TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியது என்ன: நடப்பது எப்படி?

Go down

இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியது என்ன: நடப்பது எப்படி? Empty இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியது என்ன: நடப்பது எப்படி?

Post by மாலதி Mon Jun 06, 2011 12:04 pm

இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியது என்ன: நடப்பது எப்படி? Large_252653விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன், இரண்டாமாண்டு
நிறைவு விழா சமீபத்தில் கொழும்பில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய,
இலங்கை அதிபர் ராஜபக்ஷே,"புலிகளுக்கு எதிரான சண்டையின்போது,
போர்க்களத்துக்கு சென்ற எங்களின் ராணுவ வீரர்கள், ஒரு கையில்
துப்பாக்கியையும், மற்றொரு கையில் மனிதாபிமான உதவிகளையும் கொண்டு சென்றனர்.
போரால், குடிபெயர்ந்து வாழும் அப்பாவி மக்களுக்கு தேவையான உணவுப்
பொருட்களை, தங்களின் தோள்களில் சுமந்து சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களின்
குழந்தைகளை, தங்களின் இதயத்தில் வைத்து நேசித்தனர்' என, உருக்கத்துடன்
பேசினார். புலிகளுக்கு எதிரான போர் குறித்து, இதற்கு முன்பு ஒருமுறை
ராஜபக்ஷே பேசுகையில், "இது போரல்ல, மனிதாபிமான அடிப்படையிலான மீட்பு
நடவடிக்கை. அப்பாவி மக்கள் ஒருவர் கூட, சண்டையில் உயிரிழக்க கூடாது என்ற
கொள்கையுடன் இந்த முயற்சியில் ஈடுபட்டோம்'என்றார். ஆனால், இலங்கையில்
ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது, மனித
உரிமை மீறல்கள் மீறப்பட்டது தொடர்பாக, ஐ.நா., ஆலோசனைக் குழு அளித்த,
அறிக்கையோ, ராஜபக்ஷே கூறியதற்கு, முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.
விடுதலைப் புலிகள், ராணுவம் என, இரண்டு தரப்புமே, மனித உரிமை மீறலில்
ஈடுபட்டதாக, ஐ.நா., அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அப்பாவி மக்களை,
போர்க்களத்தில் மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும், தங்கள் பிடியில்
இருந்து தப்பிச் செல்ல முயன்ற மக்களை, சுட்டுக் கொன்றதாகவும், சிறுவர்களை,
கட்டாயப்படுத்தி, தங்கள் படைப் பிரிவில் சேர்த்ததாகவும், விடுதலைப்
புலிகள் மீது, ஐ.நா., அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை
அரசும் இதுபோல் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டை நடக்கும்போது, அந்த பகுதியில் இருந்த,
ஐ.நா.,வின் பல்வேறு அமைப்பினரும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை
சேர்ந்தவர்களும், அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சாட்சியே இல்லாமல்
சண்டை நடத்துவதற்காக, இதுபோன்ற நடவடிக்கையை அரசு மேற்கொண்டதாக,
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த "சேனல்-4' என்ற "டிவி' நிறுவனம், ராணுவத்தினரிடம்
பிடிபட்ட விடுதலைப் புலிகள், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில்
சுட்டுக் கொல்லப்பட்டதை அம்பலப்படுத்தியது. வன்னி பகுதியில் இருந்த
மருத்துவமனைகள் மீது தொடர்ந்து குண்டு வீசப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள்,
அங்கு தங்கியிருப்பது, அரசுக்கு நன்றாக தெரிந்தும் கூட, அங்கு குண்டு
வீசப்பட்டது. சர்வதேச மனித உரிமை தொடர்பான சட்டம், சமீபகாலமாக பல்வேறு
வடிவங்களை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய முன்னாள் வெளியுறவு அமைச்சர் கரேத்
எவான்ஸ், இது தொடர்பாக "பாதுகாக்க வேண்டிய பொறுப்பு' (ஆர்2பி) என்ற
தலைப்பில் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். இது மனித குலத்தைக் காக்கும்
பொருத்தமான கொள்கை வழி. போரின்போது, அங்குள்ள மக்களின் மனித உரிமைகள்
மீறப்படுமானால், அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, சர்வதேச
சமுதாயத்துக்கு உள்ளது என, அவர் தெரிவித்துள்ளார். இலங்கையுடனான
இந்தியாவின் கொள்கை என்பது, இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத
வகையில், நேர்மையுடன் பின்பற்றப்பட்டு வருகிறது. இலங்கையில் உள்ள தமிழ்
மக்களை பாதுகாப்பதற்கு, நேர்மையான முயற்சிகளை, இந்தியா மேற்கொண்டது.
உதாரணமாக, கடந்த 1958ல் கொழும்பில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது.
அப்போது, அங்குள்ள தமிழர்கள், தாங்கள் இங்கு இருப்பது ஆபத்தானது என,
கருதினர். அப்போது இந்திய தூதரக அதிகாரி ஒய்.டி. குண்டேவியா, இலங்கை
கவர்னர் ஜெனரல் குணதிலகாவை தொடர்பு கொண்டு, இதுகுறித்து பேசினார்.
கொழும்பில் உள்ள தமிழர்களை, பாதுகாப்பாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதையடுத்து, கப்பல்கள் ஏற்பாடு
செய்யப்பட்டு, கொழும்பில் இருந்த தமிழர்கள், யாழ்ப்பாணத்துக்கு கொண்டு
செல்லப்பட்டனர். ஆனால், 2009ல் நடந்த சண்டையின்போது, இந்தியா ஏன்,
இதுபோன்ற மனிதாபிமான ரீதியான முயற்சிகளில் ஈடுபடவில்லை என்ற கேள்வி
எழுகிறது. மனித உரிமை என்ற விஷயத்தில், சிங்களர்கள், தமிழர்கள் என, அதிபர்
ராஜபக்ஷே வேறுபாடு பார்க்கிறார் என்பது, தெற்காசிய அரசியல் வரலாற்றை ஆய்வு
செய்து பார்க்கும் அனைவருக்கும் தெரியும். இந்த நேரத்தில், கடந்த
1988-89ல் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. இந்திய அமைதி காக்கும் படை
யை அனுப்புவது தொடர்பாக, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம்
ஏற்பட்டது. இதற்கு எதிராக, இலங்கையில் பெரும் கலவரம் நிகழ்ந்தது.
இலங்கையின் பழமைவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் போராட்டம்
நடத்தப்பட்டது. ஜே.வி.பி.,யின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, இலங்கை
ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இலங்கை ராணுவத்தால், சிங்கள
இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் தண்ணீரில் வீசப்பட்டன.
சிலரது துண்டிக்கப்பட்ட உடல்கள் மரங்களின் மீது தொங்கவிடப்பட்டன. இந்த
காலங்களை, "பயங்கரவாத நாட்கள்'என, அனைவரும் விமர்சித்தனர். இந்த
நெருக்கடியான கால கட்டத்தில், இளம் சிங்கள அரசியல்வாதி ஒருவர், இலங்கையில்
இருந்து புறப்பட்டு ஜெனீவாவுக்கு சென்றார். இலங்கையில் ஜே.வி.பி.,யினர்
கொல்லப்படும் சம்பவத்தில், ஐ.நா., மனித உரிமை கமிஷன் தலையிட வேண்டும் என,
அந்த இளைஞர் வலியுறுத்தினார். இந்த இளம் அரசியல்வாதி, வேறு யாரும் அல்ல.
தற்போதைய அதிபர் ராஜபக்ஷே தான். ஐ.நா., மனித உரிமை கமிஷனில், தான்
முறையிட்ட சம்பவத்தை, அவர் தற்போது நினைத்து பார்க்க தவறமாட்டார் எனக்
கருதுகிறேன். மனித உரிமை விவகாரத்தில் ராஜபக்ஷேவின் , இந்த முரண்பட்ட
நடவடிக்கை,"வார்த்தையை அளந்து பேசு, பொய் பேசும் போது கவனம் தேவை. அமைதி
என்று நீ கூறினாலும், போரைத் தான், வலியுறுத்துகிறாய்'என்ற, வி.எச்.ஆடனின்
வார்த்தைகளை நினைவுபடுத்துவதாக உள்ளது.
பேராசிரியர் சூரியநாராயணன்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் ராஜபக்ஷே அணி வெற்றி
» தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்! ஜெனிவாவில் நடப்பது என்ன?
» பொன்சேகா விடுதலையா? அதிபர் ராஜபக்ஷே பதில்
» "யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': அதிபர் ராஜபக்ஷே திமிர்
» இந்திய அரசிடமிருந்து நெருக்கடி வரவில்லை: அதிபர் ராஜபக்ஷே பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum