Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
‘என் மகன் அகதி ஆகணும்!’
Page 1 of 1
‘என் மகன் அகதி ஆகணும்!’
''மிகத் துணிச்சலா ஒரு படத்தை எடுத்திருக்கேன். இத்தனை நாள் நான் வாழ்ந்ததுக்கு அடையாளம்தான் இந்தப் படம். இதை நான் கர்வமா சொல்லலை; பெருமையா சொல்றேன்'' - சிலாகித்துப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் அஜய். இலங்கை அகதிகளின் அவல வாழ்க்கைப் பதிவுதான் 'ராவண தேசம்’.
''நான் ஆந்திராக்காரன். என் தாத்தா, சுதந்திரப் போராட்டத் தியாகி. அப்பா, ராணுவத்துல வேலை பார்த்தவர். சின்ன வயசுல இருந்தே தேசபக்தி, மத நல்லிணக்கம், மனிதநேயம்னு சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. நான் நடிகன் ஆகணும்னு சினிமா முயற்சிகள்ல இறங்கினப்போதான் ஈழத் தமிழர்கள் பற்றிய விசாலமான பார்வை கிடைச்சது. ஈழத்தில் இறுதிக்கட்டப் போர்ல நடந்த கொடூரங்கள் எல்லோருக்கும் தெரியும். இணையத்தில் அதுக்கு சாட்சிகள் நிறைய இருக்கு. அதைப் பத்தி ஆழமா யோசிச்சப்பதான், இயக்குநர் ஆவதற்கான தீப்பொறி எனக்குள்ள விழுந்தது.''
''படம் என்ன பேச வருகிறது?''
''ஈழத் தமிழர்கள், இலங்கை ராணுவத்துக்குத் தெரியாம ஒரு படகில் தமிழ்நாட்டுக்கு தப்பிச்சு வரப் பார்க்கிறாங்க. ராமேஸ்வரம் வரத் திசை தெரியாம தவிச்சி ஆந்திராவோட காக்கிநாடாவுக்கு வந்து சேர்றாங்க. அந்தப் பயணத்துல என்னென்ன நடக்குதுங்குற உண்மையை உருக்கமா சொல்லியிருக்கேன்.
என் மகனை டாக்டராக்கணும், கலெக்டராக்கணும் ஆசைப்படறவங்களுக்கு மத்தியில, ஈழத்துல மட்டும் 'என் மகன் அகதி ஆகணும்’னு ஆசைப்படறாங்க. அப்படியாவது அவன் எங்கேயாவது உயிரோட இருந்தாப் போதும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய வலி? அந்த வலிகளைத்தான் நான் படமாப் பதிவுசெஞ்சிருக்கேன்.''
'' இலங்கைப் பிரச்னை பத்தின படம் என்றால், நிறைய சமரசங்கள் செய்ய வேண்டி இருக்குமே?''
''இலங்கையில் இருக்கும் ஐ.நா. சபை அலுவலகம் முன்னாடி 'என் மகன் உயிரோட இருக்கானா?’னு விடை தெரியாத கேள்விகளோட, போட்டோவை வெச்சுக்கிட்டு நிற்கும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களை எனக்குத் தெரியும். அது தினம் தினம் மரணத்தைச் சந்தித்துத் திரும்புகிற மாதிரியான வலி. அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. 10 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்கள் அகதிகளா சிதறிப்போய்ட்டாங்க. அவங்க சொந்தங்கள் என்ன ஆனாங்கன்னு தெரியாது. உண்மையைச் சொல்லணும்னா, என்னை நான் ஒரு ஈழத் தமிழனா உணர்ந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கேன். அதனால் எந்த சமரசமும் செய்யவில்லை.''
''அப்போ அரசியல் அதிகம் இருக்குமா?''
''இதில் சிங்கள ராணுவத்தோட தவறுகள், புலிகள் பக்க நியாயங்கள்னு கருத்து சொல்லலை. நடந்த உண்மையை அப்படியே அச்சு அசலாப் பதிவு பண்ணியிருக்கேன். மூன்று மாச கர்ப்பிணிப் பெண், கைக்குழந்தையோட பயணிக்கும் பெற்றோர், சுயநலம் பிடிச்ச கணவன், மகனைத் தேடி அலையும் தாத்தா - பாட்டினு 10 பேர் அந்தப் படகில் இருக்காங்க. அந்தப் பயண அனுபவங்கள்தான் படம். 110 நாள், கடலிலேயே ஷூட்டிங் நடந்தது. படகில் பயணிக்கும் பத்தாவது நிமிஷத்துலயே வாந்தி வந்திடும். 10 நாள் பயணிக்கும்போது தேவையான உணவு, தண்ணி எதுவும் இருக்காது. கைக்குழந்தைக்கும் கடல் தண்ணியைத்தான் குடிக்கக் கொடுப்பாங்க. அது உடம்புக்கு ஒப்புக்காது. ஆனா, அந்தத் தண்ணியைத் தவிர வேற எதுவும் சாப்பிடக் கிடைக்காத அவலம். இப்படி வலிகளும் வேதனைகளும் மட்டுமே இருக்குற உண்மையானப் பதிவைக் கொடுத்திருக்கேன்.''
- க. நாகப்பன்
-.vikatan-
''நான் ஆந்திராக்காரன். என் தாத்தா, சுதந்திரப் போராட்டத் தியாகி. அப்பா, ராணுவத்துல வேலை பார்த்தவர். சின்ன வயசுல இருந்தே தேசபக்தி, மத நல்லிணக்கம், மனிதநேயம்னு சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. நான் நடிகன் ஆகணும்னு சினிமா முயற்சிகள்ல இறங்கினப்போதான் ஈழத் தமிழர்கள் பற்றிய விசாலமான பார்வை கிடைச்சது. ஈழத்தில் இறுதிக்கட்டப் போர்ல நடந்த கொடூரங்கள் எல்லோருக்கும் தெரியும். இணையத்தில் அதுக்கு சாட்சிகள் நிறைய இருக்கு. அதைப் பத்தி ஆழமா யோசிச்சப்பதான், இயக்குநர் ஆவதற்கான தீப்பொறி எனக்குள்ள விழுந்தது.''
''படம் என்ன பேச வருகிறது?''
''ஈழத் தமிழர்கள், இலங்கை ராணுவத்துக்குத் தெரியாம ஒரு படகில் தமிழ்நாட்டுக்கு தப்பிச்சு வரப் பார்க்கிறாங்க. ராமேஸ்வரம் வரத் திசை தெரியாம தவிச்சி ஆந்திராவோட காக்கிநாடாவுக்கு வந்து சேர்றாங்க. அந்தப் பயணத்துல என்னென்ன நடக்குதுங்குற உண்மையை உருக்கமா சொல்லியிருக்கேன்.
என் மகனை டாக்டராக்கணும், கலெக்டராக்கணும் ஆசைப்படறவங்களுக்கு மத்தியில, ஈழத்துல மட்டும் 'என் மகன் அகதி ஆகணும்’னு ஆசைப்படறாங்க. அப்படியாவது அவன் எங்கேயாவது உயிரோட இருந்தாப் போதும்னு நினைக்கிறது எவ்வளவு பெரிய வலி? அந்த வலிகளைத்தான் நான் படமாப் பதிவுசெஞ்சிருக்கேன்.''
'' இலங்கைப் பிரச்னை பத்தின படம் என்றால், நிறைய சமரசங்கள் செய்ய வேண்டி இருக்குமே?''
''இலங்கையில் இருக்கும் ஐ.நா. சபை அலுவலகம் முன்னாடி 'என் மகன் உயிரோட இருக்கானா?’னு விடை தெரியாத கேள்விகளோட, போட்டோவை வெச்சுக்கிட்டு நிற்கும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களை எனக்குத் தெரியும். அது தினம் தினம் மரணத்தைச் சந்தித்துத் திரும்புகிற மாதிரியான வலி. அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. 10 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்கள் அகதிகளா சிதறிப்போய்ட்டாங்க. அவங்க சொந்தங்கள் என்ன ஆனாங்கன்னு தெரியாது. உண்மையைச் சொல்லணும்னா, என்னை நான் ஒரு ஈழத் தமிழனா உணர்ந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கேன். அதனால் எந்த சமரசமும் செய்யவில்லை.''
''அப்போ அரசியல் அதிகம் இருக்குமா?''
''இதில் சிங்கள ராணுவத்தோட தவறுகள், புலிகள் பக்க நியாயங்கள்னு கருத்து சொல்லலை. நடந்த உண்மையை அப்படியே அச்சு அசலாப் பதிவு பண்ணியிருக்கேன். மூன்று மாச கர்ப்பிணிப் பெண், கைக்குழந்தையோட பயணிக்கும் பெற்றோர், சுயநலம் பிடிச்ச கணவன், மகனைத் தேடி அலையும் தாத்தா - பாட்டினு 10 பேர் அந்தப் படகில் இருக்காங்க. அந்தப் பயண அனுபவங்கள்தான் படம். 110 நாள், கடலிலேயே ஷூட்டிங் நடந்தது. படகில் பயணிக்கும் பத்தாவது நிமிஷத்துலயே வாந்தி வந்திடும். 10 நாள் பயணிக்கும்போது தேவையான உணவு, தண்ணி எதுவும் இருக்காது. கைக்குழந்தைக்கும் கடல் தண்ணியைத்தான் குடிக்கக் கொடுப்பாங்க. அது உடம்புக்கு ஒப்புக்காது. ஆனா, அந்தத் தண்ணியைத் தவிர வேற எதுவும் சாப்பிடக் கிடைக்காத அவலம். இப்படி வலிகளும் வேதனைகளும் மட்டுமே இருக்குற உண்மையானப் பதிவைக் கொடுத்திருக்கேன்.''
- க. நாகப்பன்
-.vikatan-
Similar topics
» என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!uf
» இந்த உண்மையை நிச்சயம் நம்பித் தான் ஆகணும்!..
» இதை படித்துவிட்டு இது சுதந்திர நாடு என்று கட்டாயம் சொல்லித்தான் ஆகணும்
» ஊழல் செய்தா செய்தா எப்படி எஸ்கேப் ஆகணும்..!?
» அவுஸ்ரேலிய அகதி முகாமில் தமிழர்கள் மீது தாக்குதல்
» இந்த உண்மையை நிச்சயம் நம்பித் தான் ஆகணும்!..
» இதை படித்துவிட்டு இது சுதந்திர நாடு என்று கட்டாயம் சொல்லித்தான் ஆகணும்
» ஊழல் செய்தா செய்தா எப்படி எஸ்கேப் ஆகணும்..!?
» அவுஸ்ரேலிய அகதி முகாமில் தமிழர்கள் மீது தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|