Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 1:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 23, 2023 3:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
இந்த உலகில் வாழாத பிரபலங்கள்.
2 posters
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
இந்த உலகில் வாழாத பிரபலங்கள்.
இந்த உலகில் வாழாத பிரபலங்கள்.
இந்த உலகில் பல பிரபலங்களைப் பார்த்திருக்கிறோம்.புத்தகங்களில் படிதிருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனாலும் சில பிரபலங்கள் இந்த உலகில் வாழாவிட்டாலும், நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,வாழ்ந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது,மற்றவர்களும் கொண்டாடும் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது, பரிசுகள் தந்து குழந்தைகளை மகிழ்ச்சிப் படுத்தும், Santa Claus ஐ St Nicholas எனக் கூறிக் கொண்டாலும் கூட,இந்த உலகில் வாழவில்லை.
குழந்தைகள் வைத்து விளையாடும் அழகான பெண், Barbie இந்த உலகில் வாழவில்லை. ஆனாலும் இன்றும் குழந்தைகள் மத்தியில் உயிருள்ள பெண்ணாக வாழந்து கொண்டிருக்கிறாள்.
எப்போதும் தப்புக்களையே செய்து,கொள்ளையடித்து ஏழைகளுக்குக் கொடுத்ததாக கூறப்படும்,Robin Hood என்ற கதாநாயகன் உண்மையில் வாழவில்லை. அவன் ஒரு கதையின் கதாநாயகன் மட்டுமே.இன்றும் சினிமாவில் ரோபின் ஹூட்,ஏன் நம் தமிழ் சினிமாவில் -நான் சிவப்பு மனிதன்- எல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்களே.
Cowboys - Red Indians எனப் பல படங்கள் வந்தன. இவை எல்லாம் உண்மையில் நடந்தவை அல்ல. நம் நாட்டு ஆடு மேய்ப்பவன்,மந்தை மேய்ப்பவன் ,இவர்களை வைத்து கதை எழுதியது போல்,உயிரூட்டப்பட்ட கற்பனைக் கதைகளின் கற்பனைக் கதாபாத்திரங்களே.
Marlboro cigarettes களில் வரும் Marlboro Man என்ற மனிதன், உண்மையாக உலகில் வாழ்ந்தவன் அல்ல. முதலில் பெண்களுக்காக உருவாக்கப்பட்டது தான் marlboro cigarettes (Mild As May). பெண்களின் உதட்டில் இருக்கும் சாயம் அழியாமல் இருக்க,Beauty Tips to Keep the Paper from Your Lips என விளம்பரத்தை உருவாக்கி, Marlboro Man ஐயும் உருவாக்கி வாழ வைத்தார்கள்.
இரண்டாவது உலக யுத்தத்தின் போது உருவான கதாநாயகி தான் Rosie the Riveter . We can do it என உருவான இந்தக் கதாநாயகி,உலக யுத்த காலத்தில் ஆண்களுக்கு சமனாக பெண்களும் எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என ஒரு எழுச்சியை உருவாக்கிய கற்பனைப் பெண்..
George Orwell உருவாக்கிய Big Brother கதாபாத்திரம் இன்று உலக தொலைக்காட்சிகளில், என்னவெல்லாமோ செய்து சீரழிக்கிறது.
Romeo- Juliet ,Sir Arthur Conan Doyle உருவாக்கியSherlock Holmes, Dr.Watson ,Daedalus - Icarus, எவரும் வாழவில்லை.கற்பனைக் கதாபாத்திரங்களே.
ரஜினி நடிக்காமலேயே,ஒரு சில இடங்களில் மட்டும் தலையைக் காட்டி,நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வருகிறது கோச்சடையான்.ரஜினிக்குப் புகழ். உருவாக்கியவர்களுக்கோ= 0. இதுதான் இன்றைய நவநாகரீக உலகம்.முக்கியமான எல்லாக் காட்சிகளிலும் ரஜனி கற்பனை.
உலகில் பலரின் வெறுப்பையும் ,எதிர்ப்பையும் பெற நேரிடும் என்ற காரணத்தால், இன்றும் கண்களை மூடிக் கொண்டிருக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில்,ஜேசு என்பவர் ஒரு சாதாரண மனிதர் தான். பழைய மதக் கொள்கைகளை,மதத் தலைவர்களின் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து போராடியவர் தான் ஜேசு.
நம் ஊர்களில் இருக்கும், ஊருக்கு நல்லது செய்தவர்களை ஐயனார்கள் ஆக்கியது போல், சாதாரண சிற்றரசர்களாக இருந்த கண்ணன்(கிருஷ்னன்) ,இராமன்,அனுமன் இவர்கள் கடவுள்களாக ஆக்கப்பட்டது போல், ஜேசுவும் சாதாரண மனிதர்-கடவுளின் குமாரன் ஆக்கப்பட்டார் என்ற கருத்தே இருந்து வருகிறது.
ஒரு மனிதன் கையில் பணமும்,பலமும்,அதிகாரமும் இருந்து விட்டால் உண்மையும் தர்மமும் ஒழிந்து கொள்ளும். நாம் எல்லோருமே சுழியங்கள் தான். வரலாறு சொன்ன கர்த்தர்கள்,இரட்சகர்கள்,அவதாரங்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் தான். அவர்கள் வரமாட்டார்கள்.நாம் தான் உண்மையையும் தர்மத்தையும் நிலை நாட்ட கர்த்தர்கள், இரட்சகர்கள்,அவதாரங்களாக மாற வேண்டும்.
நாளை ராஜபக்சேயும் கடவுள் -ரட்சகர் -அவதார புருசர் ஆக்கப்படலாம். யார் அறிவார்? இந்த உலகில் எல்லாமே சாத்தியம் தான்.
இந்த உலகில் பல பிரபலங்களைப் பார்த்திருக்கிறோம்.புத்தகங்களில் படிதிருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனாலும் சில பிரபலங்கள் இந்த உலகில் வாழாவிட்டாலும், நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,வாழ்ந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது,மற்றவர்களும் கொண்டாடும் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது, பரிசுகள் தந்து குழந்தைகளை மகிழ்ச்சிப் படுத்தும், Santa Claus ஐ St Nicholas எனக் கூறிக் கொண்டாலும் கூட,இந்த உலகில் வாழவில்லை.
குழந்தைகள் வைத்து விளையாடும் அழகான பெண், Barbie இந்த உலகில் வாழவில்லை. ஆனாலும் இன்றும் குழந்தைகள் மத்தியில் உயிருள்ள பெண்ணாக வாழந்து கொண்டிருக்கிறாள்.
எப்போதும் தப்புக்களையே செய்து,கொள்ளையடித்து ஏழைகளுக்குக் கொடுத்ததாக கூறப்படும்,Robin Hood என்ற கதாநாயகன் உண்மையில் வாழவில்லை. அவன் ஒரு கதையின் கதாநாயகன் மட்டுமே.இன்றும் சினிமாவில் ரோபின் ஹூட்,ஏன் நம் தமிழ் சினிமாவில் -நான் சிவப்பு மனிதன்- எல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்களே.
Cowboys - Red Indians எனப் பல படங்கள் வந்தன. இவை எல்லாம் உண்மையில் நடந்தவை அல்ல. நம் நாட்டு ஆடு மேய்ப்பவன்,மந்தை மேய்ப்பவன் ,இவர்களை வைத்து கதை எழுதியது போல்,உயிரூட்டப்பட்ட கற்பனைக் கதைகளின் கற்பனைக் கதாபாத்திரங்களே.
Marlboro cigarettes களில் வரும் Marlboro Man என்ற மனிதன், உண்மையாக உலகில் வாழ்ந்தவன் அல்ல. முதலில் பெண்களுக்காக உருவாக்கப்பட்டது தான் marlboro cigarettes (Mild As May). பெண்களின் உதட்டில் இருக்கும் சாயம் அழியாமல் இருக்க,Beauty Tips to Keep the Paper from Your Lips என விளம்பரத்தை உருவாக்கி, Marlboro Man ஐயும் உருவாக்கி வாழ வைத்தார்கள்.
இரண்டாவது உலக யுத்தத்தின் போது உருவான கதாநாயகி தான் Rosie the Riveter . We can do it என உருவான இந்தக் கதாநாயகி,உலக யுத்த காலத்தில் ஆண்களுக்கு சமனாக பெண்களும் எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என ஒரு எழுச்சியை உருவாக்கிய கற்பனைப் பெண்..
George Orwell உருவாக்கிய Big Brother கதாபாத்திரம் இன்று உலக தொலைக்காட்சிகளில், என்னவெல்லாமோ செய்து சீரழிக்கிறது.
Romeo- Juliet ,Sir Arthur Conan Doyle உருவாக்கியSherlock Holmes, Dr.Watson ,Daedalus - Icarus, எவரும் வாழவில்லை.கற்பனைக் கதாபாத்திரங்களே.
ரஜினி நடிக்காமலேயே,ஒரு சில இடங்களில் மட்டும் தலையைக் காட்டி,நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வருகிறது கோச்சடையான்.ரஜினிக்குப் புகழ். உருவாக்கியவர்களுக்கோ= 0. இதுதான் இன்றைய நவநாகரீக உலகம்.முக்கியமான எல்லாக் காட்சிகளிலும் ரஜனி கற்பனை.
உலகில் பலரின் வெறுப்பையும் ,எதிர்ப்பையும் பெற நேரிடும் என்ற காரணத்தால், இன்றும் கண்களை மூடிக் கொண்டிருக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில்,ஜேசு என்பவர் ஒரு சாதாரண மனிதர் தான். பழைய மதக் கொள்கைகளை,மதத் தலைவர்களின் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து போராடியவர் தான் ஜேசு.
நம் ஊர்களில் இருக்கும், ஊருக்கு நல்லது செய்தவர்களை ஐயனார்கள் ஆக்கியது போல், சாதாரண சிற்றரசர்களாக இருந்த கண்ணன்(கிருஷ்னன்) ,இராமன்,அனுமன் இவர்கள் கடவுள்களாக ஆக்கப்பட்டது போல், ஜேசுவும் சாதாரண மனிதர்-கடவுளின் குமாரன் ஆக்கப்பட்டார் என்ற கருத்தே இருந்து வருகிறது.
ஒரு மனிதன் கையில் பணமும்,பலமும்,அதிகாரமும் இருந்து விட்டால் உண்மையும் தர்மமும் ஒழிந்து கொள்ளும். நாம் எல்லோருமே சுழியங்கள் தான். வரலாறு சொன்ன கர்த்தர்கள்,இரட்சகர்கள்,அவதாரங்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் தான். அவர்கள் வரமாட்டார்கள்.நாம் தான் உண்மையையும் தர்மத்தையும் நிலை நாட்ட கர்த்தர்கள், இரட்சகர்கள்,அவதாரங்களாக மாற வேண்டும்.
நாளை ராஜபக்சேயும் கடவுள் -ரட்சகர் -அவதார புருசர் ஆக்கப்படலாம். யார் அறிவார்? இந்த உலகில் எல்லாமே சாத்தியம் தான்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: இந்த உலகில் வாழாத பிரபலங்கள்.
நாளை ராஜபக்சேயும் கடவுள் -ரட்சகர் -அவதார புருசர் ஆக்கப்படலாம். யார் அறிவார்? இந்த உலகில் எல்லாமே சாத்தியம் தான்.



krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014

» ஹாலிவுட் பிரபலங்கள் "இந்த" நிறத்திலா..?? - "போட்டோஷாப்" நகைச்சுவை படங்கள்..
» செய்தி என்னடா, சேதி என்னடா? செய்தியும் அதன் தாக்கமும்.இந்த நவீன உலகில் இப்படியும் நடக்கலாம். இப்படியும் பேசலாம்.யார் கண்டார்கள்..நாங்களும் எழுதுவோமில்லே.
» தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா?
» இப்படியும் இந்த உலகில் நடக்கத்தான் செய்கிறது.இது ஒரு அதிசய உலகம்.
» 100 நிமிடங்களே இந்த உலகில் இருந்த குழந்தை: தன் உடல் உறுப்புகளை தானம் செய்து இன்னும் உயிர்வாழ்கிறது
» செய்தி என்னடா, சேதி என்னடா? செய்தியும் அதன் தாக்கமும்.இந்த நவீன உலகில் இப்படியும் நடக்கலாம். இப்படியும் பேசலாம்.யார் கண்டார்கள்..நாங்களும் எழுதுவோமில்லே.
» தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா?
» இப்படியும் இந்த உலகில் நடக்கத்தான் செய்கிறது.இது ஒரு அதிசய உலகம்.
» 100 நிமிடங்களே இந்த உலகில் இருந்த குழந்தை: தன் உடல் உறுப்புகளை தானம் செய்து இன்னும் உயிர்வாழ்கிறது
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|