TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில்!

2 posters

Go down

பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில்! Empty பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில்!

Post by Tamil Sun Jun 09, 2013 9:48 pm

நாடெங்கும் பல்வேறு குற்றங்கள் குறித்தான் புகார்களை வாங்க போலீசார்
மறுப்பதாக தகவல் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் இனி பொதுமக்கள்
கொடுக்கும் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்தால் போலீசாருக்கு 1
ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது இது போலீசார்
மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் போலீசார் மீது பல்வேறு புகார்கள்
கூறப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ
மாணவி கற்பழிப்பில் போலீசார் எல்லைப் பிரச்சினையால் மெத்தனமாக
செயல்பட்டனர். மேலும் வழக்குபதிவு செய்ய மறுத்ததுடன் விசாரணை
தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாருக்கு 1 ஆண்டு ஜெயில்! 9-fir-jail
பொதுமக்கள் போராட்டத்துக்குப் பின் போலீஸ் துறை சுறுசுறுப்பானது. அதன்
பிறகு மார்ச் மாதம் கிழக்கு டெல்லியில் 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட
போதும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் பெற்றோரை அலைக்கழித்தனர். சிறுமி
உடல்நிலை மோசமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான் விஷயம்
வெளிச்சத்துக்கு வந்தது. இதுபோல் கற்பழிப்பு விபத்து உள்ளிட்ட காலங்களில்
போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாக மனித உரிமைகள் அமைப்புகளும் புகார்
தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தியது.
அப்போது ஒரு ஆணோ, பெண்ணோ பாதிக்கப்பட்டது யாராக இருந்தாலும் அவர்கள் போலீஸ்
நிலையத்தில் புகார் கொடுத்ததும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுதான்
தகவலை பெற்றுக் கொண்டதற்கான ஆதாரம் ஆகும் என்று சட்டம் சொல்கிறது. எனவே
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று எடுத்துக்
கூறப்பட்டது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும்
டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு உத்தரவு அனுப்பி உள்ளது.
அதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மீது போலீசார்
உடனடியாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு
எப்.ஐ.ஆர். போட மறுத்தால் அது ஒரு ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் என
தெரிவித்துள்ளது.

இதேபோல் குற்றம் நடந்தது வேறு இடமாக இருந்தாலும் அது தங்கள்
எல்லைக்குட்பட்ட பகுதி அல்ல என்று போலீசார் புகாரை பெற மறுக்ககூடாது,
புகார் மீது ஜீரோ எப்.ஐ.ஆர். பதிவு செய்து அதை சம்பந்தப்பட்ட போலீஸ்
நிலையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. எப்.ஐ.ஆர்.
போடுவதில் தாமதம் ஏற்பட்டால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் அவதி
ஏற்படுத்துவதுடன் குற்றவாளிகள் தப்பிக்கவும் வாய்ப்பாக அமைந்துவிடும்.
மாநில அரசுகள் இதை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு
கூறியுள்ளது.

Now, cops not registering an FIR will go to jail
****************************************************************
Policemen refusing to register a complaint will face up to one year in
jail with the Centre issuing strict instructions to states to prosecute
such cops.The home ministry told the states and Union Territories to
clearly instruct all police stations that failure to register FIR on
receipt of information about any cognisable offence will invite
prosecution of the duty police officer under IPC Section 166A (public
servant disobeying law) which will invite imprisonment up to one year.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கிரண் பேடி மீது மோசடிக் குற்றச்சாட்டு: உடன் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!!
» "செந்தூரன் கைது! தற்கொலைக்கு முயன்றார் என வழக்குப் பதிவு - தமிழக அரசின் இழிவுச் செயல்"
» வழக்குப் பதியாத போலீஸ் மீது புகார் : : மதுரையில் அறிமுகம்
» புலியை வேட்டையாடுவோருக்கு கிடுக்கிப்பிடி : ஒரு கோடி ரூபாய் அபராதம், 7 ஆண்டு ஜெயில்
» போலீஸ் பக்ருதீனை கைது செய்ய போலீசாருக்கு உதவிய துபாய் தொழில் அதிபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum