TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணையங்கள் தரும் உண்மையும் பொய்யும்...................பூனைக்குப் பிறந்த நாய்க்குட்டிகள்.

2 posters

Go down

இணையங்கள் தரும் உண்மையும் பொய்யும்...................பூனைக்குப் பிறந்த நாய்க்குட்டிகள். Empty இணையங்கள் தரும் உண்மையும் பொய்யும்...................பூனைக்குப் பிறந்த நாய்க்குட்டிகள்.

Post by sakthy Mon Sep 03, 2012 4:26 pm

இணையங்கள் தரும் உண்மையும் பொய்யும்...................பூனைக்குப் பிறந்த நாய்க்குட்டிகள்.

*** பூனைக்குப் பிறந்த நாய்................இது பொய்யானது என்பதை சில தினங்களுக்கு முன்னர் இந்த இணையத்தளப் பக்கத்தில் பார்த்திருப்பீர்கள். இது போன்ற ஒரு தகவல் முன்னர் ஒரு முறை வந்து இணையத்தை கலக்கியது.பிரேசில் நாட்டில் ரொஜெரியோ சில்வா என்பவரின் வீட்டில் நாய் ஒன்றயும் பூனை ஒன்றையும் வளர்த்து வருகிறார்கள்.மூன்று பூனைக் குட்டியையும் மூன்று நாய்க் குட்டியையும் கொடுத்தது அந்த தாய்ப் பூனை.பத்திரிகைகள் படம் பிடித்து செய்தியாக்கின.பலர் நேரில் வந்து பார்த்து சென்றனர். பிரேசில் நாடு மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் செய்தி வந்தது.

பஸ்சோ புண்டோ நகரில் உள்ள பல்கலைக்கழக உயிரியல் நிபுணர் பேராசிரியர் அடில் பச்சேகோ,ஒரு பத்திரிகையின் வேண்டுகோளுக்கு இணங்க, இரத்த பரிசோதனை நடத்தினார்.அது பற்றி அவர் குறிப்பிடும் போது, 78 குரொமொசம்கள் இருப்பின் நாய்,(canine), என்றும்,38 ஆயின் பூனை,(feline),என்றும் சொல்லியதுடன், (மனிதனின் ,Human Chromosome-22+22+2=46 ) பொதுவாக மமல்ஸ் வகை பிராணிகள் வேறு மிருகத்தின் சிறு குட்டிகளுக்கு பால் கொடுப்பது சாதாரணம் என்றும் குறிப்பிட்டார்.
உண்மையில் பணத்திற்காக இந்த ஏமாற்று என்பதை மக்கள் கண்டு கொண்டனர். ஆயினும் ஒரு இளம் பத்திரிகை நிருபர் 007 வேலையில் ஈடுபட்ட போது தெரிய வந்தது என்னவெனில்,அந்த வீட்டில் இருந்த மற்ற நாய் ஒரு பெண் நாயென்பதும்,சில நாட்களுக்கு முன்னர் தான் குட்டிகளை இந்த அழகான உலகத்திற்கு கொடுத்தது என்பதும் தான்.அயலவர்களால் இதை ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை? இருந்தும்,நாட்டாண்மை தீர்ப்பை மாத்தி சொல்லு, ஊரை விட்டு தள்ளி வை,என அயலவர்கள் முகம் சுழித்தாலும்,அந்த இளம் தம்பதியினர் இன்னமும் அதையே சொல்லி வருகின்றனர்.இதைத்தான், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்கிறார்களா? எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்.

*** சமீபத்தில் நீங்கள் படித்த, ஒரே பிரசவத்தில் பிறந்த 11 குழந்தைகள். Surat ல் நடந்த சம்பவம் பற்றி ஏற்கனவே உண்மையை எழுதி இருந்தேன்.11.11.11 அன்று நடந்ததை முதலில் வெளியிட்டு பொய்யை உண்மையாக்கிய, இப்படியான செய்திகளை வெளியிடுவதே அதன் வேலையாக கொண்ட இணையப் பக்கம்.,....Tumfweko.com ஆகும்.

*** சமிபத்தில் ஒரு இராட்சத எலும்புக் கூடு ஒன்றை தொல்பொருள் ஆய்வில் இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட செய்தி வந்தது. இது மகாபாரத்தில் வந்த கடோற்கஜனுடையதாக இருக்கலாம் என்றும்,உடனே தொல்பொருள் ஆய்வு மையம் அதை பொறுபேற்றுக் கொண்டது என்றும் செய்தி வந்தது. இது இப்போது பொய் என நிரூபிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு இணையத்தள,worth1000, புகைப்பட போட்டிக்கு வந்த படமாகும்.

*** ஒரு கைப்பேசி இரவு மின் இணைப்புடன் இருந்ததும்,அதை பாவித்த அந்த இளைஞர் கைபேசி வெடித்து இறந்த செய்தியும் படத்துடன் வந்தது.உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை, ஆயினும் நடக்கக் கூடியது தான்.ஆனால் அந்தப் படத்தை ஆரய்ந்த போது அவை 2007 ல் வந்த படம் என்று தெரிய வந்துள்ளது. எனினும் இப்படியான ஏமாற்றை தடுக்க WOT முடிந்த அளவு முயற்சி எடுத்து வருகிறது. விரும்பினால் WOT add-on ஐ உங்கள் பிரவுசரில் இணைப்பதன் மூலம் கண்டு கொள்ளலாம்.

*** ஒரு ஆண் ஒரு குழந்தையை பிரசவித்தார் என்ற செய்தி வீடியோவுடனும் படத்துடன் வெளி வந்தது.லீ மிங்காய் என்ற இந்தத் தந்தை குழந்தை பெற்றதாக வந்த செய்தியும்,குழந்தையை பெற்ற உலகின் முதல் ஆண் என்றும், இந்த செய்தியை தந்த இணையப் பக்கம்..malepregnancy.com என்பதாகும். இந்த இணையத்தின் சொந்தக்காரரின் வேலையே இதுவென கண்டறியப்பட்டுள்ளது.விக்கிபீடியாவும் இதை உறுதி செய்துள்ளது.

*** சிறிலங்காவில் பிடிக்கப்பட்ட ஆவி. இந்தப் புகைபடம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது...........கிடைத்த தகவல்...
லேசான மழை நேரம் பேரூந்தின் யன்னல் கண்ணாடி வழியே பிரதிபலித்த பிம்பம் கைத்தொலைபேசி வைத்திருந்த ஒருவரால் எடுக்கப்பட்டது என கண்டு பிடிக்கப்பட்டது.இதே போன்ற வீடியோவை போலி என்று உறுதிப்படுத்தி பலர் கருத்து தெரிவித்த நிலையில், அந்த வீடியோவை எடுத்தவர் ஒரு கணினி நிபுணர் என்பது தெரிய வந்தது என ஹெட்டியாரச்சி என்ற சிங்கள நபர் தெரிவித்திருக்கிறார். தொழில் நுட்பம் எவ்வளவு போலிகளை உருவாக்குகிறது என்று அறிய முடிகிறது.இப்படியான படங்கள் வீடியோக்களை டேல் நகரில் உள்ள ஆய்வு நிலையம் ஆய்வு செய்து உண்மையை கண்டறிகிறது.

*** ஜெயஷன் என்ற சிங்கள இளைஞர் ஆவியொன்றை போத்தலில் பிடித்ததாகவும்,ஆவியையும் கடவுளையும் தம்மால்பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.இதை சிங்கள தொலைக்காட்சிகளும் பல இணையங்களும் வெளியிட்டது.போத்தலில் ஆவி பிடிக்கப்பட்ட போது வீடியோ எடுத்திருக்கிறார்கள்.அந்த இளைஞர் திடீரென ஹோ என சத்தமிடுவார்.அருகில் இருப்பவர் உடனே சென்று மூடியை திறந்ததும்,ஆவி உள்ளே சென்றதும் மூடி விடுவார்கள். இப்படி சில ஆவிகளை அடைத்ததும் படம் பிடித்துக் கொண்டனர். பின் பக்கம் கறுப்பு நிற பின்னணியுடன் இருந்த அந்தப் படம் பொய்யென நிரூபிக்கப்பட்டது. விளக்கம் தரும் போது,உள்ளே ஆவி,நீராவி,இருக்கும் போது மூடி விட்டு மின் வெளிச்சத்தில் படம் பிடித்து பாருங்கள் ஆவியை நீங்களும் பார்க்கலாம் என்கிறார்கள்.

*** நீல வண்ண நிலா,blue moon,........இது சென்ற மாதம் 31 ல் வந்தது.யார் பார்த்தீர்களோ எனக்குத் தெரியாது. சந்திர சுற்று 29.53 நாட்களாகவும்,சூரிய சுற்று 365.26 நாட்களாகவும் இருக்கும் என்பது தெரிந்ததே.இந்த சுழற்சி காரணமாக வருடத்தில் 11 நாட்கள்(12 சுழற்சி) மிச்சமாவதால் அவை ஒன்று சேர்ந்து 2.7154 வருடங்களுக்கு ஒரு முறை(அதாவது 2-3 வருடங்களுக்கு ஒரு முறை) இந்த நீல நிலவு,blue moon, அதாவது ஒரு மாதத்தில் இரண்டு முறை பூரண சந்திரன்(பௌர்னமி) வருகிறது. எப்போதோ ஒரு முறை வருவதால்,once in a blue moon, இப்படி கூறப்படுகிறது.
Once in a blue moon ,If they say the moon is blue / we must believe that it is true . இப்படி அரிதாக வருவதற்கு ஆங்கிலத்தில் சொல்லிக் கொள்வார்கள், அவ்வளவு தான். அடுத்த நீல நிலவு,அதாவது ஒரு மாதத்தில் இரண்டு பூரண சந்திரன் தோன்றுவது, 31.ஜூலை 2015 ல் வருகிறது. படம் பிடிக்க சென்று விடாதீர்கள்.

*** சில தினங்களுக்கு முன்னர் பேர்முடா முக்கோணத்தில் பறவைக் கூட்டம் ஒன்று மறந்து விட்டதாக இணையத்தில் செய்தி வந்தது. இது பற்றி முன்னர் ஒரு முறை எழுதி இருந்தேன்.இருப்பினும் விஞ்ஞானிகள் தரும் விளக்கத்தை இங்கே பாருங்கள்.
[You must be registered and logged in to see this link.]

இணையத்தில் வரும் மருத்துவக் குறிப்புக்கள்,எடை குறைப்பு,அழகுக் குறிப்பு,போன்றவற்றை உங்களில் பரீட்சித்துப் பார்க்கப் போகிறீர்களா? வெளிநாட்டு மருந்துக் கம்பனிகளே இந்தியாவில் உங்களை வைத்துத்தானே பரீட்சிக்கிறார்கள். சிந்தியுங்கள்.

சக்தி.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இணையங்கள் தரும் உண்மையும் பொய்யும்...................பூனைக்குப் பிறந்த நாய்க்குட்டிகள். Empty Re: இணையங்கள் தரும் உண்மையும் பொய்யும்...................பூனைக்குப் பிறந்த நாய்க்குட்டிகள்.

Post by Tamil Mon Sep 03, 2012 5:37 pm

[You must be registered and logged in to see this image.]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மயக்கும் கண்கள்,ஏமாற்றும் தொலைக்காட்சிகள், கொடூர தண்டனைகள்...........................இப்படியும் நடக்குமா? உண்மையும், பொய்யும்.
» 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி! (காணொளி இணைப்பு)
» எங்கும் எதிலும் பொய்யும் ஏமாற்றும்....சில கணினித் தகவல்கள்
» ஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்
» புதினப்பலகை பொங்குதமிழ் இணையங்கள் எழுதும் வஞ்சகப் புகழ்ச்சி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum