Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஈழ மக்களுக்காக போராடிய தோழனின் துயர நிலை
Page 1 of 1
ஈழ மக்களுக்காக போராடிய தோழனின் துயர நிலை
ஈழ மக்களுக்காக போராடிய தோழனின் துயர நிலை
இனியவன் என்கிற அசோக்குமார் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லுரி மாணவர் ,வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் செயல்பட்ட தமிழக மக்கள் உரிமை கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் .
கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் நடைப்பெற்ற கொடூர தாக்குதலை வெளிக்கொணர போராடியவர் .தமிழக மக்கள் உரிமை கழகத்தின் சார்பில் அக்கொடுரத்தை கண்டித்து பல்வேறு தமிழ் தேசிய அமைப்புத தலைவர்ககளை அழைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய கண்டன ஆர்பாட்டத்திற்கு முன்னின்று பணியாற்றியவர .
செங்கல்பட்டு முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு முன் நின்ற செங்கை நகர காவல் ஆய்வாளர் ஆல்பர்ட்வின்சென்ட் ஒரு சில மாதங்களில் மாற்றலாகி திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு வந்து விட்டார் .
தோழர் இனியவன் திருக்களுகுன்றத்தை சேர்ந்தவர் என்பதும தமிழக மக்கள் உரிமை கழகத்தின் கிளை திருக்கழுகுன்றத்தில் உள்ளது என்பதும் குறீப்பிடத்தக்கது .
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த இனியவன் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்
முத்து குமார் இறுதி ஊர்வலத்தில் சில அரசியல் கட்சிகாரரகளை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டு முத்துக்குமாரின் சடலத்தை அவர்கள் கைப்பற்ற நினைத்தபோது எதிர்த்து போராடி கடுமையாக தாக்கப்பட்டவர்
பல மாணவர் அமைப்புகள் போரை நிறுத்தக்கோரி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டபோது முற்றுகையை உடைத்து முன்னேறியவரை காவல்துறை கடுமையாக தாக்கி தூக்கி வீசியது .
திருக்கழுகுன்றத்தில் 5000 க்கும் மேல்பட்ட பள்ளி கல்லுரி மாணவர்களை இணைத்து மிகப்பெரிய போர் நிறுத்த ஊர்வலத்திற்கு முதன்மை பணியாற்றியவர் .
ஆயிரம் அடி உயரம் உள்ள திருக்கழுகுன்றத்தின் மலை மீதுள்ள கோபுரத்தின் உச்சியில் ஏறி போர் நிறுத்தப்படும் வரை இறங்க மாட்டேன் என மாணவர்கள் உணர்வாளர்களோடு போராட்டம் நடத்தியவர்
இன்னும் பல்வேறு போராட்ட களங்களை கண்ட இனியவனை பொய் வழக்கில் கைது செய்த காவல்துறை திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் வைத்து கணமுடித்தனமாக தாக்கி அவரது ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கி ,பூட்சு கால்களால் அவரது பற்களை உடைத்து ,உடல் உறுப்பை தாக்கி காவல்துறை சிறை அறையில் நிர்வாணமாக தூக்கி வீசியது
கடுமையான போராட்டத்திற்கு பிறகு மக்கள் துணையோடு அவரை மீட்டு செங்கல்ப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம் .அங்கு தன காவல் துறை அடியாள் பட்டாளத்தோடு வந்த காவலர் ஆல்பெர்ட் வின்சென்ட்டை பார்த்தவுடன் இனியவன் உணர்வு வயப்பட்டு கத்த ஆரம்பித்தார் .நாங்கள் வாக்குவாதம் செய்து அவர்களை வெளியேற்றினோம் .ஆனால் பிறகு யார்ர்டமும் பேசாமல் தனியாக பேசிக்கொண்டிருந்த தோழன் தற்கொலை முயற்சியை மேற்கொண்டு கோமா நிலைக்கு சென்றுவிட்டான் .
செய்தி கேள்விப்பட்ட அவரது சக மாணவர்கள் போராட்டம் நடத்தி சென்னையையும் ,செங்கல்பட்டையும் பல மணிநேரம் முடக்கிவிட்டனர்
அதனால் மிரண்ட கருணாநிதி அரசு -காவலர்களை இடைநீக்கம செய்து ,தோழரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்த்தது..உயிர் பிழைத்த தோழன் உணர்வுகளை இழந்துவிட்டான் .
தன அடிப்படை பணிகளை கூட ஒருவரின் துணை இல்லாமல் செய்ய முடியாது நடைபிணம் ஆகிவிட்டான்.
ஈழ தமிழர்கள் தமிழ் நாட்டில் மிக பெரிய அவலத்தை சந்திக்கிறார்கள் என்பது எந்த அளவு உண்மையோ .அதே அளவு ஈழ தமிழர்களுக்காக போரடியவர்கள் தமிழகத்தில் மிக பெரிய அவலத்தில் உள்ளனர் .
அதிலும் அவர்கள் தமிழ்நாடு விடுதலையை பேசுகிறவர்கள் என்றால் கேடக ஒரு நாதியும் இல்லை .
தோழர் இனியவன் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டத்தில் ம .தி .மு.க .துணை பொது செயலாளர் பேசும்போது
இனியவனை எப்படி எந்த ஒரு வழக்கும் பதியாமல் காவல்நிலையத்தில் வைத்து தாக்கினீர்கள் என நான் கேட்டேன் .அதற்கு அந்த காவல்துறை அவன் தமிழ்நாடு விடுதலையை பேசுகிற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் .தமிழரசனை பற்றி பேசுகிற அமைப்புகளோடு தொடர்பில் உள்ளான் .இவனை எல்லாம் சும்மாவா விடுவது என கூறியதாக கூட்டத்திலேயே கூறினார்
இனியவன் என்கிற அசோக்குமார் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லுரி மாணவர் ,வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் செயல்பட்ட தமிழக மக்கள் உரிமை கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் .
கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் நடைப்பெற்ற கொடூர தாக்குதலை வெளிக்கொணர போராடியவர் .தமிழக மக்கள் உரிமை கழகத்தின் சார்பில் அக்கொடுரத்தை கண்டித்து பல்வேறு தமிழ் தேசிய அமைப்புத தலைவர்ககளை அழைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய கண்டன ஆர்பாட்டத்திற்கு முன்னின்று பணியாற்றியவர .
செங்கல்பட்டு முகாமில் தாக்குதல் நடத்துவதற்கு முன் நின்ற செங்கை நகர காவல் ஆய்வாளர் ஆல்பர்ட்வின்சென்ட் ஒரு சில மாதங்களில் மாற்றலாகி திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு வந்து விட்டார் .
தோழர் இனியவன் திருக்களுகுன்றத்தை சேர்ந்தவர் என்பதும தமிழக மக்கள் உரிமை கழகத்தின் கிளை திருக்கழுகுன்றத்தில் உள்ளது என்பதும் குறீப்பிடத்தக்கது .
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த இனியவன் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்
முத்து குமார் இறுதி ஊர்வலத்தில் சில அரசியல் கட்சிகாரரகளை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் தாக்கப்பட்டு முத்துக்குமாரின் சடலத்தை அவர்கள் கைப்பற்ற நினைத்தபோது எதிர்த்து போராடி கடுமையாக தாக்கப்பட்டவர்
பல மாணவர் அமைப்புகள் போரை நிறுத்தக்கோரி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டபோது முற்றுகையை உடைத்து முன்னேறியவரை காவல்துறை கடுமையாக தாக்கி தூக்கி வீசியது .
திருக்கழுகுன்றத்தில் 5000 க்கும் மேல்பட்ட பள்ளி கல்லுரி மாணவர்களை இணைத்து மிகப்பெரிய போர் நிறுத்த ஊர்வலத்திற்கு முதன்மை பணியாற்றியவர் .
ஆயிரம் அடி உயரம் உள்ள திருக்கழுகுன்றத்தின் மலை மீதுள்ள கோபுரத்தின் உச்சியில் ஏறி போர் நிறுத்தப்படும் வரை இறங்க மாட்டேன் என மாணவர்கள் உணர்வாளர்களோடு போராட்டம் நடத்தியவர்
இன்னும் பல்வேறு போராட்ட களங்களை கண்ட இனியவனை பொய் வழக்கில் கைது செய்த காவல்துறை திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் வைத்து கணமுடித்தனமாக தாக்கி அவரது ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கி ,பூட்சு கால்களால் அவரது பற்களை உடைத்து ,உடல் உறுப்பை தாக்கி காவல்துறை சிறை அறையில் நிர்வாணமாக தூக்கி வீசியது
கடுமையான போராட்டத்திற்கு பிறகு மக்கள் துணையோடு அவரை மீட்டு செங்கல்ப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம் .அங்கு தன காவல் துறை அடியாள் பட்டாளத்தோடு வந்த காவலர் ஆல்பெர்ட் வின்சென்ட்டை பார்த்தவுடன் இனியவன் உணர்வு வயப்பட்டு கத்த ஆரம்பித்தார் .நாங்கள் வாக்குவாதம் செய்து அவர்களை வெளியேற்றினோம் .ஆனால் பிறகு யார்ர்டமும் பேசாமல் தனியாக பேசிக்கொண்டிருந்த தோழன் தற்கொலை முயற்சியை மேற்கொண்டு கோமா நிலைக்கு சென்றுவிட்டான் .
செய்தி கேள்விப்பட்ட அவரது சக மாணவர்கள் போராட்டம் நடத்தி சென்னையையும் ,செங்கல்பட்டையும் பல மணிநேரம் முடக்கிவிட்டனர்
அதனால் மிரண்ட கருணாநிதி அரசு -காவலர்களை இடைநீக்கம செய்து ,தோழரை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்த்தது..உயிர் பிழைத்த தோழன் உணர்வுகளை இழந்துவிட்டான் .
தன அடிப்படை பணிகளை கூட ஒருவரின் துணை இல்லாமல் செய்ய முடியாது நடைபிணம் ஆகிவிட்டான்.
ஈழ தமிழர்கள் தமிழ் நாட்டில் மிக பெரிய அவலத்தை சந்திக்கிறார்கள் என்பது எந்த அளவு உண்மையோ .அதே அளவு ஈழ தமிழர்களுக்காக போரடியவர்கள் தமிழகத்தில் மிக பெரிய அவலத்தில் உள்ளனர் .
அதிலும் அவர்கள் தமிழ்நாடு விடுதலையை பேசுகிறவர்கள் என்றால் கேடக ஒரு நாதியும் இல்லை .
தோழர் இனியவன் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டத்தில் ம .தி .மு.க .துணை பொது செயலாளர் பேசும்போது
இனியவனை எப்படி எந்த ஒரு வழக்கும் பதியாமல் காவல்நிலையத்தில் வைத்து தாக்கினீர்கள் என நான் கேட்டேன் .அதற்கு அந்த காவல்துறை அவன் தமிழ்நாடு விடுதலையை பேசுகிற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் .தமிழரசனை பற்றி பேசுகிற அமைப்புகளோடு தொடர்பில் உள்ளான் .இவனை எல்லாம் சும்மாவா விடுவது என கூறியதாக கூட்டத்திலேயே கூறினார்
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» மீனவர்கள் பிரச்னையில் தமிழகத்தில் ஒரு நிலை, டெல்லியில் ஒரு நிலை: பா.ஜ.க. மீது ஜெயலலிதா சாடல்
» ராஜபக்சேவுக்கு எதிராக மும்பையில் போராடிய தமிழர்கள் !
» மும்பை துயர சம்பவம்: 10 மாத குழந்தை உயிர் பிழைத்தது
» நகை பறிக்க வந்த கொள்ளையனிடம் துணிந்து போராடிய பெண்
» ஈழத்து மக்களுக்காக... உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக ஒருசில நிமிடங்கள் என்னோடு பேசுங்கள்!- காசி ஆனந்தன்
» ராஜபக்சேவுக்கு எதிராக மும்பையில் போராடிய தமிழர்கள் !
» மும்பை துயர சம்பவம்: 10 மாத குழந்தை உயிர் பிழைத்தது
» நகை பறிக்க வந்த கொள்ளையனிடம் துணிந்து போராடிய பெண்
» ஈழத்து மக்களுக்காக... உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக ஒருசில நிமிடங்கள் என்னோடு பேசுங்கள்!- காசி ஆனந்தன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|