TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஓரு திறமையான கடைகோடி தமிழரின் ஒருவரின் சாதனையை பாருங்கள்

Go down

ஓரு திறமையான கடைகோடி தமிழரின் ஒருவரின் சாதனையை பாருங்கள் Empty ஓரு திறமையான கடைகோடி தமிழரின் ஒருவரின் சாதனையை பாருங்கள்

Post by logu Thu Jun 13, 2013 6:41 am

[You must be registered and logged in to see this image.]
கருணாவையும் ஜெயலலிதாவையும் விட்டால் தமிழர்களை ரட்சிக்க யாருமில்லை என்ற மாயையை அவர்கள் உருவாக்கியத்தையும் அதை தமிழ் தேசிய கருத்தியல் உடைத்து வருவதும் தாங்கள் அறிந்ததே.. மக்களின் வரி பணத்தில் சிறு கடுகை போல மக்களுக்கான திட்டங்களை சொல்லி விட்டு, என்னமோ தன் சுருக்கு பையில் இருந்து இந்த திட்டத்திற்காக செலவிடுவது போல பெயர்களையும் பதாகைகளையும் வைத்து ஊரை நாறடித்து கொண்டிருப்பார்கள்

இந்த இரு தமிழக அகதிகளே சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்கள் என்றால்.. கடை கோடி தமிழனுக்கு எவ்வளவு பெரிய நிர்வாகம் செய்ய தெரியும், அவனுக்கு நிர்வாகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி எல்லாம் நாட்டை செழுமை படுத்த முடியும் என்று நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.. அந்த வகையில் ஓரு திறமையான கடைகோடி தமிழரின் ஒருவரின் சாதனையை பாருங்கள்
---------------------
மதுரை அண்ணா நகரில் ஆறு ரூபாய் சாப்பாடு சாப்பிட்ட அனுபவம்:-

கடந்த வாரம்,"March 10, 2011 "தி ஹிந்து" மதுரை பதிப்பில், "Making a difference column" - பகுதியில் "ராமு தாத்தாவைப் பற்றி செய்தி வந்திருந்ததது. அர்த்தமாய் வாழ்க்கை வாழ்வதும், தன் வாழ்க்கையால் பிறர் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்கள் பற்றி "Making a difference column" மதுரை பதிப்பு, வாரவாரம் வெளியிடுகின்றது. அது போன்று நபர்களைத் தெரிந்திருந்தால், நாமும் எழுதி அனுப்பலாம். ராமு தாத்தாப் பற்றிய சிறப்பு என்னவென்றால், கடந்த 40 ஆண்டுகளாக, மிகவும் குறைந்த விலையில் உணவு அளிக்கின்றார். எவ்வளவு என்றால், வெறும் ஆறு ரூபாய்க்கு அளவு சாப்பாடு தருகின்றார். நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீரே, தற்பொழுது 14 ரூபாய், இதில் எப்படி 6 ரூபாய்க்கு சாப்பாடு? என்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. படித்தவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததது. அவர் கடையில் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாகி விட்டது,

முன் கடந்த வியாழனன்று அவரின கடைக்கு சாப்பிட சென்றோம். ஒரு பொரியல், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய் என அனைத்தும் சாப்பாட்டில் இருந்தது. சாப்பிட்டவுடன் வயிறும், மனதும் நிறைந்ததது. குறை சொல்ல இயலாத அளவிற்கு, கடையின் சுகாதாரம் இருந்தது.
சாப்பிட்டு முடித்தவுடன் அவருடன் உரையாடினோம். நன்றாக பேசினார். ஆறு ரூபாய்க்கு சாப்பாடு எவ்வாறு கொடுக்கின்றார் என்பதில் புரிந்து கொள்ளவே நிறைய சிரமம் இருக்கிறது நமக்கு, அவருக்கு எவ்வளவு சிரமம் இருக்கும். அவர் யாரிடமும், நன்கொடையாய் பணம் வாங்குவதில்லை. பணம் பணம், லாபம் என்றிருக்கும் உலகில், சேவை, சேவை என்று வாழ்கின்றார் ராமு தாத்தா. அவருக்கு பணத்தை விட, மனிதர்களின் பசியைப் போக்குவதே பிரதானம்.

கட்டுரையில், அவரைப் பற்றி எல்லா தகவல்களும் இருந்தன. ஆனால், எவ்வாறு இவ்வெண்ணம் வந்தது என்பது பற்றி இல்லை. நாங்கள் அவரிடம், எது உங்களை குறைந்த பணத்திற்கு சாப்பாடு கொடுக்குமாறு தூண்டியது? என்று கேட்டோம். அதற்கு அவர் நேரிடையாய் பதில் சொல்ல வில்லை. அவர் வட இந்திய மற்றும் பல இடங்களில், குறைந்த கூலிக்கு வேலை பார்த்திருக்கின்றார். அப்பொழுது கிடைத்த பணத்திற்கு, எல்லா வேலையும் சாப்பிட முடியவில்லை என்றார். அதிலிருந்து, குறைவான பணத்திற்கு சாப்பாடு கொடுத்து பசியோடு இருக்கும் மனிதரின், பசியை ஆற்றும் எண்ணம் பிறந்திருக்கும் என நாங்களாக புரிந்து கொண்டோம். அவர் சாப்பாடு போடும் அரிசியின் விலை 22 ரூபாய் . நிறைய சமயங்களில், கடன் வாங்கியே கடையை நடத்தி வந்துள்ளார். ஆறு ரூபாய் என்பது எல்லாரிடமும் வாங்குவதில்லை. மனிதற்கு தகுந்தார் போல் இரண்டு ரூபாய் சிலரிடமும், பணம் இல்லை என்றால், மனத்தையும் வாங்கி கொள்கின்றார்.

கட்டுரை வெளி வந்தததால் ஏற்பட்ட பாராட்டுகள் மற்றும் கடிதங்களால், கட்டுரை ஆசிரியர், மீண்டும் அவரைப் பற்றி "March 24, 2011" எழுதி இருந்தார். நிறைய பேர் உதவ முன் வந்துள்ளனர். "Making a difference column" பகுதியில் இரண்டு தடவை தொடர்ச்சியாய், ஒரு மனிதரைப் பற்றி வந்துள்ளது, இதுவே முதல் முறை. மூன்று அற்புதமான மனிதர்களைப் பற்றி எழுதி அனுப்பி, பின்பு அது இப்பகுதியில் வெளி வந்துள்ளது அது பற்றி பின்பு எழுதுகின்றேன்.

ஏமாற்றுவது திறமை, அதிக பணம், லாபம் சம்பாதிப்பதும் திறமை என்ற கால சூழ்நிலையில், குணம் மட்டுமே வாழ்கையை வாழும் மனிதர்.
ராமு தாத்தாவைப் பற்றி பணக்கார மனிதர்களும், வியாபார மக்களும் மற்றும் கம்பெனி ஆட்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதாலேயோ என்னவோ மழை பெய்கின்றது என்று நினைகின்றேன். எல்லாரிடமும் அவர் போன்று மனம் இருப்பதைக் காண முடியாது. மிகவும் அற்புதமான மனத்தையும், தூய்மையான எண்ணத்தையும் கொண்டுள்ளார்.

2001 லிருந்து மதுரையில் இருக்கின்றேன், ஆனால் அவரைப் பற்றி தெரியாது வருத்தமாய் இருந்தது. இந்த மாதத்திலாவது தெரிந்து கொண்டேன் என்று பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். அவரை சந்தித்ததும், அவர் கடையில் சாப்பிட்டதும் வாழ்வின் கணத்தில் மறக்க இயலாதது.

அவரின கடை, அண்ணா நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஹோட்டல் ராஜேஸ்வரிக்கு வலது புறம் சாலையில் உள்ள மருந்து கடை அருகில் உள்ளது.

அவர் பற்றி "தி ஹிந்து" வில் வெளி வந்துள்ள லிங்குகள் கீழே:

1.http://www.hindu.com/mp/2011/03/10/stories/2011031050650200.htm
2.http://www.hindu.com/mp/2011/03/24/stories/2011032451050100.htm
--------------------
இந்த விளம்பரமற்ற சிறப்பான நிர்வாக திறன் யார் உடம்புகளில் எல்லாம் தமிழரின் மரபணு ஓடுகிறது அவர்களுக்கு தானாகவே அமைந்தது.. தமிழ் பள்ளி மாணவர்கள் கூட இன்றிருக்கும் அமைச்சர்களை விட சிறப்பான ஆட்சியை தருவார்கள் என்பதும் கவனிக்க பட வேண்டியது
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum