Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 0:27
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 16:46
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed 4 Sep 2024 - 22:34
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed 4 Sep 2024 - 15:27
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon 20 May 2024 - 20:42
» How to earnings online?
by Tamil Mon 11 Dec 2023 - 21:45
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon 11 Dec 2023 - 20:22
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon 11 Dec 2023 - 20:19
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon 11 Dec 2023 - 20:14
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon 11 Dec 2023 - 20:08
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun 29 Oct 2023 - 19:56
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun 22 Oct 2023 - 16:45
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat 21 Oct 2023 - 22:01
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun 17 Sep 2023 - 22:49
» நாவல் தேவை
by jayaragh Sat 10 Jun 2023 - 23:28
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon 24 Oct 2022 - 16:56
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun 18 Sep 2022 - 14:45
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri 12 Aug 2022 - 1:58
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon 8 Aug 2022 - 18:18
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri 22 Jul 2022 - 12:44
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri 15 Jul 2022 - 13:29
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue 3 May 2022 - 16:46
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon 31 Jan 2022 - 17:37
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu 27 Jan 2022 - 19:17
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun 2 Jan 2022 - 17:34
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon 13 Dec 2021 - 8:14
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Sat 11 Dec 2021 - 0:44
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu 2 Dec 2021 - 17:39
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri 19 Nov 2021 - 18:15
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon 8 Nov 2021 - 13:43
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon 8 Nov 2021 - 13:41
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon 8 Nov 2021 - 13:36
» பக்தி பாடல்கள்
by veelratna Mon 8 Nov 2021 - 13:34
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon 8 Nov 2021 - 13:28
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon 8 Nov 2021 - 13:26
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue 26 Oct 2021 - 13:21
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue 26 Oct 2021 - 13:18
» மெல்லிசை பாடல்
by veelratna Mon 25 Oct 2021 - 13:05
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon 25 Oct 2021 - 13:01
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed 20 Oct 2021 - 14:23
தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்
Page 1 of 1
தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்
தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம்.
- திருக்குறள் - மு.வ. உரை
- பட்டினத்தார் பாடல்கள்
- பாரதியார் கவிதைகள்
- பாரதிதாசன் கவிதைகள்
- கண்ணதாசன் கவிதைகள்
- வைரமுத்து கவிதைகள்
- சுந்தர ராமசாமி கவிதைகள்
- கலாப்ரியா கவிதைகள்
- கல்யாண்ஜி கவிதைகள்
- அசோகமித்திரன் கட்டுரைகள்
- புதுமைப்பித்தன் சிறுகதைகள்
- லா.ச.ரா. சிறுகதைகள்
- சுந்தர ராமசாமி சிறுகதைகள்
- ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
- அ.முத்துலிங்கம் கதைகள்
- ஜெயமோகன் சிறுகதைகள்
- அம்பை சிறுகதைகள்
- ஆதவன் சிறுகதைகள்
- யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
- பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள்
- ஜெயமோகன் குறுநாவல்கள்
- சுஜாதாவின் நாடகங்கள்
- சுஜாதாவின் மர்மக்கதைகள்
- நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன்
- விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா
- ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா
- தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா
- பீக்கதைகள் - பெருமாள்முருகன்
- விசும்பு - ஜெயமோகன்
- என் வீட்டின் வரைபடம் - ஜே.பி.சாணக்யா
- சித்தன் போக்கு - பிரபஞ்சன்
- பொன்னியின் செல்வன் - கல்கி
- ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
- ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
- பின்தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
- விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
- ஏழாவது உலகம் - ஜெயமோகன்
- ராஸலீலா - சாரு நிவேதிதா
- பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்
- புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
- சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ்கெளதமன்
- சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
- கங்கணம் - பெருமாள்முருகன்
- தேரோடும் வீதி - நீல.பத்மநாபன்
- குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
- யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்
- மீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்
- உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபிகிருஷ்ணன்
- என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
- ஆஸ்பத்திரி - சுதேசமித்திரன்
- காக்டெய்ல் - சுதேசமித்திரன்
- அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் - எம்.ஜி.சுரேஷ்
- இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
- ஆதலினாற் காதல் செய்வீர் - சுஜாதா
- இனியெல்லாம் சுகமே - பாலகுமாரன்
- கண்மணி கமலாவிற்கு... - புதுமைப்பித்தன்
- சிந்தாநதி / பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்
- ஆளுமைகள் விமர்சனங்கள் - சுந்தர ராமசாமி
- இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி
- நினைவோடை - சுந்தர ராமசாமி
- அங்க இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்
- கோணல் பக்கங்கள் - சாரு நிவேதிதா
- இலக்கிய முன்னோடிகள் வரிசை - ஜெயமோகன்
- சு.ரா. நினைவின் நதியில் - ஜெயமோகன்
- சங்கச்சித்திரங்கள் - ஜெயமோகன்
- துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
- கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
- தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
- கேள்விக்குறி - எஸ்.ராமகிருஷ்ணன்
- கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா
- கற்றதும் பெற்றதும் - சுஜாதா
- ஏன்? எதற்கு? எப்படி? - சுஜாதா
- திரைக்கதை எழுதுவது எப்படி? - சுஜாதா
- யாருக்கு யார் எழுதுவது? - இளையராஜா
- ஓ பக்கங்கள் - ஞானி
- தெருவோரக் குறிப்புகள் - பாமரன்
- குமரி நில நீட்சி - சு.கி.ஜெயகரன்
- சுபமங்களா நேர்காணல்கள் - கோமல் சுவாமிநாதன் & இளையபாரதி
- கொங்குதேர் வாழ்க்கை (பாகம் - 1, 1அ, 2)
- கவிதை மழை - கலைஞர் மு.கருணாநிதி
- அவதார புருஷன் - வாலி
- பாண்டவர் பூமி - வாலி
- கிருஷ்ண விஜயம் - வாலி
- காமக்கடும்புனல் - மகுடேஸ்வரன்
- தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள் - விக்ரமாதித்யன்
- அகி - முகுந்த் நாகராஜன்
- பித்தன் - அப்துல் ரகுமான்
- கருவறை வாசனை - கனிமொழி
- துப்பறியும் சாம்பு - தேவன்
- வால்கள் - ராஜேந்திர குமார்
- பாலகாண்டம் - நா.முத்துக்குமார்
- வந்தார்கள் வென்றார்கள் - மதன்
- உயிர் - டாக்டர். நாராயணமூர்த்தி
- உறவுகள் - டாக்டர் ருத்ரன்
- பிரம்ம ரகசியம் - ர.சு. நல்லபெருமாள்
- சத்திய சோதனை - மகாத்மா காந்தி
- வாரணசி - எம்.டி.வாசுதேவன் நாயர்
- தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப்பிள்ளை
- நீங்களும் முதல்வராகலாம் - ரா.கி.ரங்கராஜன்
- நூறு பேர் - மணவை முஸ்தஃபா
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 12/02/2010
Similar topics
» சிறந்த தமிழ் திரைப்படமாக வாகை சூட வா தேர்வு
» இலங்கையின் சிறந்த அதிபராக தமிழ் முஸ்லிம் எம்.பி. அப்துல் காதர் (74) தெரிவித்தார்
» தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; சிறந்த தமிழ் படமாக தங்கமீன்கள் தேர்வு
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
» இலங்கையின் சிறந்த அதிபராக தமிழ் முஸ்லிம் எம்.பி. அப்துல் காதர் (74) தெரிவித்தார்
» தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; சிறந்த தமிழ் படமாக தங்கமீன்கள் தேர்வு
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|