TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!

2 posters

Go down

சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Empty சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!

Post by மாலதி Thu Mar 18, 2010 3:25 pm


சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! 1894cinema


சினிமா ஆசை காட்டி பிளஸ்2 மாணவியிடம் மோசடி செய்த டைரக்டர், பல பெண்களின்
கற்பை சூறையாடியதும் ‌விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தையும் கொடுத்து,
‌மோசடி டைரக்டரின் ஆசைக்கு இணங்கி... கற்பை இழந்த பெண்கள் இப்போது கண்ணீர்
வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொலைவெறி,
கள்ளக்காதல், தகாத உறவு என கலாச்சாரத்துக்கு விரோதமான சினிமாக்களை எடுத்து
இளம் சமுதாயத்தை சீரழித்து வரும் சினிமாக்காரர்களின் நிஜமுகம் என்னவென்று
தெரியாமல் அவர்களை நம்பி ஏமாந்த பெண்கள் எத்தனையோ பேர், இன்று விபசார
விடுதிகளிலும், சினிமா பிரபலங்களின் ஆசை நாயகியாகவும் இருந்து
வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக பல பெண்களை படுகுழியில் தள்ளி
விட்டிருப்பவர் அரவிந்தன் ஜி.மேத்தா. 32 வயதாகும் இவர் சென்னை தி.நகரில்
ஜீனியஸ் பிலிம்சிட்டி என்ற பெயரில் திரைப்பட பயிற்சி கல்லூரியை நடத்தி
வந்தார். அரவிந்தன் சினிமா ஆசை காட்டி தன்னை பலரை ஏமாற்றியது
அம்பலமாகியுள்ள நிலையில் அவர் மீது மேலும் பலர் பேர் புகார் கொடுத்து
வருகிறார்கள்.

குழந்தைகள் முதல் பாட்டி வரை பலரிடமும் சினிமா ஆசை
காட்டி மோசடி செய்திருக்கும் அரவிந்தன் பல இளம்பெண்களின் கற்பை
சூறையாடியிருப்பதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.அரவிந்தனிடம்
ஏமார்ந்து விட்டதாக கூறி நேற்று 5 பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் புகார் மனு கொடு்ததனர். அவர்களில் மூலக்கடை பகுதியை சேர்ந்த
பானு என்பவர் கொடுத்த புகார் மனுதான் அரவிந்தன் பெண்களின் கற்பை
சூறையாடியிருப்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது. இதுபற்றி பானு கூறுகையில்,
எனது மகளை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைப்பதாக கூறி ரூ.15 ஆயிரம் பணம்
கேட்டனர். என்னை டப்பிங் குரல் நடிகையாக சினிமாவில் சேர்த்து விடுவதாக
கூறி ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார். அதோடு சினிமாவில் நடிகையாக
வேண்டுமானால், ஒரு நாள் இரவு எனக்கு கம்பெனி கொடுக்க வேண்டும்' என்று ஆசை
காட்டினார். நான் அதற்கு சம்மதிக்காததால், சினிமா உலகத்தில் உன்னை
நுழையவிடாமல் செய்துவிடுவேன்' என்றும் மிரட்டினார். மேலும் பல பெண்களின்
கற்பை அந்த கும்பல் சூறையாடியிருக்கிறது. போலீசார் நியாமான விசாரணை
நடத்தினால் ‌பல உண்மைகள் வெளிவரும், என்றார். பானுவைப்போல கரோலின்,
ஜெயசித்ரா, விஜி, சாந்தி என அரவிந்தனிடனம் ஏமாந்த பெண்களின் பட்டியல்
நீளுகிறது. இன்னும் பல பெண்கள் பணத்தையும் இழந்து.... மோசடி இயக்குனரின்
ஆசைக்கு இணங்கி கற்பையும் இழந்து இப்போது கண்ணீர் வடித்துக்
கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் போலீசில் அரவிந்தன் அளித்த
வாக்குமூலத்தில் தன்னிடம் 800 பேர் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளார். அந்த
800 பேரிடமும் சினிமா ஆசை காட்டி அரவிந்தன் ரூ.50 லட்சம் வரை
‌சுருட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அரவிந்தனின்
லீலைகள் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மோசடி வழக்கில் கைது
செய்யப்பட்டிருக்கும் அரவிந்தன் ஏமாற்றுவதற்கு புதிய டெக்னிக்கை
பயன்படுத்தியிருக்கிறான். புதிய படம் எடுக்கப் போவதாகவும், அதில் நடிக்க
நடிகர் - நடிகைகள் தேவை என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பான்.
அதை பார்த்து தன் திரைப்பட பயிற்சி கல்லூரிக்கு வரும் பெண்களிடம், இரண்டு,
மூன்று படத் தலைப்புகளை ‌சொல்லி, வித்தியாசமான கதைகளையும் சொல்வான்.
டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் அனுசரித்து செல்ல வேண்டும், அவர்களுக்கு
கம்பெனி கொடுக்க வேண்டும் என சொல்லும்போது சம்மதித்து விட்டால், நீதான்
ஹீரோயின் என்று கூறி, உன்னை அறிமுகப்படுத்துவதற்காக கொஞ்சம் பணம்
வேண்டும் என்று 50 ஆயிரம் முதல் 2 லட்சம், மூன்று லட்சம் வரை பணம் கறந்து
விடுவான். அந்த பணத்தை வைத்து சிம்பிளாக பூஜையும் போடுவான். பின்னர்
போட்டோ ஷுட் என்ற பெயரில் பல கோணங்களில் படம் எடுத்து, அதை பிரிண்ட்
போட்டு அந்த பெண்ணிடமே காட்டுவான். உண்மையிலேயே நாம் ஸ்டார் ஆகிவிடுவோம்
என்ற நம்பிக்கையில், அந்த ‌பெண்களும் டைரக்டர் சொல்படி படுக்கையை
பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். கம்‌பெனி கொடுக்க மறுக்கும்
பெண்களுக்கு பாலில் மயக்க மருத்து கலந்து கொடுத்து கற்பை
சூறையாடியிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஒரு சில பெண்கள் இவனது மோசடி
புரிந்து உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார்கள். அவர்களை அடியாள்
வைத்து மிரட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன. இவனால் பாதிக்கப்பட்ட பல
பெண்கள் தங்களது முகத்தை காட்டாமல், முகவரியையும் கொடுக்காமல்
மனதிற்குள்ளேயே மவுனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முழுமையான விசாரணைக்குப் பின்தான் மோசடி டைரக்டரின் காமலீலை பற்றிய
விவரங்கள் தெரியவரும், என்றார்.

கடந்த 2007ம் ஆண்டு புதுமுக
டைரக்டர் செல்வா கொலை வழக்கு தமிழ் திரையுலக‌ையே உலுக்கியது. சினிமாவில்
நடிக்க வைப்பதாக கூறி சங்கீதா என்ற பெண்ணை ஏமாற்றியதுடன், தினமும்
உல்லாசத்துக்கு அழைத்து செக்ஸ் டார்ச்சர்‌ செய்ததால் சங்கீதாவே, செல்வாவை
கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்போது சங்கீதா அளித்த
வாக்குமூலத்தில், சினிமா ஆசையால் என்னை நானே சீரழித்து விட்டேன்.
செல்வாவின் செக்ஸ் டார்ச்சர் அதிகமானதால் நான் கொலை செய்யும் அளவுக்கு
துணிந்து விட்டேன், என்று கூறியிருந்தார்.

ஒருபுறம் தமிழ்
கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், மிட் நைட் பார்ட்டி என்ற பெயரில்
குடித்து விட்டு கும்மாளம் போடும் நடிகைகள், இன்னொருபுறம் விபச்சார
வழக்கில் கைதாகும் நடிகைகள், சாமியாருடன் உல்லாசமாக இருந்து சர்ச்சையில்
சிக்கும் நடிகைகள் என அடுத்தடுத்து சினிமாக்காரர்களின் மாயத்திரை விலகி,
உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில், சினிமா ஆசை காட்டி
ஏராளமான அப்பாவி இளம்பெண்களின் கற்பை சூறையாடியிருக்கும் சம்பவம் கோலிவுட்
வட்டாரத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் மேத்தா,
சினிமா பயிற்சி நிறுவனம் என போர்டு வைத்து, வெளிப்படையாகவே மோசடியில்
ஈடுபட்டுள்ளார். அரவிந்த் மேத்தாவைப் போல சினிமா ஆசை காட்டி,
கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் பெரிய
கும்பல், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரவிந்த் மேத்தாவிடம்
ஏமாந்தவர்களைப் போல மேலும் பலர் ஏமாறும் முன், அந்த கும்பலையும் போலீசார்
கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்! Empty Re: சினிமா மோகத்தால் கற்பை இழந்த பெண்கள் கண்ணீர்!

Post by Rikaz Thu Mar 18, 2010 5:38 pm

9
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மருத்துவ படிப்பில் சேர பெண்கள் போட்டா போட்டி : பி.இ.,க்கு விண்ணப்பித்தவர்களில் 33 சதவீதம் தான் பெண்கள்
» இலங்கைக்கு ஏமாற்றி அழைத்துப் போனதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் சினிமா பாடகி!
» மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்
» ஆடம்பர மோகத்தால் மதுரையில் கூலிப்படை உருவாகிறது
» மாணவியின் கற்பை சூரையாடிய ஆசிரியர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum