TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


யாரை எதிர்த்து யார் போட்டி? உத்தேச பட்டியலால் கட்சிகளில் பரபரப்பு

Go down

யாரை எதிர்த்து யார் போட்டி? உத்தேச பட்டியலால் கட்சிகளில் பரபரப்பு Empty யாரை எதிர்த்து யார் போட்டி? உத்தேச பட்டியலால் கட்சிகளில் பரபரப்பு

Post by mmani Wed Mar 16, 2011 9:22 am

தி.மு.க.,வில், துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை கொளத்தூரிலும், சேகர்பாபு
ஆர்.கே.நகரிலும், அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ராயபுரத்திலும், தி.நகரில் முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமியும்,
மயிலாப்பூரில் மைத்ரேயன் எம்.பி.,யும் போட்டியிடுவர் என, கட்சி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க.,
சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் நிற்க வேண்டும் என, கட்சியினர் விருப்பம்
தெரிவித்துள்ளனர். வடசென்னை, ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில்
முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான ஜெயக்குமார் நிறுத்தப்படுகிறார்.
இத்தொகுதி தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால்,
மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில்,
தற்போதைய எம்.எல்.ஏ., சேகர்பாபு தி.மு.க., வேட்பாளராகிறார்.
அ.தி.மு.க.,வில் மாநில அவைத் தலைவர் மதுசூதனன் அல்லது ஐகோர்ட் வக்கீல்
சங்கத் தலைவர் பால்கனகராஜ் நிறுத்தப்படுகிறார். துறைமுகம் தொகுதியில்
தி.மு.க., சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகன் தமிழரசு அல்லது துறைமுகம்
காஜா வேட்பாளராக வாய்ப்புள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு
ஒதுக்கப்பட்டால் திருப்பூர் அல்தாப் போட்டியிடுவார். அ.தி.மு.க,
கூட்டணியில் ம.தி.மு.க., இடம் பெற்றால், அக்கட்சிக்கும் ஒதுக்கப்படலாம்.
கடந்த முறை போட்டியிட்டு 400 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை
இழந்த சீமாபஷீர் போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில்
மனிதநேய மக்கள் கட்சியும் கேட்டுள்ளதால், அதன் தலைவர் ஜவாஹிருலுல்லா
போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.திரு.வி.க., நகர் தொகுதியில் தி.மு.க.,
கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு, செங்கை
செல்லப்பா, மீனாட்சிசுந்தரம் போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க., வில்
நீலகண்டன் போட்டியிட வாய்ப்புள்ளது.

பெரம்பூர் தொகுதியில்
தி.மு.க., கூட்டணியில் மாவட்டச் செயலர் வி.எஸ்.பாபு, பெருந்தலைவர்
காமராஜர் கட்சியைச் சேர்ந்த என்.ஆர்.தனபாலன் போட்டியிட வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க., சார்பில், கூட்டணி கட்சியாக மார்க்சிஸ்ட் கோரியுள்ளதால்,
தற்போதைய எம்.எல்.ஏ., மகேந்திரன் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க., போட்டியிட்டால் வெற்றிவேல் வேட்பாளராக வாய்ப்புள்ளது.
திருவொற்றியூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் அமைச்சர் சாமி, கவி.கணேசன்
இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அ.தி.மு.க., சார்பில்
மீனவருக்குத் தான் தொகுதி ஒதுக்கப்படும் என்பதால், முன்னாள் எம்.எல்.ஏ.,
குப்பன் வேட்பாளராக வாய்ப்புள்ளது. எழும்பூர் தொகுதியில் தி.மு.க.,
சார்பில் அமைச்சர் பரிதிஇளம்வழுதி, அ.தி.மு.க., சார்பில் பிருதிவிராஜன்,
வக்கீல் கவுரி அசோகன், வெங்கடேசன் ஆகியோர் சீட் கேட்டுள்ளனர். ஆனால்,
இத்தொகுதியில் தே.மு.தி.க., வுக்கு ஒதுக்கப்பட்டால் தேர்தல் பிரிவுச்
செயலர் கிருஷ்ணமூர்த்தி, வடசென்னை மாவட்டச் செயலர் யுவராஜ் ஆகியோரில்
ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

திருவல்லிக்கேணி,
சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க., சார்பில் தென் சென்னை மாவட்டச் செயலர்
அன்பழகன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில் பதர்சயீது,
விஜயராமகிருஷ்ணா, முகமது அலி ஜின்னா, நூர்ஜஹான் ஆகியோரில் ஒருவருக்கு
வாய்ப்புள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில்
எம்.ஜி.ஆர்., ஆதிராஜாராம், முகில், வெங்கடாசலபாண்டியன் ஆகியோரில்
ஒருவருக்கு வாய்ப்புள்ளது. தி.மு.க., சார்பில் முகமதுஅலிஜின்னா ஆகியோர்
போட்டியிடுகின்றனர். அண்ணாநகரில் இலக்கிய அணி மாநிலச் செயலர்
வைகைச்செல்வன், பாண்டுரங்கன், கோதண்டராமனும் மோதுகின்றனர். காங்கிரஸ்
சார்பில், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் போட்டியிட வாய்ப்புள்ளது.
தி.நகரில் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., சைதை துரைசாமி
அல்லது கலைராஜன் எம்.எல்.ஏ., வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளது.
சைதாப்பேட்டையில், செந்தமிழன் அல்லது வக்கீல் பாலசுப்பிரமணியம்,
மயிலாப்பூரில் மைத்ரேயன் எம்.பி., அல்லது முன்னாள் அமைச்சர் தளவாய்
சுந்தரம், வேளச்சேரியில் ராஜேந்திரபாபு அல்லது முருகன்,
விருகம்பாக்கத்தில் சரஸ்வதி ரங்கசாமி, கோ.சாமிநாதன், வைத்தியநாதன்,
அர்ச்சுணன், சுந்தர்ராஜன் ஆகியோர் கேட்டுள்ளனர்.

மதுசூதனனுக்கு கட்சியில் எதிர்ப்பு:
அ.தி.மு.க.,வில் ஆர்.கே.நகர் தொகுதியில் அவைத் தலைவர் மதுசூதனனுக்கு
டிக்கெட் வழங்கப்படலாம் என தெரிகிறது. ஆனால், இவருக்கு கட்சியிலேயே
எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது அமைச்சராக
இருந்தார் மதுசூதனன். பின்னர், தி.மு.க., ஆட்சியில் இவர் மீது சொத்து
குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் கீழ்கோர்ட்டில் விடுதலை ஆனார். அந்த
வழக்கை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தி.மு.க., அரசு முயற்சி செய்தது.
தி.மு.க.,வில் தனக்கு உள்ள தொடர்புகளை பயன்படுத்தி, அந்த வழக்குகளை
மேல்முறையீடு செய்ய முடியாமல் மதுசூதனன் தடுத்துவிட்டார் என, அவருக்கு
எதிராக ஆதாரங்களுடன், கட்சி தலைமைக்கு அ.தி.மு.க.,வினர் புகார்
கூறியுள்ளனர். "தி.மு.க.,வினருடன் தொடர்பு வைத்திருப்பவர்களை கட்சியை
விட்டே ஜெயலலிதா விரட்டும் போது, நெருக்கமாக இருக்கும் மதுசூதனனுக்கு
எப்படி சீட் கிடைக்கும்?' என அ.தி.மு.க.,வினர் கேள்வி எழுப்புகின்றனர்.
தி.மு.க., கூட்டணியில், ஆலந்தூர் தொகுதி, காங்கிரசுக்கு ஒதுக்கப்
பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் காயத்ரிதேவி போட்டியிட உள்ளதாக கட்சி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க., சார்பில் முகலிவாக்கம் ஊராட்சி
மன்ற தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன்
வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரும் களத்தில் உள்ளனர். கோவிந்தராஜ் மற்றும்
வெங்கட்ராமன் நேர்காணலுக்கும் சென்றதால், இருவரில் ஒருவருக்கு சீட்
ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபலமான வேட்பாளரை
நிறுத்தினால், ஆலந்தூர் தொகுதியில் நிச்சயம் அ.தி.மு.க., வெற்றி பெறும்
என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தாம்பரம்:
தாம்பரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ.,
எஸ்.ஆர்.ராஜா களம் இறங்க உள்ளார். அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலர்
கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., எல்ல.ராஜமாணிக்கத்தின் மகன் எல்லார்
செழியன், நகரச்செயலர் சின்னையா ஆகியோர் மட்டுமே நேர்காணலுக்கு
அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்கே சீட் கிடைக்கும் என்று
கூறப்படுகிறது. தாம்பரம் தொகுதியை தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்க
வாய்ப்புள்ளதாகவும், அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்லாவரம்:
பல்லாவரம் தொகுதியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தி.மு.க.,
சார்பில் களம் இறங்க உள்ளார். அ.தி.மு.க., சார்பில் பல்லாவரம் நகரச்செயலர்
தன்சிங், பம்மல் நகரச்செயலர் இளங்கோவன், அனகாபுத்தூரைச் சேர்ந்த
வேலாயுதம், துரைபாபு உள்ளிட்டோர் மட்டுமே நேர்காணலுக்கு
அழைக்கப்பட்டுள்ளனர். இதில், தன்சிங்கிற்கு வாய்ப்பு அதிகம் என்று
கூறப்படுகிறது. அதே நேரத்தில், இத்தொகுதியை தே.மு.தி.க.,விற்கு ஒதுக்க
வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தே.தி.மு.க.,விற்கு
கிடைத்தால் மாவட்ட செயலர் அனகை முருகேசன் களம் இறக்கப்படுவார் என்று கட்சி
வட்டாரங்கள் கூறுகின்றன.

தி.மு.க., டிக்கெட்டிற்கு குடும்பத்தினர் வசூல்?
இந்த முறை சென்னையில் மிக குறைந்த அளவிலேயே தி.மு.க., போட்டியிடுகிறது.
போட்டியிடும் சில தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்வில், முதல்வர்
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கமே அதிகம் என கூறப்படுகிறது.
குறிப்பாக சைதாப்பேட்டை, கே.கே.நகர், பெரம்பூர், சேப்பாக்கம், துறைமுகம்,
வேளச்சேரி போன்ற தொகுதிகளில் போட்டியிட சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.
கவுன்சிலர்கள் என்றாலே காத தூரம் ஓடுகின்றனர் சென்னை மக்கள். கட்சி
மேலிடமும் சென்னை கவுன்சிலர்களை கண்டு கொள்ளவில்லை. ஆனால், சில
கவுன்சிலர்கள், தி.மு.க.,மேலிடத்தின் குடும்ப உறுப்பினர்களை வளைத்து
போட்டுள்ளனர். அவர்களின் செல்வாக்கில், பணத்தை வாரி இறைத்து சீட் பெற
முயற்சி செய்கின்றனர். இதனால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெற்றி
வாய்ப்பு உள்ளவர்களுக்கு சீட் கிடைக்காமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆம் ஆத்மி சார்பில் சோனியாவை எதிர்த்து ஷாஜியா நிற்கிறார்: நரேந்திர மோடியை எதிர்த்து மகாத்மா காந்தி பேரன் போட்டி?
» ஊழல் நீதிபதிகள்: மாஜி சட்ட அமைச்சர் வெளியிட்ட பட்டியலால் பரபரப்பு
» தி.மு.க.,வை எதிர்த்து 45 தொகுதிகளில் ஐ.ஜே.கே., போட்டி
» காங்கிரûஸ எதிர்த்து மன்சூர் அலிகான் போட்டி
» பா.ஜ.க சார்பில் கெஜ்ரிவாலை எதிர்த்து கிரண் பேடி போட்டி?..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum