TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!!

3 posters

Go down

கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!! Empty கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!!

Post by mmani Thu Oct 13, 2011 7:45 am

கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!! Vanithas_husband

நடிகர் விஜயகுமாரின் மூத்த
மகள் வனிதா. இவருக்கும் நடிகர் ஆகாஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்
திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளான். கருத்து
வேறுபாடு ஏற்பட்டதால், தம்பதியினர் இருவரும் பிரிந்தனர்.

மகன் ஸ்ரீஹரி, ஆகாஷுடன் இருந்தான். அவனை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி,
குடும்ப நல நீதிமன்றத்தில் வனிதா வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த
மனுவில், ஆகாஷ் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் அளித்தார். ஆகாஷும்
வனிதா மீது புகார்களை கூறிவந்தார்.

இதற்கிடையே விவகாரத்து கோரி
தொடர்ந்த வழக்கில் வனிதா, ஆகாஷ் இருவருக்கும் குடும்ப நல நீதிமன்றம்
விவகாரத்து வழங்கியது. இதையடுத்து, ஆனந்த் (எ) ஆனந்த்ராஜன் என்பவரை
காதலித்த வனிதா, 2007 டிசம்பர் 12ம் தேதி அவரை செகந்தராபாத்தில் திருமணம்
செய்தார். திருமணத்துக்கு பிறகு அவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில்
வசித்து வந்தனர். அவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில்,
ஸ்ரீஹ ரியை தன்னுடன் அழைத்து வர வனிதா எடுத்த முயற்சிகள் தோல்வியில்
முடிந்தன. மகன் தொடர்பான விவகாரம் தொடர்ந்து வந்த நிலையில், மகனுக்காக
ஆகாஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக, பத்திரிகைகளுக்கு வனிதா
பேட்டி அளித்திருந்தார்.

இதையடுத்து, 2வது கணவர் ஆனந்த்ராஜனிடமிருந்து விவகாரத்து கோரி, குடும்ப
நல நீதிமன்றத்தில் வனிதா நேற்று மனு தாக்கல் செய்தார். ஆனந்த்ராஜனும் மனு
தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: திருமணத்துக்கு
பின்னர் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குடும்பத்தினர் மற்றும்
எங்கள் மீது அக்கறை கொண்டவர்களும், எங்களை சேர்த்து வைக்க எடுத்த
முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, கடந்த 2010 ஆகஸ்ட் 1ம் தேதி
முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

இதையடுத்து,
இருவரும் மனமுவந்து பிரிவதாக முடிவு செய்துள்ளோம். இந்த பிரிவு யாருடைய
தூண்டுதலின் பேரிலோ அல்லது வற்புறுத்தலின் பேரிலோ நடைபெறவில்லை.

விவாகரத்து முடியும் வரை குழந்தையை கணவர் பார்க்கலாம். விவாகரத்துக்கு
பிறகு குழந்தை மீது அவருக்கு எந்த உரிமையும் இருக்காது. எங்களின்
தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து இருவரும் பத்திரிகைகள் உள்ளிட்ட
யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று ஒப்பந்தம் செய்துள்ளோம். எனவே,
எங்களுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு
மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்வதற்காக வனிதா மற்றும் ராஜன்
ஆனந்த்ராஜன் ஆகிய இருவரும் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில்
ஆஜரானார்கள்.

வனிதா சார்பில் வக்கீல் என்.விஜயராஜ் ஆஜராகி, “இருவரும் மனமுவந்து
விவகாரத்து கேட்டுள்ளனர்” என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இந்த மனு 2012
ஏப்ரல் முதல் வாரத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!! Empty Re: கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!!

Post by amsavasan Thu Oct 13, 2011 4:22 pm

ரொம்ப நல்ல பழக்கம் இந்த மாதிரி செய்திகளை வெளியிடுவது. அப்பாவி மக்கள் அனுதாபம் காட்ட மாட்டார்கள். அவரவர் வேலையை செய்து அவரவர் வாழ்க்கை வாழ்வார்கள். இதெல்லாம் தமிழ் பொண்ணு அசிங்கமாக இருக்கிறது.
amsavasan
amsavasan
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 13/10/2011

Back to top Go down

கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!! Empty Re: கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!!

Post by மாலதி Thu Oct 13, 2011 7:54 pm

கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!! 917304 கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!! 917304 கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!! 917304 கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!! 917304
amsavasan wrote:ரொம்ப நல்ல பழக்கம் இந்த மாதிரி செய்திகளை வெளியிடுவது. அப்பாவி மக்கள் அனுதாபம் காட்ட மாட்டார்கள். அவரவர் வேலையை செய்து அவரவர் வாழ்க்கை வாழ்வார்கள். இதெல்லாம் தமிழ் பொண்ணு அசிங்கமாக இருக்கிறது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!! Empty Re: கணவனை மாற்றும் வனிதா! இரண்டாவது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருகிறார்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டாவது கணவர் போய் மீண்டும் முதல் கணவர்-வனிதா..
» விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)
» முன்னாள் போராளி படுகொலை: வெளிப்படையான விசாரணையை நடத்தக் கோருகிறார் சிவசக்தி ஆனந்தன்!
» "நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி
» திருமணமான 15வது நாளில் கணவனை கொல்ல முயன்ற மனைவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum