TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குண்டு வைக்க வரவில்லை: உளவு பார்க்கவே வந்தேன்- ஜாகீர்உசேன்.The bomb did not place: spy come to see

Go down

குண்டு வைக்க வரவில்லை: உளவு பார்க்கவே வந்தேன்- ஜாகீர்உசேன்.The bomb did not place: spy come to see Empty குண்டு வைக்க வரவில்லை: உளவு பார்க்கவே வந்தேன்- ஜாகீர்உசேன்.The bomb did not place: spy come to see

Post by krishnaamma Thu May 08, 2014 9:02 am

சென்னை, மே.7–
குண்டு வைக்க வரவில்லை: உளவு பார்க்கவே வந்தேன்- ஜாகீர்உசேன்.The bomb did not place: spy come to see 10152374_779160502103444_3120122022361884719_n
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேனிடம் போலீஸ் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக ஜாகீர் உசேனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை ஜாகீர்உசேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்ட்ரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பில் எனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள ஜாகீர்உசேன், உளவு பார்க்க மட்டுமே என்னை அனுப்பி வைத்தனர் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வாக்குமூலம் ஒன்றையும் அளித்துள்ளார். அதில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தான் என்னை மூளைச் சலவை செய்து இதற்கு சம்மதிக்க வைத்தனர் என்றும், பண ஆசையில் அவர்களின் வலையில் நான் விழுந்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தூதரக அதிகாரிகளான அமீர் சுபேர்சித்திக், பாஸ் என்கிற ஷா ஆகிய 2 பேரும் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர் என்றும் ஜாகீர்உசேன் கூறியுள்ளார். இவர்களின் கட்டளைப்படிதான் கடந்த 6 மாதங்களாக ஜாகீர் உசேன் சென்னைக்கு வந்து சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகளையும் கியூபிரிவு போலீசார் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் எப்போது? எப்படி விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இது 3 நாடுகள் (இந்தியா– பாகிஸ்தான்– இலங்கை) சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் தனியாக நாங்கள் நேரடியாக சென்று விசாரிக்க முடியாது. தூதரக அதிகாரிகள் துணையுடன் தான் அவர்களை அணுக முடியும். அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். இதற்கிடையே ஜாகீர் உசேனிடம் ஆந்திர போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல்படை தளத்தை தகர்க்க திட்டமிட்டது தொடர்பாக அவர்கள் ஜாகீர் உசேனிடம் தகவல்களை திரட்டியதாக கூறப்படுகிறது. ஜாகீர் உசேனின் 3 நாள் போலீஸ் காவல் நாளை (8–ந்தேதி)யுடன் முடிகிறது. இதனால் நாளை மதியம் அல்லது மாலை எழும்பூர் 13–வது கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» குண்டு வைக்க போகும் சர்தார்ஜி!
»  பார்வதியம்மாளின் வயிற்றில் முகம் பதித்து வந்தேன்! பத்மா ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி
» உளவு நோக்கத்திற்காக சி.ஐ. ஏ பயன்படுத்தி உளவு மைக்ரோ ரோபோக்கள்Spy micro robots used by CIA for spy purpose photos
» உலகத்தை தமிழால் ஆட்சி செய்யும் உறவுகளுடன் ஒண்றாகக் கலக்கவே கனடா வந்தேன்: - இயக்குனர் அமீர்
» பார்வதியிடம் இருந்து பதில் வரவில்லை: முதல்வர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum