TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பாதுகாக்கப்பட்ட வனத்தில் அத்துமீறிய சினிமா குழுவினர் : பாழான சத்தி வனப்பகுதி

Go down

பாதுகாக்கப்பட்ட வனத்தில் அத்துமீறிய சினிமா குழுவினர் : பாழான சத்தி வனப்பகுதி Empty பாதுகாக்கப்பட்ட வனத்தில் அத்துமீறிய சினிமா குழுவினர் : பாழான சத்தி வனப்பகுதி

Post by ஜனனி Fri Jan 21, 2011 10:09 am

சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தில், பாதுகாக்கப்பட்ட அடர்ந்த
வனப்பகுதியில், 10 நாட்களுக்கும் மேலாக நடந்த சினிமா படப்பிடிப்பின் போது,
மரக்கிளைகள் வெட்டப்பட்டும், தடை செய்யப்பட்ட வனத்தில் தீயிட்டும்,
விலங்குகளை விரட்ட பட்டாசு வெடித்தும், சினிமா குழுவினர், அத்து மீறி
செயல்பட்டுள்ளனர்.
சினிமா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில், "சட்டப்படி குற்றம்'
படத்தின் படப்பிடிப்பு, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
இப்படத்தில் சத்யராஜ், சீமான், விக்ராந்த், ராதாரவி, நடிகை பானு
உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில்
படப்பிடிப்பு நடத்த, சினிமா குழுவினர் வனத்துறையினரிடம் அனுமதி கோரினர்.
வனத்தை ஒட்டிய சாலையில் மட்டும் ஐந்து நாள் படம் எடுக்க அனுமதி
தரப்பட்டது. இதை மீறி, சத்தி வனக்கோட்டம், ஆசனூர் வனத்துக்குட்பட்ட
மாவள்ளம், மாவள்ளம் பிரிவு, தொட்டள்ளா ஓடை, தேவர் நத்தம், ஒடமந்தை மற்றும்
தாளவாடி பகுதியில் சண்டை, திருமணம், பாடல் காட்சிகள், டிச., 20ம் தேதி
முதல் படமாக்கப்பட்டன. ஐந்து நாள் கெடு முடிந்த பிறகும், தொடர்ந்து
படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பின் போது, சினிமா குழுவினர், வனத்துறை
எச்சரிக்கையையும் மீறி செயல்பட்டனர். பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள்
சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. விலங்குகளை விரட்ட, தீப்பந்தங்கள்
உருவாக்கவும், திருமண மேடைக்கு பந்தல் அமைக்கவும், மரக்கிளைகள்
வெட்டப்பட்டன. பனியில் இருந்தும், விலங்குகளிடம் இருந்தும் காக்க,
கட்டைகளை எரித்துள்ளனர்.
அதிகாலை 6 மணிக்கே, இங்கு குவிந்த படக்குழுவினர், இரவு 12 மணி வரை
படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அப்பகுதி வன விலங்குகளின் ஒரே நீராதாரமான,
பெரியபள்ளத்துக்கு வன விலங்குகள் வர முடியவில்லை. விலங்குகள் வராமல்
இருக்க, அதிகாலை முதலே பட்டாசு வெடித்து விரட்டப்பட்டதாக அப்பகுதியினர்
கூறுகின்றனர். படக்குழுவினர் பயன்படுத்திய குடிநீர் பாட்டில், மது
பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தட்டு, அட்டை, சிகரெட் பாக்கெட் என,
வனத்துக்குள் ஆங்காங்கே குப்பை குவியல் கிடக்கிறது. மலைவாழ் மக்கள் விறகு
பொறுக்குவதற்கே அனுமதிக்காத வனத்துறையினர், இவர்களின் அத்துமீறலுக்கு துணை
போயுள்ளனர். அன்றாடப் பயன்பாட்டுக்கு மலைவாழ் மக்கள், சுள்ளி
பொறுக்கியதாக, மரம் வெட்டியதாக வழக்கு பதிவு செய்யும் வனத்துறையினர்,
சினிமா படப்பிடிப்புக் குழுவை கண்டு கொள்ளாதது ஏன்? என்ற கேள்விக்கு பதில்
இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சி, சத்தி ஒன்றிய செயலர் ஸ்டாலின் சிவகுமார்
கூறியதாவது: சத்தி வனப்பகுதியில் நடந்த சினிமா படப்பிடிப்பின் போது எழுந்த
செயற்கை புகையால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்களை
விறகு பொறுக்க கூட அனுமதிக்காத வனத்துறை, எந்த அடிப்படையில் வனத்துக்குள்
படப்பிடிப்பு நடத்த அனுமதித்தனர்? காட்டுக்குள் இருக்கும் வன விலங்குகள்
நீர் அருந்தும் ஓடையை ஆக்கிரமித்து, விலங்குகளுக்கு தொந்தரவு கொடுத்த
படக்குழுவினர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.பி.,யிடம் இந்து மக்கள் கட்சி மனு: சத்தியமங்கலம்
வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி வரும் இயக்குனர், நடிகர் மீது உரிய
நடவடிக்கை எடுக்குமாறு இந்து மக்கள் கட்சியினர், ஈரோடு எஸ்.பி.,க்கு மனு
செய்துள்ளனர். இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலர் அண்ணாதுரை,
ஈரோடு எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக
அரசால் தடை செய்யப்பட்ட வனப்பகுதியில், யாருடைய அனுமதியுமின்றி, இப்படத்தை
எடுத்துள்ளனர். தீவிரவாதிகள் மற்றும் வனச் சொத்தை பாதுகாக்கவே, இந்த
வனப்பகுதியை தமிழக அரசு, "ரிசர்வ் பாரஸ்ட்' என அறிவித்துள்ளது.ஆசனூர்,
மாவநத்தம், பவானிசாகர், புளிஞ்சூர், திம்பம், தலைமலை ஆகிய பகுதியில்,
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. பெயருக்கு அனுமதி வாங்கி,
அனுமதியில்லாமல் தடையை மீறி இப்படத்தை எடுத்து வருவது சட்டப்படி குற்றம்.
அடர்ந்த காட்டுப் பகுதியில் இவர்கள் படப்பிடிப்பு நடத்தியதால், அங்குள்ள
வன விலங்குகள் பாதிப்புக்கு உள்ளாகின. இப்படக் குழுவினர் வனப்பகுதியில்
உள்ள உயிரினங்களை துன்புறுத்தியுள்ளனர். ஆகவே, திரைப்படத்தின்
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சந்திரசேகரன் மற்றும் நடிகர் சத்யராஜ்
உள்ளிட்ட 60 பேர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு
மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சனல் 4 குழுவினர் உள்ளிட்ட சர்வதேச குழுவினர் யாழ் மக்களின் உணர்வுகளை முழுமையாக பதிவு செய்தனர் !
» 3000 ஆண்டுளாக கடல் நீரால் பாதுகாக்கப்பட்ட எகிப்து மம்மி...
» வனத்தில் இரவைப் பகலாக்கும் பகலவனின் மந்திரம்: சோலார் சிஸ்டத்தில் பூர்த்தியாகும் நிஜம்
» முதுமலை வனத்தில் "மொபைல் டவர்' அமைக்க ஆய்வு: பறவையினங்கள் அழியும் அபாயம்!
» அம்பானி குழுவினர் இலங்கை வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum