TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


'நான் தான் பாலா' - தமிழர் மீதான ஆரியர் இனப்பகையை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளது !

Go down

'நான் தான் பாலா' - தமிழர் மீதான ஆரியர் இனப்பகையை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளது ! Empty 'நான் தான் பாலா' - தமிழர் மீதான ஆரியர் இனப்பகையை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளது !

Post by ஜனனி Mon Jun 16, 2014 3:25 pm

'நான் தான் பாலா' - தமிழர் மீதான ஆரியர் இனப்பகையை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளது !
'நான் தான் பாலா' - தமிழர் மீதான ஆரியர் இனப்பகையை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளது ! 10396289_876399515708233_5644018753972985156_n
ஏற்கனவே விவேக் ஒரு பண்பலையில் தமிழ் மொழி சமஸ்க்ரித மொழியில் இருந்து பிறந்தது என்று ஒரு தவறான தகவலை வெளியிட்டு தமிழர்களை புண்படுத்தி இருந்தார். இந்நிலையில் 'நான் தான் பாலா' படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று படத்தின் காட்சிகளை பார்த்தேன். இப்படத்தில் மிக நுணுக்கமான முறையில் தமிழர்களை இழிவு செய்துள்ளார் படத்தின் இயக்குனர் கண்ணன். தமிழனின் தாழ்வு மனப்பான்மையும், பிராமணர்கள் என்பவர்கள் தான் சிந்தனையில் செயலில் உயர்ந்தவர்கள் என்ற கருத்தியலை தமிழர் மனங்களில் ஆழமாக விதைத்துள்ளார் இயக்குனர் .

ஒரு வைணவ பிராமணராக விவேக் நடித்துள்ளார். இவருக்கு பிராமணர்களுக்கே உள்ள உயரிய நற்பண்புகள் உள்ளனவாம். இவரோடு கூட இருக்கும் தமிழர்கள் இழிவானவர்களாம். இப்படத்தில் தமிழர்களாக நடிக்கும் முக்கிய இரண்டு பாத்திரங்களின் பெயர்கள் என்ன தெரியுமா ? ஒருவர் பெயர் பூச்சி மற்றொருவர் பெயர் காட்டூரான் ? விவேக்கின் பெயர் கூப்பிடுவதற்கு எளிமையாக இருக்கும்படி பாலா ? இது எப்படி இருக்கிறது பாருங்கள். பெயர்களிலேயே இன வன்மத்தை கக்கி உள்ளனர்.

அடுத்தது , தமிழனுக்கு அறம் என்றால் என்னவென்றே தெரியாதாம். ஒரு பிராமணர் சொல்லித் தான் தமிழன் அறம் என்றால் என்னவென்று கற்றுக் கொள்கிறானாம் . இது எவ்வளவு பெரிய இழிவு. 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் உலகிற்கு அறத்தை வழங்கினான் . அன்புடைமை , ஒழுக்கமுடைமை , கொல்லாமை , கள்ளுண்ணாமை , கூடா நட்பு , மனைமாட்சி என ஒப்பற்ற சமூக அறங்களை சொன்னவன் தமிழன் . ஆனால் இப்படத்தில் விவேக் தமிழர்களிடம் புரியாத சமஸ்க்ரித்த மந்திரத்தை ஓதி அது தமிழர்களின் வாயில் வராது என்பதை போல காட்டி இழிவு செய்துள்ளார். சமஸ்க்ரித்த வேதங்கள் மட்டுமே தான் அற நூல்களா ? ஏன் தமிழில் திருக்குறள், ஆத்திச்சூடி, திருவருட்பா போன்ற அற நூல்கள் இல்லையா ?
'நான் தான் பாலா' - தமிழர் மீதான ஆரியர் இனப்பகையை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளது ! 10402762_876399842374867_4450764860383817207_n

இன்னொரு காட்சியில் விவேக்கின் நண்பர் (தமிழர் ) தனக்கு ஜாதகம் கணிக்கும் படி விவேக்கிடம் கூறுகிறார் . அதற்கு விவேக் அவர் நண்பரிடம் உன் ராசி என்ன தெரியுமா, உன் லக்னம் என்ன தெரியுமா, உன் பிறந்த நாள் தெரியுமா , பிறந்த நேரம் என்ன தெரியுமா எனக் கேட்கிறார் . அந்த அப்பாவித் தமிழர் தனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறவே , விவேக் 'தூ' என்று துப்புகிறார். இவர்கள் சொல்ல நினைக்கும் செய்தி , தமிழர்களுக்கு தன்னுடைய வரலாறே தெரியாது என்பது தான். ஏதோ பிராமணர்கள் மட்டுமே அறிவாளிகள் போலவும் , தமிழர்கள் என்பவர்கள் கத்தியை மட்டுமே தீட்டும் அறிவிலிகள் போலவும் காட்டியுள்ளார் இயக்குனர் கண்ணன். புராணங்களில் தான் தமிழர்கள் பெரிய மீசை வைத்துக் கொண்டு அறிவில்லாத அராஜக செயலை செய்து கொண்டிருப்பது போல் ஆரியர்கள் காட்டியிருப்பார்கள் . ஆனால் இந்த காலத்திலும் அப்படியே தமிழர்களை சித்தரித்து காட்டுவது தமிழர்களை தொடர்ந்து தாழ்வு மனப்பான்மையில் வைத்திருக்கவே திட்டமிட்டு இவ்வாறு செய்துள்ளனர் எனத் தெரிகிறது .

இன்னொரு காட்சியில் ஜாதகம் பார்த்துவிட்டு சென்ற பெண்மணி விவேக்கிடம் அதற்கான பணத்தை கொடுப்பார் , விவேக் அதை வாங்க மறுப்பார் . ஆனால் கூடவே இருக்கும் தமிழர் , என்னிடம் கொடுங்கள் என்று பணத்தை பெண்மணியிடம் இருந்து பிடுங்குவார் . பிறகு இந்தப் பணம் 'குவாட்டர்'ருக்கு உதவும் என கூறுவார் . இது எவ்வளவு பெரிய இழிவு.
'நான் தான் பாலா' - தமிழர் மீதான ஆரியர் இனப்பகையை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளது ! 10347620_876399589041559_1266684925561647898_n
இப்படி பல இடங்களிலும் தமிழர்களுக்கு அறிவே இல்லை எனவும் , பிராமணர்கள் தான் ஒழுக்கத்திலும் , பண்பிலும் , பக்தியிலும் , அறிவிலும் தமிழர்களை விட உயர்ந்தவர் என்பதை போலும் காட்டியுள்ளது இப்படம் . ஒரு தமிழனாக உணர்ந்து இப்படத்தை பார்த்தால் தான் தமிழர்களை எந்த அளவிற்கு கேவலப்படுத்தியுள்ளார்கள் என்பதை நாம் உணர முடியும் . அதிலும் தமிழனுக்கு சற்றும் தொடர்பே இல்லாத மொழியான சமஸ்க்ரித மொழியில் விவேக் ஓதுவார். அது என்னவென்றே தெரியாமல் தமிழர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

மேலும் கோவிலில் மந்திரம் சொல்லும் பிரமாணர்களுக்கு சமஸ்க்ரிதம் மட்டுமல்ல, ஆங்கிலமும் தெரியுமாம். ஆனால் தமிழனுக்கு ஆங்கிலமும் தெரியாதாம். தமிழனை ஒரு காட்டுமிராண்டிப் போலவே இப்படத்தில் காட்டியுள்ளனர் . இப்படியான படத்திற்கு தமிழர்கள் கண்டிப்பாக தங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் . இப்படத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இனிமேலும் தமிழர்களை இழிவு செய்யும் இது போன்ற படங்கள் வெளிவரக் கூடாது. அதை தமிழர்கள் நாம் தான் உறுதி செய்ய வேண்டும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியர்கள் மீதான தாக்குதலில் இனப்பாகுபாடு உள்ளது: ஆஸ்திரேலிய அமைச்சர் ஒப்புதல்
» விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் - விரைந்து செயற்படுங்கள்: நாம் தமிழர்
» சட்டம் ஒரு இருட்டறையில் நான் தான் கதாநாயகி: பியா
» தமிழர் மீதான இன அழிப்புத் தொடர்பாகப் பன்னாட்டுச் சுயாதீன விசாரணை அவசியம்: - ஐ.நா.வையும் அதன் உறுப்பு நாடுகளையும் வலியுறுத்துகிறது CTC
» ராஜா சொன்னதைத் தான் நான் செய்தேன்: சந்தோலியா குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum