TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மார்பக அறுவைச் சிகிச்சை பற்றி அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்!

Go down

மார்பக அறுவைச் சிகிச்சை பற்றி அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்!  Empty மார்பக அறுவைச் சிகிச்சை பற்றி அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்!

Post by KAPILS Sat Jun 22, 2013 7:52 pm

மார்பகங்கள் பெண்களின் உடலில் அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டிய முக்கியமான உறுப்பாகும். முதலில் பால் சுரப்பு நாளங்கள் உருவாகும். அவைகளை சூழ்ந்து கொழுப்பு திசுக்களோடு மார்பக தசை வளரும். அதில் இருக்கும் கொழுப்புக்கு தக்கபடி மார்பகத்தின் அளவும், வடிவமும் தோன்றும். மார்பகங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளர்ந்துகொண்டிருக்கும்போது இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் இயற்கையாகவே இரண்டிற்கும் இடையே சிறிய வித்தியாசம் இருக்கும். சிலருக்கு உடலுக்கு பொருத்தமில்லாத அளவுக்கு மார்பகங்கள் சிறுத்து காணப்படும்.
  
சிலருக்கு மிக பெரிதாகி, முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆபரேஷன் செய்து தேவையான அளவில் மார்பகங்களை வடிவமைத்துக்கொள்ளலாம். மார்பக புற்றுநோயின் தாக்கம் கொண்டவர்கள் மார்புகளை நீக்கிவிட்டு, பொருத்தமான அளவில் செயற்கை மார்பகத்தை உடலுக்குள் இணைத்துக்கொள்ளலாம். மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சையில் 'என்டோஸ் கோபி'யின் பங்களிப்பு இன்றியமையாதது. முன்பெல்லாம் மார்பகத்தின் அடிப்பகுதி 5 செ.மீ. அளவுக்கு வெட்டப்பட்டு, உள்ளே சிலிகான் பை வைக்கப்படும். இதனால் சிறிய அளவில் தழும்பு தெரியும்.
ஆனால் என்டோஸ்கோபி மூலம் தொப்புளில் ஒரு துளை போட்டு, அதன் உள்ளே தேவையான கருவிகளை செலுத்தி, தோலின் அடிப்பகுதி வழியாக மார்பகம் வரை கருவியை கொண்டு செல்லலாம். அங்கு அறுவை சிகிச்சைக்கான இடத்தை உருவாக்கி, உப்பு நீர் கரைசல் அடங்கிய பையை செலுத்தி மார்பகம் பெரிதாக்கப்படும். இதனால் தழும்பு வெளியே தெரியாது. சிலிக்கானாலான செயற்கை மார்பகம், இயற்கை மார்பக வடிவத்திலேயே இருக்கும். சிலிக்கான் மார்பகத்தை மார்புக்கூட்டிலிருக்கும் தசைக்குக் கீழ் வைத்து, தைத்துவிடுவார்கள். மார்பகமே சரிவர அமையாத பெண்களும் உண்டு.
அவர்களால் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பால் புகட்ட முடியாது. அவர்களது மார்பகங்களை பெரிதாக்கி, பால் புகட்டும் நிலையை உருவாக்கலாம். ஆண்களைப்போல் தட்டையான மார்பகத்தை கொண்டவர்களுக்கு செயற்கை மார்பகத்தை இம்ப்ளாண்ட் முறையில் பொருத்தவேண்டும். சில பெண்களுக்கு இயற்கையாகவே பெரிய மார்பகங்கள் அமைந்துவிடுகின்றன. அதனால் அவர்கள் மற்றவர்கள் முன்னால் நடக்கவே தயங்கும் நிலை ஏற்படுகிறது. அவர்களது மார்பகங்களின் அடிப்பகுதியில் இருக்கும் கொழுப்பை 'லிப்போசக்ஷன்' முறையில் அகற்றும்போது அளவு குறைந்துவிடும்.
இந்த சிகிச்சை செய்துகொள்ளும் பெண்கள், குழந்தைகளுக்கு பால் புகட்டுவதிலும் எந்த நெருக்கடியும் ஏற்படாது. தாய்க்கு மார்பக புற்றுநோய் இருந்தால், பாரம்பரிய அடிப்படையில் மகள்களுக்கும் அந்த நோய் ஏற்படலாம். அதனால் பலர் இப்போது நவீன விஞ்ஞான பரிசோதனை முறைகளை கடைபிடித்து, தாயிடம் இருந்து அந்த நோய்க்கான ஜீன் தனக்கு வந்திருக்கிறதா என்று கண்டு பிடிக்கிறார்கள். அந்த ஜீன் தோன்றி, எதிர்காலத்தில் தாக்கும் சூழல் பெருமளவு இருந்தால் நடிகை ஏஞ்சலினா ஜோலி போன்று மார்பகங்களை நீக்கிவிட்டு, சிலிக்கான் மார்பகங்களை பொருத்திக்கொள்ளலாம். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
முதலிலே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், மார்பகத்தில் புற்றுநோய் கட்டி அளவிற்கு மேல் வளர்ந்துவிடும். அப்போதும் மார்பகத்தை அகற்றுவதைதவிர வேறுவழியில்லை. நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை, வயது, தாக்கியிருக்கும் புற்றுநோயின் வகை, இதுவரை நடைபெற்ற சிகிச்சை, அடுத்து செய்யப்போகும் சிகிச்சை போன்ற வைகளை கருத்தில்கொண்டு மார்பகத்தை அகற்றும் முடிவுக்கு டாக்டர்கள் வருவார்கள். மார்பகம் பெரிதாக இருந்து, கட்டி சிறிதாக இருந்தால், மார்பகத்தின் முழு பகுதியையும் வெட்டி அகற்றாமல் கட்டியை மட்டுமே அகற்றும் அறுவைசிகிச்சையும் நடை முறையில் உள்ளது. அதற்கு லம்ப்பக்டமி என்று பெயர். கட்டி பெரிதாக இருந்து, மார்பகம் சிறியதாக இருந்தால் மார்பகத்தை அகற்ற வேண்டியதாகிவிடும்.
இது மாஸ் டக்டமி என்று பெயர். பெண்கள் மார்பகத்தை இழப்பது என்பது இயல்பான காரியம் அல்ல. அவர்கள் பெண்மையின் அடையாளத்தையே இழந்ததுபோல் உணர்வார்கள். ஆனால் அவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் செயற்கை மார்பகங்கள் பொருத்திக்கொண்டு, நடிகை ஏஞ்சலினா ஜோலிபோல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளலாம். அவ்வாறு பொருத்தப்படும் மார்பகங்கள் இயற்கை போன்றே சிறப்பாக தோன்றும். மார்பகம் சீரமைக்கப்பட்ட பெண்களின் திருமண வாழ்க்கை, எப்போதும் போல் இயல்பாய் இருக்கும். அவர்கள் வழக்கம் போல் குழந்தைகளுக்கு தாய்ப்பாலும் கொடுக்கலாம்.
மார்பழகிற்காக அதிகமாக செய்யப்படும் சிகிச்சை முறை 'பிரெஸ்ட் லிப்ட்' எனப்படுகிறது. இது எடுப்பாக நிமிரச்செய்ய செய்து கொள்ளும் ஆபரேஷனாகும். சாதாரணமாக தினமும் 'பேடு' உபயோகித்து மேம்படுத்த விரும்பாத பெண்கள், இந்த அறுவை சிகிச்சை முறையில் 'ஜெல்'லை செலுத்தி மார்பை அழகுபடுத்திக் கொள்கிறார்கள்.
ஜெல்லுக்கு பதிலாக அவர்கள் உடலில் இருந்தே கொழுப்பை எடுத்து பயன்படுத்தியும் மார்பழகை மேம்படுத்தலாம். பெரும்பாலான ஆலிவுட் நடிகைகள் இதனை செய்திருக்கிறார்கள். இந்தி நடிகைகளும் இந்த ஆபரேஷன் மூலம் அழகு மேம்பாடு அடைந்திருக்கிறார்கள். விபத்து, நோய், பிறவியிலே ஏற்படும் அழகு குறைபாடுகளால் பெண்கள் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள்.
மார்பகங்கள் மட்டுமின்றி கன்னங்கள், உதடு, மூக்கு போன்ற பல்வேறு உறுப்புகளிலும் அழகை அதிகரிக்கும் ஆபரேஷன்கள் செய்து, குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் போது அவர்கள் அழகோடு தன்னம்பிக்கையும் பெறுகிறார்கள்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
»  சிறுநீரகப் பாதுகாப்பு தொடர்பில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சில தகவல்கள்!
»  கர்ப்பகால தாம்பத்திய உறவு தொடர்பில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்!
»  உயிர்தானத்திற்கு இணையான இரத்த தானம் - இரத்தம் பற்றி அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்!
» நமது ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிதான் பற்கள்! அது பற்றி அறிய வேண்டிய தகவல்கள்!
» ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum