TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தவித்த வாய்க்கு...

3 posters

Go down

தவித்த வாய்க்கு... Empty தவித்த வாய்க்கு...

Post by மாலதி Tue May 25, 2010 7:10 am


தவித்த வாய்க்கு... Editlogo





கடுமையான
கோடையின் தாக்கம் ஒருபுறம் என்றால் அதன் நேரடி விளைவாக ஏற்படும்
குடிநீர்த் ​ தட்டுப்பாடு அதைவிடக் கொடுமையானதாக இருக்கிறது.​ முக்கியமான
ஏரிகள்,​​ குளங்கள்,​​ கிணறுகள் என்று எல்லாமே வற்றி வருகின்றன.​ ஆறுகளில்
தண்ணீர் இல்லாமல்,​​ மணலும் கொள்ளையடிக்கப்பட்டு வறட்சியின் தன்மை மேலும்
அதிகமாகிறது.​ நிலத்தடி நீரும் பெரிய அளவில் உறிஞ்சப்படுவதால் குடிநீர்த்
தட்டுப்பாடு என்பது பரவலாகக் காணப்படுகிறது.கடந்த நாடாளுமன்ற
பட்ஜெட் கூட்டத்தொடரில் குடிநீர்த் தட்டுப்பாடு பற்றிய ஒரு கேள்விக்கு
அரசுத் தரப்பிலிருந்து தரப்பட்ட பதிலில் ஒரு புள்ளிவிவரம் கிடைக்கிறது.​
அதன்படி,​​ இந்தியாவிலுள்ள 6 லட்சம் கிராமங்களில் 1.80 லட்சம்
கிராமங்களில் மிகவும் தரம் குறைந்த,​​ உபயோகத்துக்கே தகுதியற்ற
குடிநீர்தான் கிடைப்பதாக அரசே ஒத்துக் கொள்கிறது.​ சொல்லப்போனால்,​​
இந்தக் கிராம மக்கள் குடிநீர் என்கிற பெயரில் மெல்லக் கொல்லும் விஷத்தை
அருந்துகிறார்கள்.நாடாளுமன்றத்தில்,​​ அமைச்சர் சாதுர்யமாகச்
சொல்லாமல் விட்ட தகவல் ஒன்று உண்டு.​ இந்தியாவின் எல்லா முக்கியமான
நதிகளின் கிளை நதிகளும்,​​ பல்வேறு தொழிற்சாலைகளின்,​​ நகரங்களின்
கழிவுநீர் ஓடைகளாக மாறி விட்டிருக்கின்றன என்கிற உண்மைதான் அது.​
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகள் கலப்பதால்
மாசுபடுத்தப்பட்ட இந்த ஆறுகளின் தண்ணீர்,​​ அதன் இரு கரைகளிலும் வசிக்கும்
கிராம மக்களின் வறண்ட தொண்டையின் தாகத்தைத் தணிக்கும் குடிநீரா இல்லை
விஷநீரா என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இந்தியாவின்
முக்கியமான ஆறு,​​ ஆற்றுப்படுகைகள் வறண்ட ஆறுகளாக முத்திரை
குத்தப்பட்டுவிட்டன.​ அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் ஐந்து ஆறுகள் வறண்டு
இந்தப் பட்டியலில் சேர இருக்கின்றன.​ ஆறுகள் வறண்டு வரும்போது அதன் தொடர்
விளைவாக,​​ ஏரிகளும் குளங்களும் மட்டுமல்ல,​​ நிலத்தடி நீரும் வறண்டு
விடுகின்றன.வேடிக்கை என்னவென்றால்,​​ நமது ஆட்சியாளர்களும்,​​
திட்டமிடுபவர்களும் கழிவுநீர் ஓடைகளாகவும்,​​ நச்சுநீரை உள்வாங்கும்
வாய்க்கால்களாகவும்,​​ நதிகளும்,​​ ஆறுகளும் மாறுவதை வளர்ச்சி என்று
கருதிப் பெருமைப்பட்டுக் கொள்வது.​ சென்னையையே எடுத்துக் கொள்வோம்.​
ஏறத்தாழ,​​ ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்,​​ ஊர் மக்கள் குளிக்கும் ஆறாக
இருந்த கூவம் இன்று கழிவுநீர்க் கால்வாயாக மாறிவிட்டிருப்பதைப் பற்றி
யாருமே வருத்தப்படுவதாகத் தெரியவில்லை.​ இதே நிலைமைதான் இந்தியாவிலுள்ள பல
ஆறுகளுக்கும் நேர்ந்திருக்கிறது.நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றின்
அறிக்கையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.​ அதன்படி,​​ கிராமப்புறங்களிலுள்ள
84 விழுக்காடு வீடுகள் கிராமப்புறக் குடிநீர்த் திட்டத்தால்
பயன்பெறுவதாகவும்,​​ அதில் 16 சதவிகிதத்தினர் மட்டுமே பொதுக் குழாயில்
தங்களது அன்றாடக் குடிநீர்த் தேவையைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும்
தகவல் தரப்பட்டுள்ளது.​ அதே அறிக்கையில் இன்னோர் இடத்தில்,​​ ஒரிசா போன்ற
மாநிலங்கள் பற்றிய குறிப்புகளில் 9 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே
வீட்டில் குழாய் வசதி பெற்றிருப்பதாகவும் கூறுகிறது.​ அதே அறிக்கை,​​
நகர்ப்புறங்களில் 37 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே நேரடி குழாய் வசதி
பெற்றிருப்பதாகவும் குறிப்பிடுகிறது.​ அப்படியானால் எது உண்மை?வேடிக்கை
என்னவென்றால்,​​ ஒருபுறம் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.​ ஆனால்,​​
டாங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்பவர்களுக்கோ,​​ கேன்களில்
சுத்திகரிப்பு செய்த தண்ணீரை விநியோகிப்பவர்களுக்கோ தண்ணீர் தட்டுப்பாடே
கிடையாது.​ எத்தனை வறண்ட கோடையாக இருந்தாலும் பன்னாட்டு குளிர்பானத்
தயாரிப்பு நிறுவனங்கள் தண்ணீர் ​ ​ ​தட்டுப்பாட்டால் தங்களது உற்பத்தியை
நிறுத்தி வைத்ததாக இதுவரை தகவல் இல்லை.சமீபத்தில்,​​ ஆந்திர அரசு
குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியிலிருந்து நாளொன்றுக்கு 21.5 லட்சம்
லிட்டர் தண்ணீரை கோகோ கோலா நிறுவனத்துக்குத் தர உறுதி அளித்திருக்கிறது.​
இந்த ஏற்பாட்டுக்கு நன்றிகூறும் விதமாகவும்,​​ ஏழை எளிய மக்களின்
வறுமையைத் தீர்க்கவும் பெரிய மனது பண்ணி கோலா நிறுவனம் தமது "மாஸô'
குளிர்பானத்துக்காக ஆந்திரத்திலிருந்து மாம்பழங்களை வாங்கிக் கொள்ள உறுதி
அளித்திருக்கிறது.​ குண்டூர் மாவட்டத்தில் கடும் கோடையால்
பாதிக்கப்பட்டு,​​ நா வறண்டு தவிக்கும் கிராமவாசிகள் கோகோ கோலா அருந்தித்
தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஆந்திர அரசு நினைக்கிறதோ
என்னவோ...குடிமக்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வழிகோலுவது ஒரு
தேசியக் கடமை என்று நமது மத்திய,​​ மாநில அரசுகள் ஏனோ கருதவில்லை.​ மினரல்
வாட்டர் நிறுவனங்களும்,​​ பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களும் மக்களின்
வறண்ட நாக்கின் தாகத்தைத் தணிக்கும் என்று அரசு ஒதுங்கிக் கொள்ளப்
பார்ப்பது ஒருபுறம்.​ படித்த,​​ பதவிகளில் இருக்கும் நகர்ப்புற
வாசிகளும்,​​ மத்தியதர வகுப்பினரும் தாங்கள் மட்டுமே இந்தியப் பிரஜைகள்
என்று நினைத்து,​​ மினரல் வாட்டர் குடிக்க முடியாதவர்களைப் பற்றிக்
கவலையேபடாமல் இருப்பது இன்னொருபுறம்.பணக்கார மற்றும் மத்தியதர
வகுப்பினர் மட்டும்தான் இந்தியாவா?​ ஏனைய வாய்ப்பு வசதியில்லாத,​​ ஏழை
எளிய மக்களும்,​​ கிராமப்புறப் பொதுஜனங்களும் சாக்கடைத் தண்ணீரையும்,​​
நச்சுத் தண்ணீரையும் குடித்து நாசமாய்ப் போகட்டும் என்பதுதான் நமது
சமத்துவ,​​ சமதர்ம சமுதாயக் கோட்பாடா?​ அந்த அப்பாவிகளுக்காகக் கவலைப்பட
நம்மில் யாருமே இல்லையா?
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தவித்த வாய்க்கு... Empty Re: தவித்த வாய்க்கு...

Post by kalairaja Tue May 25, 2010 11:53 am

இது மட்டுமா.சொல்லப்படாத உண்மைகள் இன்னும் இருக்கு ,.............
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

தவித்த வாய்க்கு... Empty Re: தவித்த வாய்க்கு...

Post by முருகன் Tue May 25, 2010 12:34 pm

அறிவிப்பு
avatar
முருகன்
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 274
Join date : 08/05/2010
Location : மதுரை

http://ilanthendral-prabu.blogspot.com

Back to top Go down

தவித்த வாய்க்கு... Empty Re: தவித்த வாய்க்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள்
» சோனியாவின் வாய்க்கு சர்க்கரை போட வேண்டும்: மோடி உற்சாகம்...Sonia to put sugar in the mouth: Modi excited ...
» தனது 17 வருட நினைவுகளை மறந்து தவித்த பெண்
» நடுக்கடலில் தவித்த இலங்கை தமிழர்கள் – நாகை மீனவர்களால் மீட்பு
» 12 தங்க பிஸ்கட்களை விழுங்கிவிட்டு 10 நாட்களாக தவித்த டெல்லிவாசிக்கு ஆபரேஷன்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum