Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?
3 posters
Page 1 of 1
ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?
சென்னை: தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவன், ஆசிரியையை கொலை
செய்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து, போலீஸ் விசாரணையிலும், மாணவனின் நண்பர்கள் வட்டாரத்திலும், சேகரிக்கப்பட்ட தகவல் விவரமாவது:
வீட்டில் அதிக செல்லம்: மாணவனின் தந்தை, ஆந்திராவைச் சேர்ந்தவர்.
பல ஆண்டுக்கு முன் சென்னையில் குடியேறி விட்டார். அவருக்கு, மூன்று மகள்;
ஒரு மகன். துறைமுகத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலில் உள்ளார்.
வசதியான குடும்பம். இரண்டு மகள்களுக்கு, திருமணம் ஆகிவிட்டது. கடைசி
மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஒரே மகன் என்பதால், அதிக செல்லம். இதுவரை
அவனது தந்தை, மகனை அடித்ததே இல்லை. பள்ளிக்கு எப்போதும் கார் மற்றும்
பைக்கில் தான் செல்வான். தினமும் பாக்கெட் மணியாக, 100 ரூபாயை தந்தை
கொடுத்தனுப்புவார். தொழிலில் கிடைக்கும் விலைஉயர்ந்த மொபைல்போன், கேமரா
போன்ற பொருட்களை, மகனுக்கு கொடுப்பார். அவன், மற்ற மாணவர்களிடம் அதை
காட்டி, பெருமை பேசுவான். மாணவனுக்கு பள்ளியில் மட்டுமல்லாது, மண்ணடி
அங்கப்ப நாயக்கன் தெருவிலும், நண்பர்கள் அதிகம். வீட்டில் மாணவனுக்கு,
தனியறையும் உண்டு. சகல வசதியுடன் வாழ்ந்த மாணவனுக்கு, படிப்பு மட்டும்
கொஞ்சம் எட்டியே இருந்தது.
மூன்றாண்டுக்கு முன்பிருந்த பகை: ஒரே மகன், என்பதால் வீட்டில்
அதிக செல்லத்துடன் வளர்க்கப்பட்டான். படிப்பு குறித்து, அவனது பெற்றோர்
அதிக கவலை அடைந்தனர். பிளஸ் 2 முடித்துவிட்டால், அவனை
வெளிநாட்டுக்குஅனுப்பி படிக்க வைக்க, தீர்மானித்து இருந்தனர். ஆனால்,
பள்ளியில் ஆசிரியர்களிடத்தில் மாணவனுக்கு தொடர்ந்து அவப்பெயரே ஏற்பட்டது.
மாணவன் செய்யும் தவறுக்காக, வீட்டில் பெற்றோரை அழைத்து வரச் சொல்வதும்,
மாணவனோ, பெற்றோர் ஊரில் இல்லை என சொல்வதும் வழக்கமாக இருந்துள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே பள்ளி முதல்வராக இருந்தவரிடம், ஆசிரியை புகார்
தெரிவித்துள்ளார். ஆனால், மாணவனின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
புதிய முதல்வர் வந்ததும், மீண்டும் ஆசிரியை புகார் செய்துள்ளார்.
பெற்றோரிடம் புகார்: இது தொடர்பாக பெற்றோர் முகவரிக்கு, கடிதம்
எழுதியும், மொபைலில் எஸ்.எம்.எஸ்., மூலமாகவும், ஆசிரியை புகார்
அனுப்பியுள்ளார். மகன் சரியாகப் படிக்காமல், வேறு பாதையில் போவதை கண்ட
பெற்றோர், மாணவனை அடித்ததோடு, தினமும் தரப்படும் பாக்கெட் மணியை, "கட்'
செய்தனர். கார், பைக்கையும் திரும்ப வாங்கிக் கொண்டனர். பெற்றோரிடம்
அடியும் வாங்கி, திட்டும் வாங்கியதோடு, அனுபவித்த வசதியும் போனதை நினைத்து,
மாணவன் அவமானப்பட்டிருக்கிறான்.
கொலையைக் கற்றுக் கொடுத்த சினிமா: கொலை செய்யப்படுவதற்கு முன்,
"அக்னி பாத்' என்ற இந்திப் படத்தை, 30க்கும் மேற்பட்ட தடவை, மொபைலிலும்,
"சிடி'யிலும் பார்த்துள்ளான். அதில் வரும் கொலை காட்சியை கண்டு,
ஆசிரியையின் மீதான வெறி அதிகமாகி, கொலை செய்யும் அளவுக்கு மாணவனை கொண்டு
சென்றுள்ளது. சம்பவத்தன்று ஆசிரியை இந்தி பாடம் எடுக்க, வகுப்பறைக்கு
சென்று விட்ட பிறகு, பாடம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன், மாணவனும்
வகுப்பறைக்குச் சென்றுள்ளான். தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து, ஆசிரியையிடம்
கோபமாக பேசியதோடு, கண் இமைக்கும் நேரத்தில், கத்தியால் சரமாரியாக
வெட்டியுள்ளான். பெற்றோர், பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்தாலும் சரி,
கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் சரி, தவறான பாதைக்கு செல்ல வழிவகுத்து
விடுகிறது.
செய்த சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து, போலீஸ் விசாரணையிலும், மாணவனின் நண்பர்கள் வட்டாரத்திலும், சேகரிக்கப்பட்ட தகவல் விவரமாவது:
வீட்டில் அதிக செல்லம்: மாணவனின் தந்தை, ஆந்திராவைச் சேர்ந்தவர்.
பல ஆண்டுக்கு முன் சென்னையில் குடியேறி விட்டார். அவருக்கு, மூன்று மகள்;
ஒரு மகன். துறைமுகத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழிலில் உள்ளார்.
வசதியான குடும்பம். இரண்டு மகள்களுக்கு, திருமணம் ஆகிவிட்டது. கடைசி
மகளுக்கு திருமணம் ஆகவில்லை. ஒரே மகன் என்பதால், அதிக செல்லம். இதுவரை
அவனது தந்தை, மகனை அடித்ததே இல்லை. பள்ளிக்கு எப்போதும் கார் மற்றும்
பைக்கில் தான் செல்வான். தினமும் பாக்கெட் மணியாக, 100 ரூபாயை தந்தை
கொடுத்தனுப்புவார். தொழிலில் கிடைக்கும் விலைஉயர்ந்த மொபைல்போன், கேமரா
போன்ற பொருட்களை, மகனுக்கு கொடுப்பார். அவன், மற்ற மாணவர்களிடம் அதை
காட்டி, பெருமை பேசுவான். மாணவனுக்கு பள்ளியில் மட்டுமல்லாது, மண்ணடி
அங்கப்ப நாயக்கன் தெருவிலும், நண்பர்கள் அதிகம். வீட்டில் மாணவனுக்கு,
தனியறையும் உண்டு. சகல வசதியுடன் வாழ்ந்த மாணவனுக்கு, படிப்பு மட்டும்
கொஞ்சம் எட்டியே இருந்தது.
மூன்றாண்டுக்கு முன்பிருந்த பகை: ஒரே மகன், என்பதால் வீட்டில்
அதிக செல்லத்துடன் வளர்க்கப்பட்டான். படிப்பு குறித்து, அவனது பெற்றோர்
அதிக கவலை அடைந்தனர். பிளஸ் 2 முடித்துவிட்டால், அவனை
வெளிநாட்டுக்குஅனுப்பி படிக்க வைக்க, தீர்மானித்து இருந்தனர். ஆனால்,
பள்ளியில் ஆசிரியர்களிடத்தில் மாணவனுக்கு தொடர்ந்து அவப்பெயரே ஏற்பட்டது.
மாணவன் செய்யும் தவறுக்காக, வீட்டில் பெற்றோரை அழைத்து வரச் சொல்வதும்,
மாணவனோ, பெற்றோர் ஊரில் இல்லை என சொல்வதும் வழக்கமாக இருந்துள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே பள்ளி முதல்வராக இருந்தவரிடம், ஆசிரியை புகார்
தெரிவித்துள்ளார். ஆனால், மாணவனின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
புதிய முதல்வர் வந்ததும், மீண்டும் ஆசிரியை புகார் செய்துள்ளார்.
பெற்றோரிடம் புகார்: இது தொடர்பாக பெற்றோர் முகவரிக்கு, கடிதம்
எழுதியும், மொபைலில் எஸ்.எம்.எஸ்., மூலமாகவும், ஆசிரியை புகார்
அனுப்பியுள்ளார். மகன் சரியாகப் படிக்காமல், வேறு பாதையில் போவதை கண்ட
பெற்றோர், மாணவனை அடித்ததோடு, தினமும் தரப்படும் பாக்கெட் மணியை, "கட்'
செய்தனர். கார், பைக்கையும் திரும்ப வாங்கிக் கொண்டனர். பெற்றோரிடம்
அடியும் வாங்கி, திட்டும் வாங்கியதோடு, அனுபவித்த வசதியும் போனதை நினைத்து,
மாணவன் அவமானப்பட்டிருக்கிறான்.
கொலையைக் கற்றுக் கொடுத்த சினிமா: கொலை செய்யப்படுவதற்கு முன்,
"அக்னி பாத்' என்ற இந்திப் படத்தை, 30க்கும் மேற்பட்ட தடவை, மொபைலிலும்,
"சிடி'யிலும் பார்த்துள்ளான். அதில் வரும் கொலை காட்சியை கண்டு,
ஆசிரியையின் மீதான வெறி அதிகமாகி, கொலை செய்யும் அளவுக்கு மாணவனை கொண்டு
சென்றுள்ளது. சம்பவத்தன்று ஆசிரியை இந்தி பாடம் எடுக்க, வகுப்பறைக்கு
சென்று விட்ட பிறகு, பாடம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன், மாணவனும்
வகுப்பறைக்குச் சென்றுள்ளான். தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து, ஆசிரியையிடம்
கோபமாக பேசியதோடு, கண் இமைக்கும் நேரத்தில், கத்தியால் சரமாரியாக
வெட்டியுள்ளான். பெற்றோர், பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்தாலும் சரி,
கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் சரி, தவறான பாதைக்கு செல்ல வழிவகுத்து
விடுகிறது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?
"கொலையை கற்று கொடுத்த சினிமா"
1990 கட்டங்களில் வெளி வந்த படங்கள் (மொக்கை ஹீரோயிசம் என்றாலும்) கதாநாயகனை பண்புள்ளவனாக காட்டின. அதை பார்த்து பழகிய அப்போதைய இளவட்டங்கள் ஸ்டைல் பண்ணுவதிலும், வித விதமாக உடை அணிந்து பந்தா பண்ணுவதிலும், பெண்களுக்கு நூல் விடுவதிலும் ஆர்வம் காட்டினர். இருப்பினும் தங்களை நல்லவர்களாக பார்த்து கொண்டனர்.
அனால் தற்போதய படங்கள் பலவற்றில் கதாநாயகன் நெகடிவ் ரோல் -ல் உருவகபடுகிறான். திருடனாக, தீவிரவாதியாக, வீட்டுக்கு அடங்காமல் ரோட்டில் பொறுக்கியாக (கதாநாயகிக்கு மட்டும் நல்லவனாக)...... இது போன்ற படங்களை பார்த்து வளரும் இளம் தலைமுறைக்கு இதுவே கலாசாரம் என்றாகி விட்டது.
சமுதாயத்தை சீரழிப்பதில் ஊடகங்களின் பங்கு, குறிப்பாக சினிமாவின் பங்கு மிக அதிகமாக உள்ளது..... மக்கள் இதை சிந்திப்பார்களா?
1990 கட்டங்களில் வெளி வந்த படங்கள் (மொக்கை ஹீரோயிசம் என்றாலும்) கதாநாயகனை பண்புள்ளவனாக காட்டின. அதை பார்த்து பழகிய அப்போதைய இளவட்டங்கள் ஸ்டைல் பண்ணுவதிலும், வித விதமாக உடை அணிந்து பந்தா பண்ணுவதிலும், பெண்களுக்கு நூல் விடுவதிலும் ஆர்வம் காட்டினர். இருப்பினும் தங்களை நல்லவர்களாக பார்த்து கொண்டனர்.
அனால் தற்போதய படங்கள் பலவற்றில் கதாநாயகன் நெகடிவ் ரோல் -ல் உருவகபடுகிறான். திருடனாக, தீவிரவாதியாக, வீட்டுக்கு அடங்காமல் ரோட்டில் பொறுக்கியாக (கதாநாயகிக்கு மட்டும் நல்லவனாக)...... இது போன்ற படங்களை பார்த்து வளரும் இளம் தலைமுறைக்கு இதுவே கலாசாரம் என்றாகி விட்டது.
சமுதாயத்தை சீரழிப்பதில் ஊடகங்களின் பங்கு, குறிப்பாக சினிமாவின் பங்கு மிக அதிகமாக உள்ளது..... மக்கள் இதை சிந்திப்பார்களா?
ippodhu.pirandhavan- உதய நிலா
- Posts : 14
Join date : 20/01/2012
Re: ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்?
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» குரலெல்லாம்... குறள்: 7ம் வகுப்பு மாணவன் அசத்தல்
» கணிதத்தில் அசத்தும் ஏழாம் வகுப்பு மாணவன்
» 14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன்
» 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : தஞ்சை மாணவன் முதலிடம்
» ரிசல்ட்டுக்காக காத்திருந்த 10ஆம் வகுப்பு மாணவன் பலி; வேலையில் விபரீதம்
» கணிதத்தில் அசத்தும் ஏழாம் வகுப்பு மாணவன்
» 14 வயதில் 32 ஆன்லைன் தேர்வு அசத்திய 9ம் வகுப்பு மாணவன்
» 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : தஞ்சை மாணவன் முதலிடம்
» ரிசல்ட்டுக்காக காத்திருந்த 10ஆம் வகுப்பு மாணவன் பலி; வேலையில் விபரீதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|