TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஜெயலலிதா வேண்டுகோள்

3 posters

Go down

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஜெயலலிதா வேண்டுகோள் Empty வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஜெயலலிதா வேண்டுகோள்

Post by மாலதி Thu Jun 17, 2010 6:38 am

Last Updated :



வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஜெயலலிதா வேண்டுகோள் Jj





சென்னை,
ஜூன் 16: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்கக் கோரி
மதுரையில் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை
கைவிடுமாறு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
÷வழக்கறிஞர்களின்
உண்ணாவிரதம் குறித்து செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்ட முதல்வர்
கருணாநிதி, ""இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க வேண்டும்
என்பதுதான் திமுகவின் கொள்கை.
உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்கக் கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
இது
குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியுடன் மத்திய அமைச்சர்
மு.க.அழகிரி தொலைபேசியில் பேசியுள்ளார். இப்பிரச்னை குறித்து ஆலோசித்து
ஆவன செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு
செம்மொழி மாநாட்டுக்கு ஊறுவிளைவிப்பவர்களின் எண்ணம் ஈடேறாது'' என்று
கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை
உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை
வலியுறுத்தி ஜூன் 9 முதல் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
÷இதனைக் கண்டு கொள்ளாத
முதல்வர் கருணாநிதி, வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக நான் அறிக்கை விட்டதும்
மத்திய அமைச்சர் மு.க அழகிரி மூலம் ஒரு நாடகத்தை தொடங்கியிருக்கிறார்.
சென்னை
உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிடுவது குறித்து மத்திய சட்ட அமைச்சர்
வீரப்ப மொய்லியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பதாகவும், இப்போது
இந்தப் பிரச்னை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், 15
நாள்களுக்குள் முடிவு காணப்படும் என்று அழகிரி கூறியதாகவும் தெரிகிறது.
÷நாடாளுமன்றத்தில்
தமிழில் பேச வேண்டும் என்ற தனது கோரிக்கையையே நிறைவேற்ற முடியாத அழகிரி
இதுபோன்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
ஆனால்,
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள், ""தமிழில் வாதாடுவது குறித்து
மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உறுதி அளிக்க வேண்டும். 15 நாள்களில்
முடிவு காணப்படும் என்று அழகிரி எழுதிக் கொடுக்க வேண்டும்'' என்று
தெரிவித்துள்ளனர்.
÷அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களை சந்திப்பதையே அழகிரி தவிர்த்து விட்டதாகத் தெரிகிறது.
திமுக
ஆட்சியில் வழக்கறிஞர்களின் எண்ணம் நிறைவேறாது என்பதால் உண்ணாவிரதம்
இருந்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் வழக்கறிஞர்கள்
இறங்க வேண்டாம்.
÷அதிமுகவுக்கு வழக்கறிஞர்கள் மீது பரிவும், பாசமும் எப்போதும் உண்டு.
அதிமுக
ஆட்சியில் அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம். உயர்
நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக
ஆதரிக்கிறது.
2011-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வழக்கறிஞர்களின்
கோரிக்கை நிறைவேற்றப்படும். எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும்
என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஜெயலலிதா வேண்டுகோள் Empty Re: வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஜெயலலிதா வேண்டுகோள்

Post by kalairaja Thu Jun 17, 2010 11:30 am

இது தான் வாழைப்பழத்தில் ஊசியா ?
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஜெயலலிதா வேண்டுகோள் Empty Re: வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஜெயலலிதா வேண்டுகோள்

Post by navas Thu Jun 17, 2010 1:25 pm

kalairaja wrote:இது தான் வாழைப்பழத்தில் ஊசியா ?
ஆச்சரியம்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஜெயலலிதா வேண்டுகோள் Empty Re: வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை கைவிட ஜெயலலிதா வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போராட்டம் வேண்டாம் – ஜெயலலிதா வேண்டுகோள்
» நீர்மோர் பந்தல்கள்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
» ஐ.நா.விசாரணைக் குழுவுக்கு உடனே விசா வழங்க நடவடிக்கை எடுங்கள்!--தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு வேண்டுகோள்!
» 15 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை முடித்தார் தியாகு
» குவாத்ரோச்சி மீதான வழக்கை கைவிட நீதிமன்றம் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum