Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:37 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
சிரித்துக்கொண்டே தொடங்கட்டும்... :D ( நகைச்சுவை + படங்கள் )
Page 1 of 1
சிரித்துக்கொண்டே தொடங்கட்டும்... :D ( நகைச்சுவை + படங்கள் )
வீடு...
அதிகாலை 8 மணிக்கு தாத்தா எழும்பினார்... பக்கத்தில் பாட்டி டீ போடாமல் இருப்பதைக்கண்டு கடுப்பாகி போனார் தாத்தா...
தாத்தா : என்னடி... இன்னும் டீ போடாமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?
பாட்டி : பால் முடின்சு போச்சு... வாங்க மறந்திட்டன் அதுதான்...
தாத்தா : ம்ம்ம்... நேற்றே சொல்லி இருக்கலாம்ல... காலைல அலைய விடுறாள்... இரு போய் வாங்கிட்டு வாறன்...
காரையும் எடுத்துக்கொண்டு சுப்பர் மார்கெட்டுக்கு கிளம்புகிறார்.
வாடா மாப்பிள... ( மொபைல் ட்றிங்கிங்... )
தாத்தா : என்னடி... ஏன் இப்போ கோல் பண்ணுற... வேற என்ன வேனும்?
பாட்டி :
இல்லடா... இப்போதான் அலேர்ட் நியூஸ் பார்த்தன்... நீ போற றோட்ல... ஒருத்தன்
றோங் ஸைட்டா ஸ்பீட்டா ட்ரைவ் பண்ணுறானாம்... பார்த்துப்போ...
தாத்தா : ஹீ...ஹீ... பொய்க்குடி.. நம்பாத... ஒருத்தன் இல்லை... எல்லாருமே அப்படி றோங் ஸைட்டாத்தான் வந்துகிட்டு இருக்காங்க....
-------------------------------------------------------------------------------------------
ஆர்ட் மியூஸியம்...
பல கலைப்படைப்புக்களை கணவனும் மனைவியும் ரசித்துப்பார்த்துக்கொண்டு சென்றார்கள்...
ஒரு மூலையில்.. இலைகளால் அலங்கரிக்கப்பட்ட பெண்ணின் ஓவியம் வைக்கப்பட்டிருந்தது....
மனைவி : என்னங்க... ஏன் இவளவு நேரமா இந்த ஓவியத்தையே பார்த்திட்டு இருக்கிங்க?
கணவன் : பாரேன்... எவளவு அழகா இருகு என்டு...
மனைவி : சரி சரி... இலையுதிர்காலம் வர இன்னும் நாளிருக்கு... வாங்க போகலாம்...
-------------------------------------------------------------------------------------------
ஸ்கூல்...
ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்... :P
-------------------------------------------------------------------------------------------
X : 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர் என்பது!!...
-------------------------------------------------------------------------------------------
ஸ்கூல் லைஃப் எக்ஷாம்....
1 - 3 ம் வகுப்பு...
மாணவன் : எக்ஷாம்காக எல்லாமே படிச்சாச்சு...
4 - 6 ம் வகுப்பு...
மாணவன் : அந்த ஒரு கேள்வி மட்டும் கஷ்டம்... அத நான் படிக்கவே இல்லை... :/
6 - 8 ம் வகுப்பு...
மாணவன் : முக்கியமான கேள்விகளை மட்டும் படிச்சிட்டு வந்தன்... ஹீ ஹீ...
8 - 10 ம் வகுப்பு...
மாணவன் : 4 சப்டர்ஸ் மட்டும் போதும்... ^_^
அட்வான்ஸ் லெவல்...
மாணவன் : எக்ஷாம்கு பிட் ரெடி பண்ணியாச்சு... ஹீ ஹீ...
யூனிவர்ஷிட்டி...
மாணவன் : என்னாதூதூ.. நாளைக்கு எக்ஷாமாமாமா :O
-------------------------------------------------------------------------------------------
உன்னைப் பார்க்க வேண்டும்,
பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான்
மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன்
என்று சொல்கிறார் காவல்காரர்!
-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
அதிகாலை 8 மணிக்கு தாத்தா எழும்பினார்... பக்கத்தில் பாட்டி டீ போடாமல் இருப்பதைக்கண்டு கடுப்பாகி போனார் தாத்தா...
தாத்தா : என்னடி... இன்னும் டீ போடாமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?
பாட்டி : பால் முடின்சு போச்சு... வாங்க மறந்திட்டன் அதுதான்...
தாத்தா : ம்ம்ம்... நேற்றே சொல்லி இருக்கலாம்ல... காலைல அலைய விடுறாள்... இரு போய் வாங்கிட்டு வாறன்...
காரையும் எடுத்துக்கொண்டு சுப்பர் மார்கெட்டுக்கு கிளம்புகிறார்.
வாடா மாப்பிள... ( மொபைல் ட்றிங்கிங்... )
தாத்தா : என்னடி... ஏன் இப்போ கோல் பண்ணுற... வேற என்ன வேனும்?
பாட்டி :
இல்லடா... இப்போதான் அலேர்ட் நியூஸ் பார்த்தன்... நீ போற றோட்ல... ஒருத்தன்
றோங் ஸைட்டா ஸ்பீட்டா ட்ரைவ் பண்ணுறானாம்... பார்த்துப்போ...
தாத்தா : ஹீ...ஹீ... பொய்க்குடி.. நம்பாத... ஒருத்தன் இல்லை... எல்லாருமே அப்படி றோங் ஸைட்டாத்தான் வந்துகிட்டு இருக்காங்க....
-------------------------------------------------------------------------------------------
ஆர்ட் மியூஸியம்...
பல கலைப்படைப்புக்களை கணவனும் மனைவியும் ரசித்துப்பார்த்துக்கொண்டு சென்றார்கள்...
ஒரு மூலையில்.. இலைகளால் அலங்கரிக்கப்பட்ட பெண்ணின் ஓவியம் வைக்கப்பட்டிருந்தது....
மனைவி : என்னங்க... ஏன் இவளவு நேரமா இந்த ஓவியத்தையே பார்த்திட்டு இருக்கிங்க?
கணவன் : பாரேன்... எவளவு அழகா இருகு என்டு...
மனைவி : சரி சரி... இலையுதிர்காலம் வர இன்னும் நாளிருக்கு... வாங்க போகலாம்...
-------------------------------------------------------------------------------------------
ஸ்கூல்...
ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்... :P
-------------------------------------------------------------------------------------------
X : 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர் என்பது!!...
-------------------------------------------------------------------------------------------
ஸ்கூல் லைஃப் எக்ஷாம்....
1 - 3 ம் வகுப்பு...
மாணவன் : எக்ஷாம்காக எல்லாமே படிச்சாச்சு...
4 - 6 ம் வகுப்பு...
மாணவன் : அந்த ஒரு கேள்வி மட்டும் கஷ்டம்... அத நான் படிக்கவே இல்லை... :/
6 - 8 ம் வகுப்பு...
மாணவன் : முக்கியமான கேள்விகளை மட்டும் படிச்சிட்டு வந்தன்... ஹீ ஹீ...
8 - 10 ம் வகுப்பு...
மாணவன் : 4 சப்டர்ஸ் மட்டும் போதும்... ^_^
அட்வான்ஸ் லெவல்...
மாணவன் : எக்ஷாம்கு பிட் ரெடி பண்ணியாச்சு... ஹீ ஹீ...
யூனிவர்ஷிட்டி...
மாணவன் : என்னாதூதூ.. நாளைக்கு எக்ஷாமாமாமா :O
-------------------------------------------------------------------------------------------
உன்னைப் பார்க்க வேண்டும்,
பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான்
மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன்
என்று சொல்கிறார் காவல்காரர்!
-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» அட்டகாசமான நகைச்சுவை படங்கள்
» இந்த மோசடிக்கு என்ன தண்டனை...? - நகைச்சுவை படங்கள்...
» டைட்டானிக்" திரைப்படத்தின் விளைவு - நகைச்சுவை படங்கள்...
» கொ(கெ)ட்டாவி என்னும் அனிச்சை செயல் - வித்தியாசமான நகைச்சுவை படங்கள்.
» ஹாலிவுட் பிரபலங்கள் "இந்த" நிறத்திலா..?? - "போட்டோஷாப்" நகைச்சுவை படங்கள்..
» இந்த மோசடிக்கு என்ன தண்டனை...? - நகைச்சுவை படங்கள்...
» டைட்டானிக்" திரைப்படத்தின் விளைவு - நகைச்சுவை படங்கள்...
» கொ(கெ)ட்டாவி என்னும் அனிச்சை செயல் - வித்தியாசமான நகைச்சுவை படங்கள்.
» ஹாலிவுட் பிரபலங்கள் "இந்த" நிறத்திலா..?? - "போட்டோஷாப்" நகைச்சுவை படங்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|