TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை

2 posters

Go down

உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Empty உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை

Post by Muthumohamed Sun Jun 30, 2013 6:28 pm

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பேரழிவு உண்டானது. இதில் உத்தரகாண்ட் மாநில மக்கள் மட்டுமின்றி அம்மாநிலத்தில் உள்ள புனித தலங்களின் கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்றவற்றுக்கு யாத்திரை சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான வெளி மாநில பக்தர்களும் சிக்கிக் கொண்டனர்.

ருத்ரபிரயாகை, உத்தரகாசி, சமோலி உள்பட 6 மாவட்டங்களில் சுமார் 1500 சாலைகள், 154 பாலங்கள் வெள்ளத்தில் முழுமையாக அரித்து செல்லப்பட்டு விட்டன. இதனால் வெளி மாநில பக்தர்கள் மலைப்பகுதிகளில் சிக்கி தவித்தனர்.

இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்களும், 50 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்தன. முதல் 5 நாட்களில் ராணுவத்தினர், 80 ஆயிரம் பக்தர்களை மீட்டனர்.

இந்த நிலையில் இந்த வாரத்தொடக்கத்தில் மீண்டும் மழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரு ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள். என்றாலும் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் மீட்புப்பணிகளைத் தொடர்ந்தனர்.

கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகளை வேகப்படுத்தினார்கள். அதன் பயனாக நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 4100 பேரை ராணுவத்தினர் மீட்டிருந்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி சுமார் 1800 பேர் மட்டும் மீட்கப்படாமல் இருப்பது தெரிந்தது. இன்று மழை விட்டு வானம் தெளிவாகி விட்டதால் அவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள். எனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவம் மேற்கொண்ட மீட்புபணிகள் இன்றுடன் முடிகிறது.

உத்தரகாண்ட் பேரழிவில் 1200 பேர் பலியாகி விட்டனர். அவர்களில் 300 பேர் உடல் கடந்த புதன்கிழமை ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. நேற்று சுமார் 400 உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டன. மீதமுள்ள உடல்கள் இன்று தகனம் செய்யப்படுகிறது. பேரழிவில் சிக்கி 463 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3 ஆயிரம் பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை விட்டு விட்ட போதிலும் இன்னமும் 600 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த கிராமங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, மருந்து, குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிராமங்களில் 2 ஆயிரம் வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே உத்தரகாண்ட்டில் உண்மையில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற கணக்கெடுப்பு, சேத மதிப்பீடும் தொடங்கியுள்ளது. 15 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று ஒரு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் வாழ்வாதாரங்களை இழந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மழை பாதித்த பகுதிகளில் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க மருத்துவக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மழை பாதித்த பிதோரகர்க் மாவட்டத்தில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கியது. மீட்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உடமை மட்டுமின்றி உறவினர்களையும் இழந்து தவித்தபடி உள்ளனர். ஏராளமான சிறுமிகளும் பெண்களும் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு மனநல பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள் கட்டமைப்பை சீரமைக்க வேண்டிய மிகப்பெரிய வேலையை உத்தரகாண்ட் மாநிலம் செய்ய வேண்டியதுள்ளது. அந்த பணிகளை செய்து முடிக்க 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

மாலைமலர்
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Empty Re: உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை

Post by logu Sun Jun 30, 2013 8:18 pm

ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகளை கூறலாம்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Empty Re: உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை

Post by Muthumohamed Sun Jun 30, 2013 8:41 pm

logu wrote:ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகளை கூறலாம்

cheers cheers cheers india india india india india 
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை Empty Re: உத்தரகாண்ட் மாநிலத்தில் 1.10 லட்சம் பேரை மீட்டு ராணுவம் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நின்று விட்ட இதய துடிப்பை ஒரு மணி நேரம் போராடி மீட்டு அரசு டாக்டர்கள் சாதனை!
» அமெரிக்காவில் சூறாவளி : 20 லட்சம் பேரை வீடுகளிலிருந்து வெளியேற உத்தரவு
» ரூ.20 லட்சம் காய்கறிகள் உற்பத்தி : திறந்தவெளிச் சிறைக் கைதிகள் சாதனை
» ரூ.1.1 லட்சம் கோடி லாபம் ஈட்டி ஆப்பிள் நிறுவனம் உலக சாதனை!
» உத்தரகாண்ட் உயிரிழந்தோர்க்கு அஞ்சலி: சோனியாவின் சிரித்த முகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum