TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

+2
mmani
msv6000
6 posters

Go down

பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர  Empty பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

Post by msv6000 Fri Jun 21, 2013 2:02 pm

பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர


ஒரு முக்கிய நிகழ்வாக, அவசியம் தீர்வு தேவைப்படும் , நம் அன்றாட வாழ்வில் கேள்விப்படும் அல்லது சந்திக்கும் மனித வாழ்வியல் துயரில் ஒரு பகுதியான கணவன் மனைவி பிரிவையும் அதனால் அவர்தம் குடும்பம் மற்றும் முக்கியமாக, அவர்களின் குழந்தைகளின் மனவியல்,சமூக பாதிப்புகளையும், சற்றே சிந்தித்துப்பார்ப்போம்.
 
முறை தவறிய செயல்களினால்,பாதித்த குடும்பங்களும், அவர் தம் குழந்தைகளும் அவர்களின் சோக வாழ்வும்!
இப்படிப்பட்ட , உலக வாழ்வியல் நடைமுறைகளில் , பல்வேறு அவலங்கள் காலம் காலமாக அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆயினும் , இன்றைய , மிகப்பெரிய விஞ்ஞான முன்னேற்றத்தின் வளர்ச்சியால், இத்தகைய கலாச்சார சீரழிவுத் தகவல்கள் இன்று எங்கும் காட்டுத்தீயைப்போல,இலகுவாகப் பரவுகின்றன.

உலகில் மனப்பிணி மற்றும் உடல்ப்பிணி தீர்க்க சித்தர் வழிபாடும் , சித்த மூலிகை மருத்துவமும் , நம்மால் இயன்ற வரை, நாடும் அன்பர் எல்லோர்க்கும் , நலம் கிடைக்க நாம் பிரார்த்தித்து வழங்கி வருகிறோம்!
ஆயினும் , நாம் , மேற்குறிப்பிட்ட இப்படிப்பட்ட , இந்த கலியுகத்தின் வாழ்வியல் சூழல்களில் , சமூக அவலங்களில் தலையிடுவதில்லை, அதற்கு நமக்கு உத்தரவும் இல்லை.
 
தமிழ் மண் மிகச் சிறப்பான நாகரிகத்தையும் விருந்தோம்பலையும், கூட்டுக்குடும்ப கலாச்சாரத்தையும்,இறுதி மூச்சு வரை தாம்பத்திய ஒற்றுமையையும்,இறைசிந்தனை போன்ற வாழ்வியல் நெறிகளையும் ,வந்தாரை வாழ வைக்கும் குணத்தையும் உலகிற்கு வழங்கிவந்த அற்புத புண்ணிய பூமி!
 
இப்போது? எங்கும் சுய நலம், பேராசை இவற்றால் ஏற்படும் இச்சையால் , அடையும் இன்னல்கள் பலப்பல!

உலக மாயைகளில் சிக்கி, மனிதர் படும் துன்பத்தின் அவலம்.
 
ஆணோ, பெண்ணோ, தவறிய வழியில் , செல்லும்போது, அவ்ர்களை , மீட்டெடுத்து , மீண்டும் , நல் வழியில் செல்ல வைக்க, எல்லாம் வல்ல ஈசனருளால், நல்லதோர் மூலிகைத்தீர்வு இருக்கிறது.
மூலிகைத்தீர்வின் மூலம்,
உலக மானிடர் யாவரும் இன்புற, பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்து , மனைவியோ அல்லது கணவனோ , தன் தவறை உணர்ந்து ,தன் வாழ்வியல் கடமை எண்ணி, தம் அன்புக் குடும்பம், அருமைக் குழந்தைகள் இவர்களுடன்,இணைந்து மீண்டும் குடும்ப உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து, நல் வாழ்வு வாழ சித்தர்கள் அருளிய இந்த மூலிகைத்தீர்வு, உறுதுணை புரியும்!
நன்னெறி சார்ந்த வாழ்க்கை மூலம்,
மனித உறவுகள், திருமண பந்தங்களுக்கு மதிப்பளிப்போம்! குழந்தைகளின் நல் எதிர்காலம் பேணுவோம்! 
 
என்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.
9943205566.
கான்சாபுரம்,வத்திராயிருப்பு.சதுரகிரி மலை அடிவாரம்.

sathuragiriherbals.com
sathuragiriherbals.blogspot.in  [ தமிழ் ]
srisathuragiriherbals.blogspot.in [ ஆங்கிலம் ]


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t35810p5-topic#ixzz2XKTSOvI7 
Under Creative Commons License: Attribution
avatar
msv6000
உதய நிலா
உதய நிலா

Posts : 18
Join date : 14/09/2010

Back to top Go down

பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர  Empty Re: பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

Post by mmani Fri Jun 21, 2013 2:35 pm

-16-16-16
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர  Empty Re: பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

Post by Muthumohamed Fri Jun 21, 2013 2:42 pm

தகவலுக்கு நன்றி எம்‌எஸ்‌வி இன்றைய காலத்தில் பலருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும்
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர  Empty Re: பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

Post by msv6000 Sat Jun 22, 2013 12:01 pm

சரியான புரிந்து கொள்ளல் இருந்தாலே போதும்.  எந்த பிரச்சினைக்கும் இடம் இருக்காது.
avatar
msv6000
உதய நிலா
உதய நிலா

Posts : 18
Join date : 14/09/2010

Back to top Go down

பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர  Empty Re: பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

Post by ஹெர்பல்கண்ணன் Wed Jun 26, 2013 5:49 pm

Re: UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.
by ஹெர்பல்கண்ணன் Today at 1:51 pm

வணக்கம்!

தவறைக் களையுங்கள்!

நாம் அதிகம் இணையத்தில் எதுவும் படிப்பதில்லை,இருக்கும் நேரத்தில் அன்பர் அழைப்புகளுக்கு பதில் கூறவும் , தீர்வு கூறவுமே நேரம் போதவில்லை. நண்பர் ஒருவர் சொன்னார், உங்கள் பதிவுகள் அப்படியே, usetalmil.net தளத்தில் வேரொருவர் பெயரில் வெளியாவதாகவும், ஆனால் தொடர்புக்கு வேரொரு எண்ணைக் கொடுத்ததாகக் கூறவே, யாம் இங்கு வந்தோம், பார்த்தோம்!
எங்களின் சதுரகிரி ஹெர்பல்ஸ் ப்லாக் தளத்திலிருந்து, எங்கள் பதிவுகள், பிரிந்த கணவன் மனைவி பதிவு , தாதுபுஷ்டி பதிவு  அப்படியே, ஒரு வரி விடாமல் இங்கே காபி செய்யப்படுகிறது. இன்னும் வேறு எவையேனும் இருக்கிறதா எனத்தெரியவில்லை, எனினும் பரவாயில்லை, எங்கள் பதிவுகள் வெளியில் வருவது எமக்கு மகிழ்ச்சியே!
ஆயினும், பதிவின் இறுதியில் ஏதோ ஒரு மொபைல் எண்ணைக்கொடுத்து , தொடர்பு கொள்ளச்சொல்வதுதான் , அவர்களின் பதிவின் நோக்கம் குறித்து சந்தேகமளிக்கிறது, உண்மையான பதிவராக இருந்தால், எம் சதுரகிரிஹெர்பல்ஸ் . காம் அல்லது ப்லாக் முகவரி கொடுக்கலாம், அல்லது எமது மொபைல் எண் கொடுக்கலாம், எதற்கு இந்த தேவையற்ற செயல்?
என்ன பலன் அடையப்போகிறார்கள்?
எமது 20க்கும் மேலான ஆண்டுகால சித்த மூலிகை ஆராய்ச்சியின் பலனாக , எமது குடும்ப பாரம்பரிய வைத்திய முறை கொண்டு யாம் ஆற்றும் மூலிகைச்சேவையுடன் விளையாட எண்ணாதீர்.இனி இது போன்ற செயல்கள் வேண்டாம் அன்பரே!
சிவனருள் சித்திக்கட்டும்!

என்றும் அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.
9943205566.
கான்சாபுரம்,வத்திராயிருப்பு.சதுரகிரி மலை அடிவாரம்.

sathuragiriherbals.com
sathuragiriherbals.blogspot.in  [ தமிழ் ]
srisathuragiriherbals.blogspot.in [ ஆங்கிலம் ]

ஹெர்பல்கண்ணன்
உதய நிலா


Posts: 2
Join date: 26/06/2013



Re: UseTamil இற்கு ஒரு வேண்டுகோள்.
by அருள் Today at 2:03 pm

உங்களின் ஆலோசனைக்கு நன்றி .....இந்த தலத்தில் அனைவரும் பதிவுகளை இடுவதால் நாம் அதை தடுக்க முடியாது ......முடிந்த அளவுக்கு அதை பின் பற்ற முயற்சி செய்யலாம் அனைவரும் ..........நன்றி ஹெர்பல்கண்ணன்,innosutharsan


நாம் உங்கள் தளத்தை விமர்சிக்க விரும்ப வில்லை, எங்கள் உழைப்பை எங்கள் தளப்பதிவை  இன்னொருவர் அப்ப்டியே இங்கே காபி அடித்து தன் உரிமை கொண்டாடுவதைத் தடுங்கள் எனக் கூறினோம், எமக்கு மழுப்பலான விளக்கம் தேவையில்லை, நாம் குறிப்பிட்ட பதிவுகளில்,எமது தளப் பெயரை அந்தப்பதிவில் இட, காபி அடிப்போரிடம் கூற உம்மால் முடியவில்லை, எமக்கு விளக்கமா?  

தார்மீகக்கடமையிலிருந்து நழுவாதீர்கள்!
உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமில்லை!

நட்பால் உலகை வெல்வோம்! -

அன்புடன்,
ஹெர்பல் கண்ணன்.
ஹெர்பல்கண்ணன்
ஹெர்பல்கண்ணன்
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 26/06/2013

Back to top Go down

பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர  Empty Re: பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

Post by அருள் Wed Jun 26, 2013 6:56 pm

நன்றி உங்களின் ஆலோசனைகளுக்கு பதிவுகளின் link ஐ   Contact லிங்கில் அனுப்பவும் அட்மின் அவர்கள் அதை சரி செய்வார்......நன்றி ஹெர்பல் கண்ணன்.yesபதிவரின் பெயர் என்ன என்பதை சொல்லுங்கள் அதன் மூலம் அந்த பதிவுகளை சரி செய்யலாம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர  Empty Re: பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

Post by nanbendaa Tue Mar 04, 2014 3:26 pm

தார்மீக கடமையைப் பற்றி பேச கண்ணனுக்கு அருகதை இல்லை. கண்ணன் அவர்களே! முதலில், எத்தனை பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு மருந்துகள் அனுப்பாமல் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு இருகிறீர்கள் என்று மன சாட்சியோடு யோசித்துப் பாருங்கள். பணத்தை அனுப்பிவிட்டு நோயின் வேதனையில் வாடும் நோயாளிகளின் வேதனையைப் பற்றி என்றைக்காவது சிந்தித்துள்ளீர்களா? முதலில் உங்களிடம் உள்ள ஏமாற்று குணத்தை விட்டொழியுங்கள், பிறகு மற்றவர்களைப் பார்த்து குறை சொல்லலாம். முதலில் நம்பிக்கை வர வைத்து பிறகு ஏமாற்றுவது. இது நியாயமா? தர்மமா? நியாயம் தர்மம் என்ற வார்த்தைகளை கேள்விப்பட்டதுண்டா?
நீங்கள் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. இல்லை என்று உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்ல முடியுமா?
nanbendaa
nanbendaa
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 04/03/2014

Back to top Go down

பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர  Empty Re: பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

Post by nanbendaa Tue Mar 04, 2014 3:28 pm

உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் இருக்கிறதா?
nanbendaa
nanbendaa
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 04/03/2014

Back to top Go down

பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர  Empty Re: பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum