TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:26 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:03 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 2:30 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 7:28 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதால் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை!- வி. முரளிதரன் !

Go down

பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதால் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை!- வி. முரளிதரன் ! Empty பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதால் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை!- வி. முரளிதரன் !

Post by piraba Tue Feb 04, 2014 5:45 pm

பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதால் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை!- வி. முரளிதரன் !
பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதால் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை!- வி. முரளிதரன் ! 1661402_670035146393794_1147254941_n
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும் எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து கொண்டு கூச்சலிடுவதால் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் போவதில்லை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் எமது மக்கள் இழந்த அபிவிருத்திகளை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறினார்.

காணியற்றவர்களுக்கு அரச காணி வழங்கல் தொடர்பாக மட்டக்களப்பு வந்தாறுமூலை சிவத்தப் பாலம் பகுதியில் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

கமநல சேவை திணைக்கள பிரதேச பெரும்பாக உத்தியோகத்தர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கமநல சேவை திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம், மீள்குடியேற்ற பிதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் திருமதி பேரின்பமலர் மனோகரதாஸ், பிரத்தியேகச் செயலாளர் பொ.ரவீந்திரன், மீள்குடியேற்ற அதிகார சபை பணிப்பாளர் கே.சத்தியவரதன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் டிஎம்.சந்திரபாலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் இலங்கையில் காணியற்றவர்களுக்கு காணி வழங்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் உரிமை உண்டு. அரச காணிகளை பிரித்து வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது. இது எமது பிரதேச மக்களுக்கு தெரியாது, அரச காணி வழங்குவதை எவரும் தடுக்க முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பதாயிரம் ஏக்கர் அரச காணியை காணியற்றவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப பிரதேசத்தில் வாழும் மக்களில் அநேகமானோர் சொந்த காணிகளின்றி வாழ்கின்றனர். அவர்களின் நலன்கருதியே இவ்வாறு ஒரு திட்டம் அமுல்படுத்தவுள்ளோம்.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் 39 கிராமங்கள் உள்ளன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அனுப்பமுடியும். அதனூடாக பல அபிவிருத்திகளைக் கொண்டுவர முடியும். ஆனால் எமது மக்கள் தமது வாக்குரிமையைப் சரியாக பயன்படுத்துவதில்லை.

நான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதானல்தான் இவ்வாறான மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை கொண்டுவருகிறோம். ஆனால் எமது பிரதேச மக்கள் தேர்தல் காலங்களில் உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு ஏமாந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து அபிவிருத்திகளின் பயன்களை அனுபவிக்க முடியாதவர்களாக காணப்படுகின்றீர்கள்.

உங்கள் கிராமத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கம் கிரான்புல் வடிச்சலைக் கட்டித்தருவேன் என கூறி அரசியல் செய்கிறார். கிரான்புல் வடிச்சல் என்பது ஒரு சாதாரண விடயம் நாங்கள் உறுகாமம் கித்துள் குளங்களை இணைத்து பாரிய நீர்ப்பான திட்டங்களை அமுல்படுத்தவுள்ளோம். மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் பிரதேசங்களில் தடுப்பு அணை கட்டுவதற்கான 1100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்னமும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதை நிறுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்த வேண்டும். பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டு கூச்சலிடுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.

இந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக 1168 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்திலுள்ள மகளீர் அமைப்புகளுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்திலுள்ள 134 ஆலயங்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஒரு இலட்சம் வீதம் வழங்கியுள்ளேன்.

கிழக்கு மாகாண சபையில் என்ன நடக்கிறது என்று கூட தற்போது மக்களுக்கு தெரியாத நிலையில் காணப்படுகின்றனர். அங்கு தமிழர்களுக்கு என ஒரு அமைச்சரை பெறமுடியாத நிலையை எமது மக்கள் உருவாக்கியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 சதவீதம் தமிழ் வாக்குகள் இருந்தும் ஒரு அமைச்சரை உருவாக்க முடியவில்லை.

இந்த விடயத்தில் முஸ்லிம்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் தேர்தல் காலங்களில் பிரிந்து செயற்பட்டாலும் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளைப் பெற்று அவர்களது சமூகத்திற்கு பாரிய அபிவிருத்திகளை கொண்டுவருகிறார்கள் என்றார்.

http://www.tamilwin.com/show-RUmsyCTYMdgs6.html


பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதால் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை!- வி. முரளிதரன் ! NEWIM_zps788c3e8e
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum