Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
தமிழகத்தை புரட்டும் நெம்புகோல் மக்களிடமேவுள்ளது
3 posters
Page 1 of 1
தமிழகத்தை புரட்டும் நெம்புகோல் மக்களிடமேவுள்ளது
தமிழகத்தை புரட்டும் நெம்புகோல் மக்களிடமேவுள்ளது என்பதை புரிந்துகொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது தக்கசமயத்தில் நெம்புகோலைபயன்படுத்தத்தவரினால் குடும்பப்பாரம்பரியமாக ஆட்சியைமாற்றும் அபாயம் தெரிகிறது இதை தமிழ்நாட்டில் தமிழ்மக்கள் உணரவேண்டியநேரம் வந்துவிட்டது,இலவசமாக அரசாங்கம் கொடுப்பதை ஏற்பதுதான் தமிழர்களின் பலவீனம். அரசியலமைப்புச்சட்டத்தை மாற்றியெழுதவேண்டியநேரமும் வந்துவிட்டது சமீபத்தில் தினகரன் செய்திதாளில்
கலைஞர் கருணாநிதி அவர்கள் பெருமிதத்தோடு குறிப்பிட்டதாக கீழ்க்கண்ட செய்தி வந்திருக்கிறது. “ஏழைகளுக்கு தொண்டாற்றும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே” என்பதுதான் அது. இதிலிருந்து நம்மை சிலகேள்விகளை கேட்க்கத்தூண்டுகிறது அதாவது 1. ஏழை என்றால் யார்? 2. தொண்டு என்றால் என்ன? 3. இயக்கம் என்றால் என்ன? ...
அதைப்பற்றி பராசக்தி திரைப்படத்தில் பொருத்தமான ஒருபாடலில்கூட தனது கொள்கையினை உட்படுத்தியுள்ளார் கருணாநிதி.
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி
நல்லவரானாலும் ம்.. ம்..ம்..
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் வெள்ளிப் பணமடியே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே..ஏ..
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..ஏ..
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
சொல்வதைச்செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் என்பது கருணாநிதியின் வார்த்தைஜாலம், அதையே இப்பாடலுடன் ஒப்பிட்ட்டுப்பாருங்கள் மிகவும் பொருந்தும், கருணாநிதியின் கொள்கையும் புரியும்
கடப்பாறையை விழுங்கிவிட்டு கசாயம் குடிப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் சிக்கல் வரும்,ஸ்பெக்ட்ரம்.2.G.அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ. 22 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதை இந்திய தணிக்கைத் துறை அறிக்கையும், சிபிஐ விசாரணையும் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜப்பான் தலைமைய் அமைச்சர் ஒருசிறியகுற்றச்சாடின் பேரில் உடனடியாக ராஜினாமாசெய்து தனது தார்மீகத்தை நாட்டுமக்களிடம் உணர்த்திவிட்டார் .
இந்தியாவிலேயே மாபெரும் ஊழல் என்று அனைவராலும் கருதப்படும் தொலைதொடர்புத்துறைஅமைச்சரை ஏன் இதுவரையிலும் விட்டுவைத்திருக்கிறார்கள்,அவரைக்காப்பாற்றும் அவசியம் என்ன முதன்முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தவருக்கு எப்படி இதைச்செய்வதற்கு தைரியம் வந்தது,இதன்பின்னணியில் யார் என்பதை மக்களுக்குத்தெரியப்படுத்தவேண்டும், மேலும் கருணாநிதியின் மகன் என்ற ஒரேதகுதியுடைய ஆங்கிலமோ,ஹிந்தியோ, தெரியாத மு.க.அழகிரியை மத்திய ரசாயன உரத்துரைக்கு அமைச்சராக்கிவிட்டதும் அவரது துரையைப்பற்றி எதுவுமேதெரியாது என்று அவரேஒப்புக்கொண்டபின்னரும் ஏன் அவரைமாற்றாமல் அந்தத்துரையையே புறக்கணிக்கும் செயலைசெய்வதுஏன்? தமிழகத்தில் சிறந்த நிர்வாகிகளுக்குப்பஞ்சமா என்ன, ?அறிஞர்களும்,கல்வியாளர்களும்,திறமைசாலிகளும் செழித்தோங்கும் இந்நாட்டில் இதற்கு சம்பந்தமே யில்லாத கருணாநிதியின் குடும்பத்தார்களின் சர்வாதிகாரப்போக்கினை இன்னும் தமிழகமும் இந்தியாவும் ஏன் சகித்துக்கொள்கிறது. இதன் பின்னணியைத்தெரிந்துகொண்டு இதனை புரட்டியிடும் நெம்புகோல் தமிழகமக்களாகிய நம்மிடமேவுள்ளது.எனவே தேர்தலை இனாம்தாரர்களிடம் அடகுவைத்துவிடாமல்கவனத்துடன் எதிர்காலத்தை தீர்மானியுங்கள்,
எந்தத்தமிழனாலும் மண்ணிக்கமுடியாத கருணாநிதியின் செயல் இலங்கைவாழ் எம்குலத்தினரின் கண்ணீர் துடைக்காததே அதையெல்லாம் எழுதினால் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுவேன்.பொதுவாக தமிழர்கள் இனிமேலும் கருணாநிதியை மன்னிக்கமாட்டார்கள். கூடாது
நன்றி-வணக்கம். அன்புடன் வெங்கட்ராமன்
கலைஞர் கருணாநிதி அவர்கள் பெருமிதத்தோடு குறிப்பிட்டதாக கீழ்க்கண்ட செய்தி வந்திருக்கிறது. “ஏழைகளுக்கு தொண்டாற்றும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே” என்பதுதான் அது. இதிலிருந்து நம்மை சிலகேள்விகளை கேட்க்கத்தூண்டுகிறது அதாவது 1. ஏழை என்றால் யார்? 2. தொண்டு என்றால் என்ன? 3. இயக்கம் என்றால் என்ன? ...
அதைப்பற்றி பராசக்தி திரைப்படத்தில் பொருத்தமான ஒருபாடலில்கூட தனது கொள்கையினை உட்படுத்தியுள்ளார் கருணாநிதி.
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி
நல்லவரானாலும் ம்.. ம்..ம்..
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் வெள்ளிப் பணமடியே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே..ஏ..
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..ஏ..
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
சொல்வதைச்செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம் என்பது கருணாநிதியின் வார்த்தைஜாலம், அதையே இப்பாடலுடன் ஒப்பிட்ட்டுப்பாருங்கள் மிகவும் பொருந்தும், கருணாநிதியின் கொள்கையும் புரியும்
கடப்பாறையை விழுங்கிவிட்டு கசாயம் குடிப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் சிக்கல் வரும்,ஸ்பெக்ட்ரம்.2.G.அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ. 22 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதை இந்திய தணிக்கைத் துறை அறிக்கையும், சிபிஐ விசாரணையும் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜப்பான் தலைமைய் அமைச்சர் ஒருசிறியகுற்றச்சாடின் பேரில் உடனடியாக ராஜினாமாசெய்து தனது தார்மீகத்தை நாட்டுமக்களிடம் உணர்த்திவிட்டார் .
இந்தியாவிலேயே மாபெரும் ஊழல் என்று அனைவராலும் கருதப்படும் தொலைதொடர்புத்துறைஅமைச்சரை ஏன் இதுவரையிலும் விட்டுவைத்திருக்கிறார்கள்,அவரைக்காப்பாற்றும் அவசியம் என்ன முதன்முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தவருக்கு எப்படி இதைச்செய்வதற்கு தைரியம் வந்தது,இதன்பின்னணியில் யார் என்பதை மக்களுக்குத்தெரியப்படுத்தவேண்டும், மேலும் கருணாநிதியின் மகன் என்ற ஒரேதகுதியுடைய ஆங்கிலமோ,ஹிந்தியோ, தெரியாத மு.க.அழகிரியை மத்திய ரசாயன உரத்துரைக்கு அமைச்சராக்கிவிட்டதும் அவரது துரையைப்பற்றி எதுவுமேதெரியாது என்று அவரேஒப்புக்கொண்டபின்னரும் ஏன் அவரைமாற்றாமல் அந்தத்துரையையே புறக்கணிக்கும் செயலைசெய்வதுஏன்? தமிழகத்தில் சிறந்த நிர்வாகிகளுக்குப்பஞ்சமா என்ன, ?அறிஞர்களும்,கல்வியாளர்களும்,திறமைசாலிகளும் செழித்தோங்கும் இந்நாட்டில் இதற்கு சம்பந்தமே யில்லாத கருணாநிதியின் குடும்பத்தார்களின் சர்வாதிகாரப்போக்கினை இன்னும் தமிழகமும் இந்தியாவும் ஏன் சகித்துக்கொள்கிறது. இதன் பின்னணியைத்தெரிந்துகொண்டு இதனை புரட்டியிடும் நெம்புகோல் தமிழகமக்களாகிய நம்மிடமேவுள்ளது.எனவே தேர்தலை இனாம்தாரர்களிடம் அடகுவைத்துவிடாமல்கவனத்துடன் எதிர்காலத்தை தீர்மானியுங்கள்,
எந்தத்தமிழனாலும் மண்ணிக்கமுடியாத கருணாநிதியின் செயல் இலங்கைவாழ் எம்குலத்தினரின் கண்ணீர் துடைக்காததே அதையெல்லாம் எழுதினால் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுவேன்.பொதுவாக தமிழர்கள் இனிமேலும் கருணாநிதியை மன்னிக்கமாட்டார்கள். கூடாது
நன்றி-வணக்கம். அன்புடன் வெங்கட்ராமன்
venkatraman- மன்ற ஆலோசகர்
- Posts : 168
Join date : 04/06/2010
Location : Tamilnadu,India
Re: தமிழகத்தை புரட்டும் நெம்புகோல் மக்களிடமேவுள்ளது
எந்தத்தமிழனாலும் மண்ணிக்கமுடியாத கருணாநிதியின் செயல் இலங்கைவாழ்
எம்குலத்தினரின் கண்ணீர் துடைக்காததே அதையெல்லாம் எழுதினால் மன
அழுத்தத்திற்கு ஆளாகிவிடுவேன்.பொதுவாக தமிழர்கள் இனிமேலும் கருணாநிதியை
மன்னிக்கமாட்டார்கள். கூடாது
![தமிழகத்தை புரட்டும் நெம்புகோல் மக்களிடமேவுள்ளது 471843](/users/1911/14/77/51/smiles/471843.gif)
எம்குலத்தினரின் கண்ணீர் துடைக்காததே அதையெல்லாம் எழுதினால் மன
அழுத்தத்திற்கு ஆளாகிவிடுவேன்.பொதுவாக தமிழர்கள் இனிமேலும் கருணாநிதியை
மன்னிக்கமாட்டார்கள். கூடாது
![தமிழகத்தை புரட்டும் நெம்புகோல் மக்களிடமேவுள்ளது 471843](/users/1911/14/77/51/smiles/471843.gif)
![தமிழகத்தை புரட்டும் நெம்புகோல் மக்களிடமேவுள்ளது 471843](/users/1911/14/77/51/smiles/471843.gif)
![தமிழகத்தை புரட்டும் நெம்புகோல் மக்களிடமேவுள்ளது 471843](/users/1911/14/77/51/smiles/471843.gif)
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: தமிழகத்தை புரட்டும் நெம்புகோல் மக்களிடமேவுள்ளது
பொதுவாக தமிழர்கள் இனிமேலும் கருணாநிதியை மன்னிக்கமாட்டார்கள். கூடாது
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
![-](https://2img.net/i/empty.gif)
» புரட்டும் வடிவில் மென்புத்தகங்களை இலவசமாக தயாரிக்க
» தமிழகத்தை கவர்ந்துள்ள 4 முக்கிய வி.ஐ.பி., தொகுதி நிலவரம்
» தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்
» தமிழகத்தை வாழ விடுவதில்லை மத்திய அரசு - ஜெயலலிதா
» தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து!
» தமிழகத்தை கவர்ந்துள்ள 4 முக்கிய வி.ஐ.பி., தொகுதி நிலவரம்
» தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்
» தமிழகத்தை வாழ விடுவதில்லை மத்திய அரசு - ஜெயலலிதா
» தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|