TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை

Go down

 கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை  Empty கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை

Post by அருள் Wed Jan 14, 2015 1:36 pm

அமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை 'டே கேர்' மையத்தில் விட்டு வர சென்றார். அப்படி செல்லும் போது கார் சாவியையும் அவர் எடுத்து செல்லவில்லை.
 கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை  10368403_925306150822211_8788749911496193620_n
அவர் டே கேர் மையத்துக்குள் நுழைந்து குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வெளியே வந்தபோது காரை யாரோ ஓட்டிச்செல்வதை பார்த்தார். அவர் ஓடி வருவதற்குள் கார் பறந்து சென்றது. குழந்தையும் காரில் உள்ளதே என்று பதைபதைத்த அவர் திரும்பவும் டே கேர் மையத்துக்குள் சென்று அவசர போலீஸ் எண் 911-ஐ தொடர்பு கொண்டார். தனது குழந்தையும், காரும் கடத்தப்பட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். காருக்குள் தனது செல்போனும் இருப்பதாக அவர் போலீசாரிடம் கூறினார்.
 கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை  10906573_925306157488877_3242634133339236785_n
உடனடியாக எலிசபெத்தின் செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். குழந்தை எய்டன் போனை எடுத்து போலீசாரிடம் பேசினான். காரை ஓட்டிவந்த நபர் வெளியே சென்றுள்ளதாக அவன் போலீசாரிடம் கூறினான். உடனே சமயோகிதமாக செயல்பட்ட போலீசார், எய்டனிடம் காரில் உள்ள ஹாரனை தொடர்ந்து அழுத்திக்கொண்டிருக்கும் படி கூறினர்.
 கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை  10451779_925306147488878_8945778681068768952_n
இந்த தகவலை அப்பகுதியில் உள்ள ரோந்து போலீசாரிடமும் காவல் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கூறினார். அவர்கள் விரைந்து செயல்பட்டு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த ஹாரன் சத்தத்தை வைத்து எய்டனையும், காரையும் மீட்டனர். 45 நிமிட இடைவெளியில் குழந்தையை தன்னிடம் சேர்ந்த காவல்துறையினருக்கு எலிசபெத் கைகூப்பி நன்றி கூறினார். அதே சமயத்தில் குழந்தையின் புத்திக்கூர்மையையும், அவனது செயல்பாட்டையும் காவல்துறையினர் பாராட்டினர். பாராட்டியது காவல்துறை மட்டுமல்ல. நாமும் தான்.
 கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை  10933875_925306120822214_8409607190822401464_n

 கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை  10501834_925306144155545_8743655747184772461_n

 கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை  10375013_925306184155541_3199644636501217212_n

 கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை  10917134_925306114155548_6887196737035594982_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிந்தாதிரிப்பேட்டையில் கடத்தப்பட்ட 10 மாத குழந்தை கதி என்ன? போஸ்டர்கள் ஒட்டி தேடுதல் வேட்டை
» ஆங்கிலத்தில் பேசி அசத்தும் 6 வயது இலங்கை தமிழ் சிறுமி
» கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவரின் 8 மாத ஆண் குழந்தை திருமலை விடுதியில் கடத்தப்பட்ட குழ்ந்தை இது வரை கிடைக்க வில்லை. .
» 4 வயது மகளை அடித்து, ஃபிரிட்ஜுக்குள் பூட்டி வைத்த தந்தை கைது
» இந்தக்“குழந்தை”க்கு வயது 26..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum