TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:46 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:45 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:22 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:08 am

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 9:32 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 6:42 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm


பத்திரிகையாளர்கள் கைது நடவடிக்கை அடக்குமுறையின் உச்சகட்டம்: ஜெயலலிதா

2 posters

Go down

பத்திரிகையாளர்கள் கைது நடவடிக்கை அடக்குமுறையின் உச்சகட்டம்: ஜெயலலிதா Empty பத்திரிகையாளர்கள் கைது நடவடிக்கை அடக்குமுறையின் உச்சகட்டம்: ஜெயலலிதா

Post by ஜனனி Sat Jul 24, 2010 9:47 pm

Last Updated :



பத்திரிகையாளர்கள் கைது நடவடிக்கை அடக்குமுறையின் உச்சகட்டம்: ஜெயலலிதா Jayas





சென்னை,
ஜூலை 24: பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு கைது நடவடிக்கை
எடுப்பது அடக்குமுறையின் உச்சகட்டம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தவறுகளை
சுட்டிக் காட்டும் பணியை பத்திரிகைகள் செய்கின்றன. இந்த வகையில், அரசு
விதிமுறைகளை மீறி பல கோடி ரூபாய் கிரானைட் கற்கள் கடத்தப்படுவது குறித்து
தினபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்காக அதன் ஆசிரியர்
மணிமாறன், அவரது மகன் எம். ரமேஷ்குமார் உள்ளிட்டோர் ஜூலை 21 அதிகாலையில்
கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள்
பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பான ஜாமீன் மனு மதுரை
நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்த போது, முதலமைச்சரின் ஆலோசனைப்படி,
கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய அரசு சார்பில் எதிர்ப்பு
தெரிவிக்கப்படவில்லை என்றும், அவர் மீது சில பிரிவுகளில் தொடுக்கப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன என்றும் செய்திகள் வந்துள்ளன. இதிலிருந்தே,
இவர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள் என்பது
தெளிவாகிறது. பத்திரிகையாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும்
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர்களை ஜாமீனில் விடுதலை
செய்ய எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கருணாநிதி ஆலோசனை
வழங்கியிருக்கிறார். கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை நினைக்கும்
போது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்ற பழமொழி தான்
நினைவுக்கு வருகிறது. காவல் துறையால் மேற்படி பத்திரிகையாளர்கள் மீது
பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்பட
வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். ஏற்கெனவே
தமிழ்நாட்டின் கனிம வளமான மணல் தி.மு.க-வினரால் தமிழகம் எங்கும்
கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு லாபம்
கிடைப்பதால் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பரவலாகப்
பேசப்படுகிறது.இந்தச் சூழ்நிலையில், கிரானைட் பற்றி செய்தி வெளியானதும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது
மீண்டும் மேற்படி பத்திரிகையாளர்கள் மீது மேலும் புதிய வழக்குகளை பதிவு
செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன.
கிரானைட் கற்கள் கடத்தப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இது போன்ற கைது நடவடிக்கையை தி.மு.க.
அரசு எடுத்ததும், மேலும் புதுப்புது வழக்குகளை அவர்கள் மீது காவல் துறை
தொடுக்க நினைப்பதும் அடக்குமுறையின் உச்சகட்டம் ஆகும்.ஜனநாயகத்திற்கும்,
பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிரான தி.மு.க. அரசின் இந்தச் செயலுக்கு
எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா
கூறியுள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பத்திரிகையாளர்கள் கைது நடவடிக்கை அடக்குமுறையின் உச்சகட்டம்: ஜெயலலிதா Empty Re: பத்திரிகையாளர்கள் கைது நடவடிக்கை அடக்குமுறையின் உச்சகட்டம்: ஜெயலலிதா

Post by முருகன் Sun Jul 25, 2010 4:02 am

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கச்சத்தீவை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா உறுதி
» சன் டி.விக்கு அனுமதியின்றி கேபிள் கனெக்க்ஷன்: விரைவில் நடவடிக்கை- ஜெயலலிதா
» கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை
» இலங்கைக்குள் பிரவேசித்த புலி ஆதரவாளர்களை கைது செய்ய நடவடிக்கை
» நீதிபதி கமிஷன் அறிக்கைக்கு பிறகு போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை : முதல்வர் ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum