TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காணமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா இராணுவத்தினர் வற்புறுத்தல்

2 posters

Go down

காணமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா இராணுவத்தினர் வற்புறுத்தல் Empty காணமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா இராணுவத்தினர் வற்புறுத்தல்

Post by ஜனனி Thu Feb 06, 2014 9:48 pm

காணமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா இராணுவத்தினர் வற்புறுத்தல்
காணமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா இராணுவத்தினர் வற்புறுத்தல் 1620911_503122229807039_104094284_n
கிளிநொச்சியில் உள்ள காணமல் போனவர்களுடைய உறவினர்களிடத்தில் காணமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா இராணுவத்தினர் வர்புறுத்தி வருகின்றனர் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

காணமல் போனவர்களை தேடும் போது காணமல் போன உறவுகள் அச்சுறுத்தப்பட்டது போன்று, தற்போது மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முறுக்கும் காணமல் போனவர்களுடைய உறவுகள் இராணுவத்தினால் நேரடியாக அச்சுறுத்தப்படுகின்றனர்.

இன்று வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திபத்பதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவரிக்கையில்.

எங்களுடைய மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இவ்வளவு காலம் காணமல் போனவர்களை தேடி அவர்களுடைய உறவுகள் அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ள நிலையில் இப்படியான மரண சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது என்பது எங்களுடைய உறவுகளை நாங்களே கொல்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும்.

நடந்து முடிந்த இரண்டு ஜெனீவாக் கூட்டத் தொடரிலும் இலங்கை அரசாங்கம் தங்களிடம் காணமல் போனவர்களுடைய பட்டியல் இருக்கின்றது என்றும், அதனை தாங்கள் வெளியிடவுள்ளதாகவும் கூறியிருந்தது. ஆனால் பல இடங்களில் உள்ள இரகசிய முகாங்கள் தொடர்பாகவும், காணமல் போனவர்கள் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்தினால் எந்தவிதமான தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆவது முறையாக ஜ.நா மனித உரிமை மாநாடு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தற்போது புதிது புதிதாக காணமல் போனவர்கள் தொடர்பான அமைப்புக்கள் தோன்றி மக்களை குழப்புகின்ற முயட்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக் குழுவில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று தாங்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பதாக கூறி படிவம் ஒன்றினை மக்களிடம் விநயோகித்துள்ளனர். அந்தப் படிவத்தினை கொண்டுவந்தால்தான் விசாரணைக்குழுவிடம் செல்ல அனுமதிக்கப்படுவீர்கள் என்றும் தெரிவித்துள்ளானர்.

கிளிநொச்சி கனிஸ்ரா பாடசாலைக்கும், கரடிப் போக்கு சந்திக்கு அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும் வருமாறும் மக்களை இராணுவத்தினர் அழைத்திருந்தனர். ஆதனடிப்படையில் கிளிநொச்சி நீதிமன்றத்திறத்கும் மாவட்டச் செயலகத்திற்கும் இடையில் உள்ள இராணுவ முகாமில் விநயோகிக்கப்பட்ட படிவங்களுடன் சென்ற மக்களிடம் மரணச்சான்றிதழ்களை திணிக்க இராணுவத்தினர் முற்பட்டுள்ளனர். இதனால் சுதாகரித்துக் கொண்ட மக்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

தற்போது குறித்த படிவத்தினைப் பெற்றுக் கொண்ட மக்களை இராணுவத்தினர் தேடி வருகின்றனர். இப்படிவங்களைப் பெற்றுக் கொண்ட பெரும்பாலனவர்களிடம் சென்ற இராணுவத்தினர் காணமல் போனவர்களுடைய மரணச்சான்றிதழ்வளைப் பெற்றுக் கொள்ளுமாறு வர்புறுத்தியும் வருகின்றனர். இதுவரை காலமும் தங்களுடைய பிள்ளைகளை பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேடிவந்த உறவுகள் தற்போது மரணச்சாண்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அச்சுறுத்தல் விடப்படும் நிலையும் காணப்படுகின்றது.

மரணச்சாள்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட 7 பேருக்கு தலா ஒருஇலட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டது என்றும், அவர்களுடைய குடும்பத்தில் கல்விகற்றும் பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்வை கொடுக்கப்பட்டது. அரிசியும் வழங்கப்பட்டுள்ளது.

ஜெனிவா மாநாடு நடைபெறவுள்ள நிலையியல் மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி அவர்களை மன உழைசலுக்குள் தள்ளும் நடவடிக்கையே தற்போது இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வளவு காலமும் காணமல் போனவர்களை நாம் தேடி களைத்து விட்டோம் இனி எந்த குழப்பத்திற்கும் உட்படாமல் யாரையும் நம்பி ஊர்வலங்கள், உண்ணாவிரதங்களுக்குச் செல்லாமல் மிக அமைதியாக இருந்து ஜெனிவாவின் மாநாட்டின் மூலம் காணமல் போனவர்களுடைய உறவுகளைத் தேடுவதற்கான ஆதரவினை தர வேண்டும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

காணமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா இராணுவத்தினர் வற்புறுத்தல் Empty Re: காணமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா இராணுவத்தினர் வற்புறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விக்னேஸ்வரன் ஆளுநரிடம் நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்! ஜனாதிபதி, ஆளுநர் முன்பாக பதவியேற்காது கூட்டமைப்பு! சீவி சந்திரசிறியிடம் தெரிவிப்பு
» வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்போன் இணைப்பு வழங்குகிறபோது, அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட், விசா ஆகிவற்றை ஆதார ஆவணங்களாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
» காணமல் போன பிரேம்குமார் புலனாய்வுத்துறை வசம் : ஒப்புக் கொண்டார் கோத்தபாய ராஜபக்ச
»  இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் - வித்யா பாலன்
» 1422 தப்பியோடிய இராணுவத்தினர் சரணடைந்தனராம் - உதய நாணயகார

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum