TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மீனவர் படுகொலை – அச்சுறுத்தும் அரசியல்

Go down

மீனவர் படுகொலை – அச்சுறுத்தும் அரசியல் Empty மீனவர் படுகொலை – அச்சுறுத்தும் அரசியல்

Post by mmani Fri Jul 29, 2011 10:06 am

மீனவர் படுகொலை – அச்சுறுத்தும் அரசியல் Image-2
தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் 1983 ஆம் ஆண்டு முதல்
தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட
மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மீனவர்கள் படுகாயமடைந்து ஊனமுற்று இருக்கின்றனர். நமது மாநில
மற்றும் மத்திய அரசாங்கங்கள் இப்பிரச்சினையை தீர்ப்பதில் உண்மையான அக்கறை
செலுத்தியதாக தெரியவில்லை.

மீனவர் படுகொலை – அச்சுறுத்தும் அரசியல் Protest-300x231மீனவ
சமுதாயத்தினர், இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குதல்களில் இருந்து தங்களை
காப்பாற்றும் படி மாறி மாறி வரும் அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து
வருகின்றனர். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்தின் போதும் சில நாட்களுக்கு
பாதிக்கப்பட்ட மீனவர்களின் ஊர்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களின் போராட்டங்களை அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் எளிதாக நீர்த்துபோக
செய்து விடுகின்றனர்

மீனவர்ஒற்றுமை

தமிழகத்தில் எட்டு இலட்சத்து என்பத்தி நான்காயிரம் (8.84 இலட்சம்)
மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே
நாளில் தம் குடும்பத்தோடு போராட்டத்தில் குதித்தால் தமிழகமே செயலற்று
நின்று விடும். ஆனால் நம் மீனவர்கள் சிறு சிறு குழுக்களாக வெவ்வேறு
நாட்களில் வெவ்வேறு ஊர்களில் சிறிய அளவிலான போராட்டங்களையே நடத்தி
வருகின்றனர். மீனவ சமுதாயத்தினர் கட்சி, மதம், சாதி, சங்கங்கள் என்று
நூற்று கணக்கான பிரிவுகளாக பிரிந்துகிடக்கின்றனர். மாநிலம் முழுவதும் 591
கடலோர கிராமங்களிலும் வாழும் மீனவர்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவது
இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மிக அவசியம். மீனவர்கள் ஒற்றுமையாக
போராடினால் மற்ற மக்களும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிப்பார்கள்.
மீனவர்கள் ஒற்றுமை இல்லாமல் போராடுவதாலே வெறும் வாயை மெல்லும் அரசியல்
கட்சிகள் கூட மீனவர் பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

தமிழக அரசு

தமிழக அரசு இப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி செயல்படுவதைவிட
பிரச்சினையின் சூட்டை தனிப்பதிலே காலம் காலமாக கவனம் செலுத்தி வருகிறது.
மீனவர்களின் போராட்டத்தை திசை திருப்புவதில் செலுத்திய கவனத்தை,
கொல்லப்பட்ட மீனவர்களின் சடலத்தை அன்றே தகனம் செய்யவைப்பதில் செலுத்திய
தீவிரத்தை மத்திய அரசிடம் காட்டி இருந்தால் இப்பிரட்சினை என்றோ தீர்வை
நோக்கி நகர்ந்திருக்கும். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு
இப்பிரட்சினையின் தீர்விற்கு பாடுபடுமா என்று மீனவர்கள் ஆவலோடு
எதிர்பார்த்திருக்கிறார்கள்.

தமிழக அரசு மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து மீனவர்களுக்கு
பாதுகாப்பு அளிக்கும் படி மத்திய அரசை நிர்பந்தப்படுத்த வேண்டும்.
வழக்கமாக மத்திய அரசு கொடுக்கும் வாக்குறுதிகளால் திருப்தி
அடைந்துவிடக்கூடாது. மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும், மீனவர்களை
தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பதிலும்
மத்திய அரசின் செயல்பாடுகளை கண்காணித்து கண்டிக்கும் வகையில் உச்ச நீதி
மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். மேலும் இவ்வழக்கின் மூலம்
குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசால் இப்பிரச்சினையை தீர்க்க
முடியாவிடில் சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதற்கு மத்திய அரசை
நிர்பந்த்தப்படுத்த வேண்டும். மீனவர் பிரச்சினைகள் தொடர்பான இந்தியா இலங்கை
பேச்சு வார்த்தைகளில் தமிழக அரசையும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தவேண்டும்.

இழப்பைபதிவு செய்யும் ஆவணங்கள்

தமிழக அரசு இப்பிரச்சினை தொடர்பான ஆவணங்களை சேகரிக்கப்பதிலும் கவனம்
செலுத்துவது அவசியம். இன்று ஒவ்வொரு ஊடகமும், மீனக அமைப்புகளும், அரசியல்
கட்சிகளும் படுகொலை செய்யப்பட மீனவர்களின் எண்ணிக்கையை மாற்றி மாற்றி
கூறுகின்றன. தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்ட ஆவணகளில் காவல் துறை ஒரு
எண்ணிக்கையும் மீன்வளத்துறை வேறொரு எண்ணிக்கையும் கொடுத்துள்ளது.
இக்குழப்பங்களை தீர்க்கும் வண்ணம் தமிழக அரசு அதிகாரிகளை வைத்து ஆய்வு
செய்து சரியான தகவல்கள் கிடைக்கும்படி செய்யவேண்டும். இதுவரை படுகொலை
செய்யப்பட்டவர்களின் விவரங்கள், தாக்கப்பட்டவர்களின் விவரங்கள், காயங்களின்
விவரம், படகு எண்கள், சம்பவ நேரங்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை பற்றிய
அடையாளங்கள், காயமடைந்தவர்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை விவரமாக
ஆவணப்படுத்துவது அவசியம். இது போன்ற சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு
காண்பதில் ஆவணங்களின் பங்கு மிக அதிகம்.
நம் மீனவர்களை தாக்கியவர்கள் தண்டிக்கப்படும் வரை தமிழக அரசு இப்பிரச்சினையில் தீவிரத்தை குறைத்து கொள்ளகூடாது.

மத்திய அரசு

மத்திய அரசு இலங்கையிடம் தொடர்ந்து வலியுறித்தியும் இப்பிரட்சினை
தீர்க்கப்படாமல் இருப்பதை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டியிருக்கிறது
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மீனவர் படுகொலை: பிப்.6-ல் வைகோ உண்ணாவிரதம்
» 'அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' மற்றும் 'உலகை அச்சுறுத்தும் சக்தியாக வளர்ந்து வரும் மோசமான நாடுகள்' இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
» டெல்லியை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல் : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 330 ஆக உயர்வு
» அச்சுறுத்தும் எபோலா வைரஸ்: மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் அரசின் விளக்கம்
» பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் கோத்தபாயவின் ரக்னா லங்கா பாதுகாப்பு பிரிவினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum