TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அமைச்சர் சிதம்பரம் மனைவி-மகன் மீது புகார் ; நில அபகரிப்பு வழக்கில் சிக்குகின்றனர்

2 posters

Go down

அமைச்சர் சிதம்பரம் மனைவி-மகன் மீது புகார் ; நில அபகரிப்பு வழக்கில் சிக்குகின்றனர் Empty அமைச்சர் சிதம்பரம் மனைவி-மகன் மீது புகார் ; நில அபகரிப்பு வழக்கில் சிக்குகின்றனர்

Post by logu Mon Sep 03, 2012 8:03 pm

அமைச்சர் சிதம்பரம் மனைவி-மகன் மீது புகார் ; நில அபகரிப்பு வழக்கில் சிக்குகின்றனர்



சென்னை: மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மனைவி மற்றும் அவரது மகன் ஆகிய
இருவர் மீது நில அபகரிப்பு புகார் சென்னை போலீசில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என
சென்னை போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

மத்திய நிதி அமைச்சர்
ப.சிதம்பரம் மீது புகார் மீது புகார் வந்தாலும் அனைத்திலும் லாவகமாக
தடுக்கத் தவறினார் என்ற குற்றத்திற்கு அவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்
என சு.சாமி கோர்ட்டை நாடினார். இருவரும் சந்தித்தனர் என்பதற்காக
சிதம்பரத்தை வழக்கில் சேர்க்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
மேலும் இவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரும் மனுவும்
நிலுவையில் இருந்து வருகிறது.

வாதாடும் திறம் படைத்தவர் நளினி:


இந்நிலையில் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி
சிதம்பரம் ஆகிய இருவர் மீது நில அபகரிப்பு மற்றும் மோசடி புகார்
தெரிவிக்கப்பட்டுள்ளது. நளினியை பொறுத்தவரை சென்னையில் பிரபல வக்கீல்
ஆவார். எந்தவொரு வழக்கையும் வெற்றிகரமாக வாதாடும் திறம் படைத்தவர்.
இவருக்கு திறமையான வக்கீல் என்ற பெயரும் உண்டு. இவர் நில அபகரிப்பு
வழக்கில் சிக்கியிருக்கிறார். இதில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பெயரும்
சேர்க்கப்பட்டுள்ளது. மகன் கார்த்தி மீது ஸ்பெக்ட்ரம் ஏர்செல்
நிறுவனத்திற்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்த இவர் காரணமாக இருந்தார்
என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில் நில அபகரிப்பு புகார் சிதம்பரம்
குடும்பத்தினருக்கு சிக்கலை ஏற்படுத்தும்.


பார்லி.,யிலும் எதிர்ப்பு குரல் ஒலிக்கும்:


நில அபகரிப்பு தொடர்பாக தமிழக அரசு சிறப்பு படை போலீசாரை நியமித்து
விசாரித்து வருகிறது. அ.தி.மு.க, அரசை பொறுத்த வரை சிதம்பரம் மீது
தனிப்பட்ட பகையும், விரோதமும் உண்டு என்பது ஒரு பக்கம் இருக்கிறது. எனவே
இந்த நில அபகரிப்பு புகார் தீவிர விசாரிக்கப்பட்டு கடும் நடவடிக்கையை
எடுக்க மாநில போலீசார் தயங்க மாட்டார்கள். இந்த விவகாரம் முற்றும் போது
சிதம்பரம் பதவி விலக வேண்டும் என பார்லி.,யிலும் குரல் ஒலிக்க துங்கும்.


100 பேர் திரண்டு வந்தனர்:


நளினி சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் பல ஏக்கர் நிலத்தை
அபகரித்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசில் புகார்
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அளிக்க 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு
வந்தனர். இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
கூறியுள்ளனர்.
அமைச்சர் சிதம்பரம் மனைவி-மகன் மீது புகார் ; நில அபகரிப்பு வழக்கில் சிக்குகின்றனர் 399573_521021887924509_219929196_n


மீனவ குப்பத்தை வளைத்தனர்:


காஞ்சிபுரம் முட்டுக்காடு பஞ்சாயத்து கரிக்காட்டு குப்பம் பகுதியை சேர்ந்த
மீனவ மக்கள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: முட்டுக்காடு
பஞ்சாயத்துக்குட்பட்ட மீனவ கிராமத்தில் கடற்கரையில் பல ஏக்கர் நிலம் ,
நளினிசிதம்பரம் மற்றும் அவரது மகன் ஆகி‌யோரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மேய்ச்சல் மற்றும் ஆற்றுப்படுகை பகுதிகள் , அரசு புறம்போக்கு
நிலம் இவர்களுடைய காம்பவுண்ட் சுவருக்குள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவ
மக்கள் கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கென அரசு
வருவாய்துறையில் உள்ள வரைபடத்தை மாற்றி போலியாக பாதை அமைத்துள்ளனர். கடலோர
பகுதி சுவர் மூலம் ஆக்கிரமித்து மறிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுனாமி மற்றும்
ஆபத்து ஏற்படும் போது யாரும் தப்பிக்க முடியாத அளவிற்கு இடையூறு
ஏற்பட்டுள்ளது. இது குற்றச்செயல் ஆகும். கடற்கரையோரத்தில் 200 மீட்டருக்கு
அப்பால் 500 மீட்டருக்குள் இயற்கை தடுப்புகள் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் காம்பவுண்ட் சுவர் எழுப்பியிருக்கின்றனர். இது சி.ஆர்.2
விதிகளுக்கு எதிரானது. மணலை கொட்டி நிலப்பரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
வருவாய் பதிவேடுகள் - ஆவணங்கள் நில அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்
பின்னர் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. கடலோரங்களில் சுவர், ரோடு அமைக்க
கோர்ட் தடை உள்ளது. ஆனால் இவர்கள் இந்த உத்தரவை மதிக்கவில்லை. எனவே 2011
சி.ஆர்.-2 படி வருவாய்துறை நடவடிக்கை எடுத்து இவர்களின் ஆக்கிரமிப்பை
மீட்டு இவர்களை வெளியேற்ற வேண்டும். மீன்பிடி தொழில் நடத்த வழிவகை செய்ய
வேண்டும் . இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது
தொடர்பாக சிதம்பரம் சார்பில் கமிஷனர் ஆபீசில் ஆஜரான வக்கீல் அருண்நடராஜன்
நிருபர்களிடம் கூறுகையில்: நாங்கள் இந்த நிலம் 20 ஆண்டுகளாக எங்கள்
கட்டுப்பாட்டில் உள்ளது. நில அபகரிப்பு எதுவும் நடக்கவில்லை. இந்த புகார்
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில்
கழிப்பறையாக பயன்படுத்துவது தொடர்பாக சென்னை கோர்ட்டில் வழக்கு நிலு‌வையில்
உள்ளது. சுகாதாரம் பேணிகாத்திடத்தான் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சட்டப்படி
சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

அமைச்சர் சிதம்பரம் மனைவி-மகன் மீது புகார் ; நில அபகரிப்பு வழக்கில் சிக்குகின்றனர் Empty Re: அமைச்சர் சிதம்பரம் மனைவி-மகன் மீது புகார் ; நில அபகரிப்பு வழக்கில் சிக்குகின்றனர்

Post by mmani Tue Sep 04, 2012 8:22 am

இன்னும் எவ்வளவு வருதோ அமைச்சர் சிதம்பரம் மனைவி-மகன் மீது புகார் ; நில அபகரிப்பு வழக்கில் சிக்குகின்றனர் 917304
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார்
» சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் மீது வீடு அபகரிப்பு புகார்; போலீஸ் கமிஷனரிடம் பெண் மனு
» வீரபாண்டி ஆறுமுகம் மீது மற்றொரு நில அபகரிப்பு புகார்
» சொத்து அபகரிப்பு: கே.என். நேரு உள்பட 11 பேர் மீது போலீஸில் புகார்
» காங்கிரசார் தங்கபாலு மீது நில அபகரிப்பு புகார் செய்வார்கள்; இளங்கோவன் திடீர் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum