Latest topics
» நாவல் தேவைby jayaragh Yesterday at 11:09 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 07, 2023 6:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
கண்ணன் மனம் என்னவோ...
Page 1 of 1
கண்ணன் மனம் என்னவோ...
கண்ணன் மனம் என்னவோ....
தனியார் வங்கி ஒன்றிலிருந்து பணி நேரம் முடிந்து வெளியேறிய ரதியைக் காணும் போது மலரொன்று தான் பெண்ணாக உருமாறி வந்து விட்டதோ என எண்ணத் தோன்றும். மலரவள் முகம் ஏனோ வாடித் தெரிந்தது. பத்து நிமிட நடையில் சாலை வந்திருக்க, அவளுடன் கொட்டும் அருவியாய் சலசலத்துக் கொண்டிருந்த ப்ரீத்தி, தன் தோழியின் கவனம் தனது பேச்சினில் இல்லாமல் சாலையில் பதிந்து நாற்புறங்களையும் அலசி ஏமாற்றத்துடன் சோர்வுறுவதைக் கண்டு தானும் வருந்தினாள்.
விதி தனது தோழியின் வாழ்க்கையில் அவளுடைய அண்ணியின் ரூபத்தில் விளையாடுகிறதோ? மனிதர்களின் துர்குணங்களுக்கு விதி மீது பழி போடுவதா? தன் வீட்டு பெண் நன்றாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடையாமல் பொறாமை கொள்பவர்களை என்னவென்று சொல்வது? தன் மீது அளவு கடந்த பிரியமும், மரியாதையும் வைத்திருக்கும் சிறு பெண்ணை ஏமாற்ற எவ்வாறு மனம் வருகிறது? இளம் உள்ளத்தை சஞ்சலப்படுத்தி அதில் குளிர்காயும் இவர்களுக்கு குற்றவுணர்வு என்பது சிறிதும் இருக்காதோ? பொறாமையும், சுயநலமும் மனசாட்சியின் கண்களை மூடிவிட்டது போலும்!! பலவாறாய் எண்ணி உள்ளுக்குள் பொருமியபடி நடந்தாள் ப்ரீத்தி.
தனிமையில் உழல்பவளைக் கண்டு ஏற்படும் குரூர திருப்தியோடு, சம்பாத்தியமும் கிடைக்கும் என திட்டமிட்டு காய் நகர்த்திய ரதியுடைய அண்ணியின் சதி வெல்லுமா? மெய்யான அன்பில் வீழுமோ? உண்மையான அன்பிற்கும், போலியான அக்கறைக்கும் உள்ள வேறுபாடு புரியாமல் வாழ்வின் இனிமையை இழந்து வெறுமையில் வாடுபவர்கள் கதை எத்தனை எத்தனை? சுற்றங்கள் ஏற்படுத்தும் மாய வலையில் சிறைபட்டு, மூச்சுக் காற்றுக்காக திணறும் போது வசந்தம் விலகி பாலை பாதை வகுத்திருக்கும். காலம் கடந்த பின் வருந்துவதில் பயனேது, கொடுமையான தனிமைதானே துணையாயிருக்கும்? ப்ரீத்தியின் சிந்தனையை தடை செய்வது போல் அவர்களை ஒட்டி நின்றது சாம்பல் வண்ண சான்ட்ரோ.
கார் கதவினைத் திறந்து இறங்கிய சியாமைக் கண்டு ரதியின் உலகம் ஸ்தம்பித்து நின்றது. மை விழிகளில் திரண்டிருந்த முத்துக்கள் கன்னம் தொட்டுச் சிதற, கற்றறிந்த மொழிகள் எல்லாம் கண்ணாமூச்சி ஆட, மனதின் வார்த்தைகள் புரியாதோ என தன் கணவன் முகம் பார்த்து நின்றிருந்தாள் பேதைப் பெண் ரதி. தனது ரதியின் உள்ளப் போராட்டம் கண்டு சியாமின் உள்ளமெங்கும் ஓர் வலி ஊடுருவிச் செல்ல, மெதுவே தன் கரத்தினை அவள் புறம் நீட்டினான் சியாம். நீண்ட கரத்தினை இறுகப் பற்றிய ரதியின் முகம் தாமரையாய் மலர, ப்ரீத்தியிடம் சியாம் ஒரு தலை அசைப்புடன் விடை பெற, தன்னை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சென்ற ரதியினைக் கண்டு ப்ரீத்தியின் முகத்தில் புன்முறுவல் படர்ந்தது.
தாய்மடி சேர்ந்த கன்றைப் போல் தன் மடி சாய்ந்து அழுபவளைக் கண்டு சியாமின் விழிகளிலும் கண்ணீர் திரையிட்டது. பொங்கி வழியும் கண்ணீரோடு, "சி...யாம்!! சாரி சியாம்!! நான் உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். யாரோ பேச்சைக் கேட்டு காரணமே இல்லாம உங்க கூட சண்டை போட்டிருக்கேன். நீங்க எனக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்து போயிருக்கீங்க. அதை எல்லாம் மறந்துட்டு, ஐயம் சாரி சியாம்!! உங்களுக்கு கோபம் வரலையா சியாம், சின்ன விஷயங்களுக்கு கூட மனைவியை அடிக்கற மடையர்கள் இருக்கும் போது, நான் முட்டாள்தனமாக நடந்துட்டதை எப்படி பொறுத்துட்டீங்க சியாம்" எனக் கேவியவளின் பேச்சில் இடையிட்டு "உளறக் கூடாது ரதி" என அவள் பேச்சிற்கு அணையிட்டான் சியாம்.
"உண்மைக்கும், பொய்மைக்கும் வேறுபாடு புரியாம, யார் எடுத்து சொன்னாலும் கேட்காம கோபப்படறதை பார்க்கறப்ப எனக்கும் கோபம் வரும் ரதி. நானும் கோபப்பட்டு பதில் பேசியிருந்தால் நம்மோட இந்த ஆறு மாத மணவாழ்க்கையில் கசப்பு மட்டுமே எஞ்சியிருக்கும். அடிக்கிறது!! தன்னில் பாதியை அடிப்பவன் கணவனாக மட்டுமில்ல, மனுஷனாக இருக்கவும் தகுதி இல்லாதவன் ரதி. நீ ஏமாறுவது பிடிக்காம, நீ மனிதர்களோட உண்மையான முகத்தை உணரத்தான் நான் ஹைத்ராபாத் போனப்ப உன்னை அம்மா வீட்டில் விட்டுட்டுப் போனேன் ரதி, வந்தவுடனே உன்னைத் தேடி ஓடி வந்துட்டேன்டா" என தன் ஒரு மாத மௌன நாடகத்திற்கான காரணத்தை பகிர்ந்தான் ரதியின் உள்ளம் கொண்டவன்.
"நான் உண்மையை உணர்ந்துட்டேன் சியாம். ஒருவர் காட்டும் அன்பையும், அக்கறையையும் கண்மூடித்தனமா நம்பாம அதுக்கு பின்னாடி இருக்கிற உண்மையான நோக்கத்தை புரிஞ்சுக்க கத்துக்கிட்டேன் சியாம். அன்பான கணவனை விட ஒரு பெண்ணிற்கு வேற எந்த உறவும் பெரிசு கிடையாதுங்கிறதை அம்மா அடிக்கடி சொல்லுவாங்க சியாம். எனக்கு இப்பதான் அதோட அர்த்தம் புரியுது சியாம். என்னுடைய முட்டாள்தனத்தால் உங்க அன்பை இழந்துட்டதா நினைச்சேன். உங்க மனசில் என் நினைவு இருக்குமா இல்லை என்னோட குணத்தால என் பிம்பம் அழிஞ்சிருக்குமோ" என்றவளின் பேச்சை இடைவெட்டிய சியாம்,
"உன் அன்பு அந்த வானம் மாதிரி ரதி, அந்த வானத்தில் சில நேரம் தோன்ற வானவில் மாதிரிதான் உன்னோட கோபம், பிடிவாதமெல்லாம். வானவில் நான் ரசிக்கிறது, வானம் நான் சுவாசிக்கறது ரதி!!" சியாமின் உள்ளத்தை உணர்ந்த நொடியே பாய்ந்து வந்தன ரதியின் "சி...யாம்!!!சாரி,சாரி....."
"அச்சச்சோ!!" என்ற சியாமின் அலறலில் அவனது மடியிலிருந்து துள்ளி எழுந்த ரதி, "என்னாச்சு சியாம்"எனப் பதறவும்
"நீ இதுவரைக்கும் கேட்ட சாரி வாங்கவே, என் பேங்க் பேலன்ஸ் பத்தாதுடா! போதும் ரதி, உன் சியாம் பாவமில்ல"
"என்ன சியாம்!! நான் எவ்வளவு பீல் பண்ணி சொல்லிட்டிருக்கேன்"
"ம்ம், பீலிங்ஸோட வேற எதாவது ஸ்வீட்டா சொல்லு கேட்கறேன்!!
"நான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா சியாம்"
"இது அழகு!! நானும் தான் கண்ணம்மா" எனக் கூறிய சியாமின் கரங்கள் ரதியின் கரத்தோடு இணைய, இனி என்றும் பிரிவில்லை என்று இருவர் உள்ளமும் நிறைந்தது. வேர்கள் ஆழமாய் இருக்கும் போது எத்தனை புயல்கள் வந்தாலும் காதல் விருட்சம் தழைத்தோங்கும்.
உறவு தொடர்ந்தது.
[img][url="http://pzy.be/v/144/114.jpg"]
[/url][/img]
தனியார் வங்கி ஒன்றிலிருந்து பணி நேரம் முடிந்து வெளியேறிய ரதியைக் காணும் போது மலரொன்று தான் பெண்ணாக உருமாறி வந்து விட்டதோ என எண்ணத் தோன்றும். மலரவள் முகம் ஏனோ வாடித் தெரிந்தது. பத்து நிமிட நடையில் சாலை வந்திருக்க, அவளுடன் கொட்டும் அருவியாய் சலசலத்துக் கொண்டிருந்த ப்ரீத்தி, தன் தோழியின் கவனம் தனது பேச்சினில் இல்லாமல் சாலையில் பதிந்து நாற்புறங்களையும் அலசி ஏமாற்றத்துடன் சோர்வுறுவதைக் கண்டு தானும் வருந்தினாள்.
விதி தனது தோழியின் வாழ்க்கையில் அவளுடைய அண்ணியின் ரூபத்தில் விளையாடுகிறதோ? மனிதர்களின் துர்குணங்களுக்கு விதி மீது பழி போடுவதா? தன் வீட்டு பெண் நன்றாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடையாமல் பொறாமை கொள்பவர்களை என்னவென்று சொல்வது? தன் மீது அளவு கடந்த பிரியமும், மரியாதையும் வைத்திருக்கும் சிறு பெண்ணை ஏமாற்ற எவ்வாறு மனம் வருகிறது? இளம் உள்ளத்தை சஞ்சலப்படுத்தி அதில் குளிர்காயும் இவர்களுக்கு குற்றவுணர்வு என்பது சிறிதும் இருக்காதோ? பொறாமையும், சுயநலமும் மனசாட்சியின் கண்களை மூடிவிட்டது போலும்!! பலவாறாய் எண்ணி உள்ளுக்குள் பொருமியபடி நடந்தாள் ப்ரீத்தி.
தனிமையில் உழல்பவளைக் கண்டு ஏற்படும் குரூர திருப்தியோடு, சம்பாத்தியமும் கிடைக்கும் என திட்டமிட்டு காய் நகர்த்திய ரதியுடைய அண்ணியின் சதி வெல்லுமா? மெய்யான அன்பில் வீழுமோ? உண்மையான அன்பிற்கும், போலியான அக்கறைக்கும் உள்ள வேறுபாடு புரியாமல் வாழ்வின் இனிமையை இழந்து வெறுமையில் வாடுபவர்கள் கதை எத்தனை எத்தனை? சுற்றங்கள் ஏற்படுத்தும் மாய வலையில் சிறைபட்டு, மூச்சுக் காற்றுக்காக திணறும் போது வசந்தம் விலகி பாலை பாதை வகுத்திருக்கும். காலம் கடந்த பின் வருந்துவதில் பயனேது, கொடுமையான தனிமைதானே துணையாயிருக்கும்? ப்ரீத்தியின் சிந்தனையை தடை செய்வது போல் அவர்களை ஒட்டி நின்றது சாம்பல் வண்ண சான்ட்ரோ.
கார் கதவினைத் திறந்து இறங்கிய சியாமைக் கண்டு ரதியின் உலகம் ஸ்தம்பித்து நின்றது. மை விழிகளில் திரண்டிருந்த முத்துக்கள் கன்னம் தொட்டுச் சிதற, கற்றறிந்த மொழிகள் எல்லாம் கண்ணாமூச்சி ஆட, மனதின் வார்த்தைகள் புரியாதோ என தன் கணவன் முகம் பார்த்து நின்றிருந்தாள் பேதைப் பெண் ரதி. தனது ரதியின் உள்ளப் போராட்டம் கண்டு சியாமின் உள்ளமெங்கும் ஓர் வலி ஊடுருவிச் செல்ல, மெதுவே தன் கரத்தினை அவள் புறம் நீட்டினான் சியாம். நீண்ட கரத்தினை இறுகப் பற்றிய ரதியின் முகம் தாமரையாய் மலர, ப்ரீத்தியிடம் சியாம் ஒரு தலை அசைப்புடன் விடை பெற, தன்னை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சென்ற ரதியினைக் கண்டு ப்ரீத்தியின் முகத்தில் புன்முறுவல் படர்ந்தது.
தாய்மடி சேர்ந்த கன்றைப் போல் தன் மடி சாய்ந்து அழுபவளைக் கண்டு சியாமின் விழிகளிலும் கண்ணீர் திரையிட்டது. பொங்கி வழியும் கண்ணீரோடு, "சி...யாம்!! சாரி சியாம்!! நான் உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். யாரோ பேச்சைக் கேட்டு காரணமே இல்லாம உங்க கூட சண்டை போட்டிருக்கேன். நீங்க எனக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்து போயிருக்கீங்க. அதை எல்லாம் மறந்துட்டு, ஐயம் சாரி சியாம்!! உங்களுக்கு கோபம் வரலையா சியாம், சின்ன விஷயங்களுக்கு கூட மனைவியை அடிக்கற மடையர்கள் இருக்கும் போது, நான் முட்டாள்தனமாக நடந்துட்டதை எப்படி பொறுத்துட்டீங்க சியாம்" எனக் கேவியவளின் பேச்சில் இடையிட்டு "உளறக் கூடாது ரதி" என அவள் பேச்சிற்கு அணையிட்டான் சியாம்.
"உண்மைக்கும், பொய்மைக்கும் வேறுபாடு புரியாம, யார் எடுத்து சொன்னாலும் கேட்காம கோபப்படறதை பார்க்கறப்ப எனக்கும் கோபம் வரும் ரதி. நானும் கோபப்பட்டு பதில் பேசியிருந்தால் நம்மோட இந்த ஆறு மாத மணவாழ்க்கையில் கசப்பு மட்டுமே எஞ்சியிருக்கும். அடிக்கிறது!! தன்னில் பாதியை அடிப்பவன் கணவனாக மட்டுமில்ல, மனுஷனாக இருக்கவும் தகுதி இல்லாதவன் ரதி. நீ ஏமாறுவது பிடிக்காம, நீ மனிதர்களோட உண்மையான முகத்தை உணரத்தான் நான் ஹைத்ராபாத் போனப்ப உன்னை அம்மா வீட்டில் விட்டுட்டுப் போனேன் ரதி, வந்தவுடனே உன்னைத் தேடி ஓடி வந்துட்டேன்டா" என தன் ஒரு மாத மௌன நாடகத்திற்கான காரணத்தை பகிர்ந்தான் ரதியின் உள்ளம் கொண்டவன்.
"நான் உண்மையை உணர்ந்துட்டேன் சியாம். ஒருவர் காட்டும் அன்பையும், அக்கறையையும் கண்மூடித்தனமா நம்பாம அதுக்கு பின்னாடி இருக்கிற உண்மையான நோக்கத்தை புரிஞ்சுக்க கத்துக்கிட்டேன் சியாம். அன்பான கணவனை விட ஒரு பெண்ணிற்கு வேற எந்த உறவும் பெரிசு கிடையாதுங்கிறதை அம்மா அடிக்கடி சொல்லுவாங்க சியாம். எனக்கு இப்பதான் அதோட அர்த்தம் புரியுது சியாம். என்னுடைய முட்டாள்தனத்தால் உங்க அன்பை இழந்துட்டதா நினைச்சேன். உங்க மனசில் என் நினைவு இருக்குமா இல்லை என்னோட குணத்தால என் பிம்பம் அழிஞ்சிருக்குமோ" என்றவளின் பேச்சை இடைவெட்டிய சியாம்,
"உன் அன்பு அந்த வானம் மாதிரி ரதி, அந்த வானத்தில் சில நேரம் தோன்ற வானவில் மாதிரிதான் உன்னோட கோபம், பிடிவாதமெல்லாம். வானவில் நான் ரசிக்கிறது, வானம் நான் சுவாசிக்கறது ரதி!!" சியாமின் உள்ளத்தை உணர்ந்த நொடியே பாய்ந்து வந்தன ரதியின் "சி...யாம்!!!சாரி,சாரி....."
"அச்சச்சோ!!" என்ற சியாமின் அலறலில் அவனது மடியிலிருந்து துள்ளி எழுந்த ரதி, "என்னாச்சு சியாம்"எனப் பதறவும்
"நீ இதுவரைக்கும் கேட்ட சாரி வாங்கவே, என் பேங்க் பேலன்ஸ் பத்தாதுடா! போதும் ரதி, உன் சியாம் பாவமில்ல"
"என்ன சியாம்!! நான் எவ்வளவு பீல் பண்ணி சொல்லிட்டிருக்கேன்"
"ம்ம், பீலிங்ஸோட வேற எதாவது ஸ்வீட்டா சொல்லு கேட்கறேன்!!
"நான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா சியாம்"
"இது அழகு!! நானும் தான் கண்ணம்மா" எனக் கூறிய சியாமின் கரங்கள் ரதியின் கரத்தோடு இணைய, இனி என்றும் பிரிவில்லை என்று இருவர் உள்ளமும் நிறைந்தது. வேர்கள் ஆழமாய் இருக்கும் போது எத்தனை புயல்கள் வந்தாலும் காதல் விருட்சம் தழைத்தோங்கும்.
உறவு தொடர்ந்தது.
[img][url="http://pzy.be/v/144/114.jpg"]

udhayam72- பண்பாளர்
- Posts : 282
Join date : 07/10/2012
Location : MUMBAI

» ஆஜ்மீர் தர்காவில் லட்சுமிராய் பிரார்த்தனை என்னவோ?
» அடுத்தது என்னவோ? அலறும், தனியார் பள்ளிகள் : கல்வித்துறை மீது அதிருப்தி
» கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?
» மின்சார கண்ணன். தில்லான தள்ளுவண்டிக்காரர்..!
» தமிழகம் மாற வேண்டிய தருணமிது-ஈழதேசம் இணையத்திற்காக நிலவரசு கண்ணன்
» அடுத்தது என்னவோ? அலறும், தனியார் பள்ளிகள் : கல்வித்துறை மீது அதிருப்தி
» கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?
» மின்சார கண்ணன். தில்லான தள்ளுவண்டிக்காரர்..!
» தமிழகம் மாற வேண்டிய தருணமிது-ஈழதேசம் இணையத்திற்காக நிலவரசு கண்ணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|