TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழினப் படுகொலையை ஞாபக மூட்டிய சிரியாவின் இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள்! photos

Go down

தமிழினப் படுகொலையை ஞாபக மூட்டிய சிரியாவின் இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள்! photos Empty தமிழினப் படுகொலையை ஞாபக மூட்டிய சிரியாவின் இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள்! photos

Post by ஜனனி Fri Aug 23, 2013 7:15 am

தமிழினப் படுகொலையை ஞாபக மூட்டிய சிரியாவின் இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள்!

தமிழினப் படுகொலையை ஞாபக மூட்டிய சிரியாவின் இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள்! photos 1185311_607808952603225_1759804615_n
 சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே போராளிகளின் வசமிருந்த பகுதிகளில் நேற்றை தினம் (புதன்கிழமை) சிரியாவின் அரசுப்படையினர் இரசாயனக்குண்டுகளால் வீசித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பொதுமக்கள் 1300-க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன, இத்தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரங்களை போராளிகள் வெளியிட்டுள்ளனர். இதில் மூச்சுத்திணறி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பொதுமக்கள் மருத்துவமனைகளில் நிரம்பியிருக்கும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. உடனடியாகச் சம்பவப் பகுதிகளுக்குள் ஐ.நா. குழுவினர் விரைய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள் ஈழத்தில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை கண்முன்னே நிறுத்துகிறது. ஈழத்தில் சிங்கள அரசு இந்திய அரசின் துணைகொண்டு பீரங்கித் தாக்குதல், விமானத் தாக்குதல், இரசாயனக் குண்டுகள் என்று தடைசெய்யப்பட்டவற்றைக் கொண்டு லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் குறிவைத்து அணு அணுவாய் துடிதுடிக்க அழித்தார்கள். அன்று எங்கள் தமிழ் மக்களை அழித்த போது இரசாயனக்குண்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்டவற்றைக் கொண்டு சிறீலங்கா அரசு அழிக்கிறது என்று கூறியதனை செவிமடுக்க மறுத்துவிட்டன சர்வதேச ஊடகங்கள். ஆனால் இன்று சிரியாவில் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று அங்குள்ள போராளிகள் கூறியதனை செவிமடுத்து அதனை சர்வதேச ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டுள்ளன. ஐ.நா. குழுவினர் உடனடியாக சம்பவப் பகுதிகளுக்குள் செல்லவேண்டும் என்று பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. சிரியாவில் உள்ள போராளிகளுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஆயுதங்களை வழங்கி அவர்களுக்கு ஆதரவாக இருப்பதனாலே தான் இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள் என்றும் செய்திகளை வெளியிட்டும் மேலும் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

சிரியாவின் அரசானது அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாட்டுகளுக்கும் ஆதரவாக இருந்திருந்தால், சிரியாவின் அரசு அங்குள்ள பயங்கரவாதத்தை அழிக்கப் போராடுகிறது, அதன் காரணமாக அங்கே சண்டைகள் நடைபெறுகின்றன அதன்போது மக்கள் சிக்கிக்கொண்டு இறந்துவிட்டார்கள் என்று செய்திகளை வெளியிட்டு இருப்பார்கள். உண்மையில் சிரியாவில் நேற்றைய தினம் இரசாயனக் குண்டுத் தாக்குதல்களினால் மக்கள் இறந்தார்கள் என்பது உண்மையே. அதனைப் போன்று இரசாயனக் குண்டுத் தாக்குதலினாலும் ஈழத்தில் தமிழ் மக்கள் அன்று கொல்லப்பட்டார்கள் என்பதற்குரிய ஆதரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை உலகம் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்கவேண்டிய நாடு சிறீலங்கா, ஆனால் அதனை நீக்காமல் அந்த நாட்டிலேயே காமன்வெல்த் மாநாட்டினை நடத்தப்போகிறார்கள் கண் இருந்தும் குருடர்களைப் போன்று இருப்பவர்கள்.

இதனை விடக் கொடுமை ஈழத்தில் பீரங்கித் தாக்குதல், விமானத் தாக்குதல், இரசாயனக்குண்டுத் தாக்குதல்கள் என்று தடைசெய்யப்பட்டவற்றைக் கொண்டு லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் குறிவைத்து அணு அணுவாய் துடிதுடிக்க அழித்தும், அவர்களைப் புதைத்த பின்னர் புதைக்கப்பட்ட இடங்களில் புற்களும் முளைத்த பின்னர் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் சிறீலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போகிறாராம். இவர் விஜயம் மேற்கொள்ளப்போகிறார் என்பதை அறிந்த மஹிந்த லட்சக்கணக்கான தமிழ் மக்களை அழித்துப் புதைக்கப்பட்ட இடங்களில் முளைத்த புற்களை அகற்றிச் சுத்தமாக்கும் செயலில் இறங்கிவிட்டார்

ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் சிறீலங்கா அரசிடம் நீங்கள் முள்ளிவாய்க்காலில் தமிழ் இனவழிப்பு மேற்கொண்ட தடயங்கள் அனைத்தையும் அழித்துவிட்டீர்களா? என்று சிறீலங்கா அரசிடம் கேட்டு அறிந்த பின்னர் சிறீலங்காவில் இனவழிப்பு நடந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு விஜயம் செய்கிறார் போல? ஐ. நாவிடம் கடத்தல் மன்னன் கோதபாய சவால் விடுகிறார் சிறீலங்காவில் மனிதவுரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் இருந்தால் அதனைத் தங்களிடம் தாருங்கள் என்கிறார். இவர் நினைக்கிறார் அவர்கள் ஆதாரத்தை அளித்தால் சாட்சிகளையும் தனக்கு எதிராக யாராவது இருந்தால் அவர்களையும் கடத்திச் சென்று அழித்துவிடலாம் என்று திட்டம் தீட்டுகிறார்.

பீரங்கித் தாக்குதல், விமானத் தாக்குதல், இரசாயனக்குண்டுத் தாக்குதல்கள் என்று தடைசெய்யப்படவற்றை ஆயுங்களாகக் கொண்டு அழித்தவர்கள் இன்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டு சவால் விடுகிறார்கள், அநீதிகளுக்குத் துணை சென்றுகொண்டு இருக்கிறது உலகம். இதனால் அப்பாவி மக்கள் அழிந்துகொண்டே இருக்கிறார்கள். இதற்குக் காரணமானவர்கள் கூட்டாளிகளாக இருந்தால் தட்டிக் கேட்பதற்கு மறுக்கிறது சில உலகநாடுகள். எதிரியாக இருந்தால் அவர்களைத் தண்டிப்பதற்கு எதிரியின் களத்திலேயே இறங்கித் தண்டிக்கின்றன இந்த நாடுகள்.

இப்படம் ஒன்று ஈழத்தில் இரசாயனக் குண்டுத் தாக்குதலில் மாடுகள் பலியான புகைப்படம். அதனைப் போன்று நேற்றைய தினம் சிரியாவில் கால்நடைகள் இரசாயனக் குண்டுத் தாக்குதலில் மரணமடைந்த புகைப்படம்.


லிங்கேஸ்வரன் விஸ்வா
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கு ஒரு மில்லியன் டாலர்கள் வழங்குகிறது இந்தியா
»  "இலங்கை இனப் படுகொலையை அமைதியாக வேடிக்கை பார்த்த ஐ.நா சபை! பிரான்சிஸ் ஹாரிசன் காட்டம் "
» ஈழப் படுகொலையை எதிர்த்து மாணவர்கள் வாகன பேரணி
» போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவான மக்கள், கிளஸ்டர் மற்றும் இரசாயனக் குண்டுகளினாலேயே மரணமானதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப்
» தந்தை உடலுக்கு தீ மூட்டிய மகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum