Latest topics
» பொன்மொழிகள்!!by Venkat prasad Wed Oct 28, 2020 7:51 pm
» கோபுர எண்கள்
by Venkat prasad Sun Oct 25, 2020 9:36 pm
» நன்றி தெரிவித்தல்
by Venkat prasad Sat Oct 24, 2020 8:13 pm
» புதிய அறிமுகம்
by Venkat prasad Sat Oct 24, 2020 7:59 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm
» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm
» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm
» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am
» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm
» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm
» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am
» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm
» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am
» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm
» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm
» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm
» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am
» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am
» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am
» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm
» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm
» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am
» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm
» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm
» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm
» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm
» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm
» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm
» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am
» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am
» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm
» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm
» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm
» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm
» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm
» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm
» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm
» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................மழை.........................!!!
வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!
|||||||
வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை
||||||||
பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்
|||||||
விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை
||||||
மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது
^^^^^^
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................மழை.........................!!!
வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!
|||||||
வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை
||||||||
பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்
|||||||
விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை
||||||
மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது
^^^^^^
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Re: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................காதல்........................!!!
காதல் ஒரு வழி பாதை ......
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!
-----
உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!
-----
உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!
-----
காற்றிருந்தால் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்....!
-----
காதலில் நினைவுகள் முற்கள்
கனவுகள் வாசனைமலர்கள் ....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................காதல்........................!!!
காதல் ஒரு வழி பாதை ......
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!
-----
உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!
-----
உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!
-----
காற்றிருந்தால் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்....!
-----
காதலில் நினைவுகள் முற்கள்
கனவுகள் வாசனைமலர்கள் ....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Re: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................நட்பு........................!!!
அமைதியான நேரத்தில் என்.......
பலவீனத்தை சொன்னான் நண்பன்......!
^^^
அன்று நட்பு இல்லையென்றால் ...
அன்றே பாடையில் போயிருப்பேன் ......!
^^^
மூச்சுக்கு காற்று நண்பன் ....
என் உயிருக்கு நீயே நண்பன் .....!
^^^
நான் போகும் இடமெல்லாம்....
நிழலாய் தொடர்கிறான் நண்பன்
^^^
மறந்துபோயும் கேட்கமாட்டான்
மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................நட்பு........................!!!
அமைதியான நேரத்தில் என்.......
பலவீனத்தை சொன்னான் நண்பன்......!
^^^
அன்று நட்பு இல்லையென்றால் ...
அன்றே பாடையில் போயிருப்பேன் ......!
^^^
மூச்சுக்கு காற்று நண்பன் ....
என் உயிருக்கு நீயே நண்பன் .....!
^^^
நான் போகும் இடமெல்லாம்....
நிழலாய் தொடர்கிறான் நண்பன்
^^^
மறந்துபோயும் கேட்கமாட்டான்
மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Re: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................அம்மா........................!!!
எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
^^^
அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!
^^^
உலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......
அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........!
^^^
பிசைந்த சோற்றை அருவருக்காமல் .........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!
^^^
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................அம்மா........................!!!
எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
^^^
அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!
^^^
உலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......
அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........!
^^^
பிசைந்த சோற்றை அருவருக்காமல் .........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!
^^^
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|