TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போர்க்குற்ற விசாரணையின் மூலம் எமது இனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை – எஸ்.ஜெயானந்தமூர்த்தி

Go down

போர்க்குற்ற விசாரணையின் மூலம் எமது இனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை – எஸ்.ஜெயானந்தமூர்த்தி Empty போர்க்குற்ற விசாரணையின் மூலம் எமது இனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை – எஸ்.ஜெயானந்தமூர்த்தி

Post by அருள் Fri Nov 02, 2012 12:10 pm

போர்க்குற்ற விசாரணையின் மூலம் எமது இனத்திற்கு விடுதலை
கிடைக்கப்போவதில்லை – எஸ்.ஜெயானந்தமூர்த்தி
போர்க்குற்ற விசாரணையின் மூலம் எமது இனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை – எஸ்.ஜெயானந்தமூர்த்தி 523463_529490033746786_2103608317_n
எமது இனத்தின் மீது மிகப்பெரும் மனிதப் படுகொலை இடம் பெற்றுள்ள நிலையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு தமிழ்
அமைப்புகள் அதை மறைத்து சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரி நடத்தும் போராட்டங்கள் மற்றும்


மாநாடுகளினால் எமது இனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை மாறாக
சிறிலங்கா இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளே இதனால் நன்மை அடையூம் என
தமிழின உணர்வாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்
தொரிவிக்கையில்: கடந்த ஆறு தசாப்தகாலமாக எமது மக்கள் மீது சிங்களம்
திட்டமிட்ட படுகொலையைச் செய்து வருகின்றது. இப்படுகொலைகளுக்கு சிகரம்
வைத்தால்போல் இறுதிப்போரின் போது முள்ளிவாய்காலில் மிகப்பெரும் இனப்படுகொலை
நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஒண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்
மாண்டுபோயினர் . இப்படுகொலை உலக நாடுகளின் கண்முன்னால் நடத்தப்பட்டது.
இதற்கான ஆதாரங்களும் இந்நாடுகளிடம் உள்ளன. அது மாத்திரமின்றி மழைவிட்டும்
தூவாணம் நிற்காததுபோல் இன்றும் தமிழர் பகுதியெங்கும் ஆட்கடத்தல் கொலை
பாலியல் வன்முறை கலைகலாசார அழிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு என்பன
நடந்தேறி வருகின்றன. இதுவூம் இனவழிப்பின் பாகங்களே.

எமது
விடுதலைப்போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர் உலக நாடுகளில் எமது புலம் பெயர்
மக்கள் இப்போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர் . அவர்கள் சர்வதேசத்திடம்
எமது மக்கள் மீது இனப்படுகொலை இடம் பெற்றுள்ளது இதற்கு ஐ.நா ஊடாக உண்மையை
ஏற்றுக் கொண்டு எமக்கு தனியான இறைமையூள்ள தமிழீழம் அமைப்பதற்கான
அங்கீகாரத்தை வழங்க வேண்டுமென கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .
இதனால் இன்று சர்வதேச சமுகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தன்னார்வ
அமைப்புகள் என்பன சிறிலங்காவில் இடம் பெற்றது மனிதப்படுகொலை என உறுதியாகத்
தொரிவித்துள்ளன. இவ்வாறான நிலையில் தமிழினத்திற்கு ஒரு சாதகமான நிலையை
ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு சர்வதேசத்திற்கு உண்டு.

இவ்வாறு புலம்
பெயர் மக்களும் சில தமிழ் அமைப்புகளும் எமது மக்கள் மீதான இனப்படுகொலை
எதிர்த்தும் எமது இலட்சியமான தமிழீழத்திற்காகவூம் போராட்டம் நடத்தி வரும்
நிலையில் புலம்பெயர் மக்கள் மத்தியிலுள்ள ஒரு அமைப்புகள் இறுதிப்போரின்
போது இடம் பெற்ற மனிதப்படுகொலையை மறைத்து போர்க்குற்ற விசாரணையைக் கோரி
போராட்டங்கள் மாநாடுகள் நடத்த முனைவது புலம் பெயர் மக்களின் உறுதியான
போராட்டத்திற்கும் எமது இலட்சியத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
போர்க்குற்ற விசாரணையால் எமது இனத்திற்கு விடுதலை கிடைக்கப்போவதில்லை.
இதனால் இனப்படுகொலை நடத்திய சிங்கள தேசமும் அதற்கு ஒத்துழைப்பாக நின்ற சில
உலக நாடுகள் மற்றும் இந்தியா போன்றவற்றுக்கே சாதகமாக அமையூம்.


இனப்படுகொலை என்ற நாமத்தையே உச்சாரிக்கக் கூடாது அவ்வாற உச்சாரித்தால் அது
உலக நாடுகளுக்கு அல்லது வெள்ளையர்களுக்குப் பிடிக்காது என்ற ஒரு மாயையை
இந்த அமைப்புகள் உருவாக்கி உள்ளன. இதனால் இந்த அமைப்புகள் எமது மக்களுக்கு
நடந்த அந்த கொடூரத்தை மறைத்து வெறுமனே போர்க்குற்ற விசாரணையைக்
கோரிவருகின்றன. போர்க்குற்ற விசாரணையால் எந்தவோரு நன்மையூம்
நடைபெறப்போவதில்லை. அப்படி நடந்தாலும் அது நீண்டகாலம் இழுத்தடிக்கப்படும்
அவ்வாறு இழுத்தடித்தும் இறுதியில் படைத்தரப்பினர் சிலருக்கு அதிகபட்சமாக
சில வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இதனால் எமது மக்களுக்கோ எமது
இனத்திற்கோ விடுதலை கிடைக்கப்போவதில்லை. எமது மண்ணுக்காக போராடி உயிர்நீத்த
மாவீரர்களின் கனவூகளும் பலிக்கப்போவதில்லை.

இறுதிப்போரின் போது
எமது போராட்டம் நசுக்கப்பட்டதன் பின்னர் புலம் பெயர் தமிழர்களின்
போராட்டங்களை ஒடுக்குவதற்கு சிறிலங்கா இந்தியா மற்றும் சில உலக நாடுகள்
பெரும் பிரயத்தனத்தைச் செய்து வருகின்றன. இந்த சதி வலைக்குள் எமது புலம்
பெயர் மக்களோ அல்லது
தன் அமைப்புகளோ சிக்கிவிடக் கூடாது. அண்மைக்காலமாக
புலம்பெயர் தமிழர்களின் ஓரு அமைப்புகள் எமது இலட்சியத்தின் அடிப்படைக்
கோட்பாடுகளைத் தவிர்த்து அரசியல் நடத்தி வருவதையூம் அவதானிக்க முடிகின்றது.
இந்த அமைப்புகள் தேசியத் தலைவாரின் உருவப்படத்தைக் காட்சிப்படுத்துவது
தேசியக்கொடியைப் பயன்படுத்துவது போன்ற விடயங்களை திட்டமிட்டு தவிர்த்து
வருகின்றன. இதற்கு இவற்றைப் பயன்படுத்தினால் இங்கு போராட்டம் நடத்த
முடியாது என்ற கருத்தையூம் மக்கள் மத்தியில் ஊட்டி வருகின்றன.


புலம் பெயர் மக்கள் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதித்தே போராட்டங்களை
நடத்தி வருகின்றனர். அதற்காக வெள்ளையர்கள் கோபித்து விடுவார்கள் என்பதற்காக
எமது அடிப்படை கோட்பாடுகளையோ இலட்சியத்தையோ மறைத்துவிட முடியாது. அவ்வாறு
செய்யத்துணிவில்லாவிட்டால் அப்போராட்டங்களைச் செய்யாமல்விடுவது சிறந்தது.

எனவே இனப்படுகொலை என்ற விடயம் இன்று புலம்பெயர் நாடுகளில் மாத்திரமின்றி
தமிழகத்திலும் ஒங்கி ஒலித்து சர்வதேசத்திற்கு ஆட்டத்தை ஏற்படுத்தி
வருகின்றது. இந்நிலையில் புலம்பெயர் அமைப்புகளில் ஒன்றான பிரித்தானிய
தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் சில அமைப்புகள் போர்க்குற்ற விசாரணையைக் கோரி
பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் மாநாடு நடத்தவூள்ளதாக
செய்திகள் தொரிவிக்கின்றன. எமது இனத்திற்காக எடுக்கப்படும் காத்திரமான
முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியதே எனினும் போர்க்குற்ற விசாரணை கோரி
பிரமாண்டமான முறையில் தீர்மானம் எடுப்பது எமது பணியல்ல. அதனால் எமக்கு
எந்தவிதத்திலும் நன்மை கிடைக்கப்போவதில்லை. மாறாக எமது விடுதலை அமைப்பின்
மீதும் பழிசுமத்தும் ஒரு முயற்சியாகவூம் இது அமையூம்.

எனவே
மாநாட்டில் சிறிலங்கா மேற்கொண்ட இனைப்படுகொலையை கையில் எடுத்து அதற்கான
தீர்மானத்தை நிறைவேற்றுவதே சிறந்தது. அதை விடுத்து போர்க்குற்றம் என்ற எமது
மக்களுக்கு நன்மை பயக்காத விடயத்தை கையிலெடுத்து தனிவழி செல்லாமல் புலம்
பெயர் மக்களுடன் ஓரணியில் நின்று இனப்படுகொலையை வலியூறுத்தி இவ்வமைப்புகள்
போராட்டங்களை நடத்தி எமது கொள்கை இலட்சியம் நிறைந்த மிழீழத்திற்காக
சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜெயானந்தமூர்த்தி
தெரிவித்துள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளையொரு கருப்பு தினம் இனத்திற்கு
» எமது விடுதலை போரட்டத்தில் ஆரம்பகாலத்தில் இருந்து இன்றுவரை எமக்க அனைத்து உதவிகளையும் தங்கு தடை இன்றி செய்பவர்களில் ஒருவர். கோவை ராமகிருஷ்ணன் அண்ணா
» விடுதலை பற்றி அரசிடம் பேச தமிழறிஞர்கள் மூலம் நளினி கோரிக்கை
» ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தால் வீரப்பன் கூட்டாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும்: உறவினர்கள் வேண்டுகோள்
» 1200 விடுதலை புலிகள் விரைவில் விடுதலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum