்லையேல் நாம் இப்படி வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் நம்மை நாமே அழித்துக் கொள்ளெ வேண்டும் என்பது தான் விதியா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

மனிதன் மாறி விட்டான் .நம் நாட்டின் சில உண்மைகள்............ Empty Re: மனிதன் மாறி விட்டான் .நம் நாட்டின் சில உண்மைகள்............

Post by மாலதி Wed Jan 30, 2013 7:19 am

உலகம் ஏன் அழியவில்லை? நாம் சாதிக்க வேண்டியவை பல இருக்கின்றனவா? இல்லையேல்
நாம் இப்படி வெட்டிக் கொண்டும் குத்திக் கொண்டும் நம்மை நாமே அழித்துக்
கொள்ளெ வேண்டும் என்பது தான் விதியா?
உண்மை.......................... மனிதன் மாறி விட்டான் .நம் நாட்டின் சில உண்மைகள்............ 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 4 பெண்களுடன் சேர்த்து 18 மாதமாக என்னை மாறி மாறி கற்பழித்தனர் !
» தங்க காசு கொடுத்ததாக பரபரப்பு: தி.மு.க.,-பா.ம.க., மாறி மாறி குற்றச்சாட்டு
» கோவை யில் 14 வயது மாணவிக்கு மயக்க ஊசி போட்டு மாறி, மாறி பலாத்காரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
» பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லுடோவிக் ஹப்ளர் என்ற மனிதர் லிப்ட் கேட்டு வாகனத்தில் மாறி மாறி ஏறி உலகையே பைசா செலவில்லாமல் சுற்றி வந்துள்ளார்.
» கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் இருப்பதால் நமக்கு இருக்கும் ஒரே நன்மை, இருவரும் மாறி மாறி, ஒருவரை ஒருவர் அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே.. இன்றைய கருணாநிதியின் கடிதத்தில், ஜெயலலிதாவைப் பற்றி ...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum