TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காமசூத்ரா -படம் சூப்பர் ஹிட் - இந்தியப் பெண்களின் வரவேற்பு -மீரா நாயர் பேட்டி

Go down

காமசூத்ரா -படம் சூப்பர் ஹிட் - இந்தியப் பெண்களின் வரவேற்பு -மீரா நாயர் பேட்டி  Empty காமசூத்ரா -படம் சூப்பர் ஹிட் - இந்தியப் பெண்களின் வரவேற்பு -மீரா நாயர் பேட்டி

Post by logu Fri May 17, 2013 6:31 am











"காதலும் செக்ஸும் கடவுளை அடையும் வழிகள்தான்!”





மீரா நாயர்






காமசூத்ரா -படம் சூப்பர் ஹிட் - இந்தியப் பெண்களின் வரவேற்பு -மீரா நாயர் பேட்டி  P59






லிவுட்டில் இந்தியப் பெயரைப் பதிவு செய்திருக்கும் முதல் பெண் இயக்குநர் மீரா நாயர்!







எடுத்தது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படங்கள்தான்
என்றாலும், அத்தனையும் சர்ச்சையைக் கிளப்பியவை. கடைசியாக இவர் எடுத்த
'காமசூத்ரா’ படம் கிளப்பிய புயலில் நாடே அதிர்ந்தது. அடுத்த சர்ச்சைக்கு
அச்சாரம் போடும்விதமாக, மீண்டும் மும்பையை மையமாக வைத்து 'பம்பாய் 2000’
என்ற புதுப்பட புராஜெக்ட்டில் மும்முரமாக இறங்கிஇருக்கிறார் மீரா.










தென்னாப்பிரிக்காவில் தன் வீட்டில் இருந்த மீரா நாயர்,
பாரீஸில் இருக்கும் நமது நிருபருக்கு வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் அளித்த
பேட்டி...







''சினிமாவுக்குள் எப்படி நுழைஞ்சீங்க..?''







''நான் நல்ல படிப்பாளி. அதனால எல்லாரை யும்போல நானும்
ஒரு டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ வருவேன்னுதான் ஆரம்பத் தில்
நம்பிக்கிட்டிருந்தேன். ஆனா, ஸ்கூல் முடிக்கிறப்பதான் என்னோட தாகம் வேறனு
எனக்கே புரிஞ்சுது. எனக்கான துறை நாடகம்தான்னு உணர்ந்தேன். அனல்
பறக்கக்கூடிய பிரச்னைகளை முன்வைத்துத் தயாரிக்கப்பட்ட பரீட்சார்த்த
நாடகங்கள், தெருமுனை நாடகங்கள்னு எல்லாவற்றிலும் வெறியா நடிச்சேன். அவை
எனக்குத் தவம் மாதிரி!







காமசூத்ரா -படம் சூப்பர் ஹிட் - இந்தியப் பெண்களின் வரவேற்பு -மீரா நாயர் பேட்டி  P59aஅந்தச்
சமயத்துலதான் ஹார்வர்டு யுனிவர் சிட்டில, முழு ஸ்காலர்ஷிப்போட நாடகத்
துறையில் படிக்க எனக்கு சீட் கிடைச்சது. ஆனா, நாடகங்களைப் பற்றிப் படிக்கப்
படிக்க, அவை ரொம்பக் கட்டுப்பெட்டித் தனமானவைனு புரியவும், என் இன்ட்ரஸ்ட்
சினிமா பக்கம் திரும்பியது.







அதிலும் வெறுமனே நடிச்சுட்டுப் போக இஷ்டம்
இல்லை. கதை, கேமரா, நடிகர் -நடிகைகள், ஃபைனான்ஸ், ஷூட்டிங், எடிட்டிங்னு
எல்லாமே என் கன்ட்ரோல்ல இருக்கணும்னு விரும்பினேன். 'கிரியேட்டிவ்
ஃப்ரீடம்’ எனக்கு ரொம்ப முக்கியம். இப்படித்தான் சினிமா இயக்குநராக அவதாரம்
எடுத்தேன்.










என்னதான் ஹாலிவுட்டில் படம் எடுத்தா லும், இந்தியர்களையே நடிக்கவைப்பது என்று எனக்குத் தனிப்பட்ட ஒரு கொள்கையும் உண்டு...''







''இந்தியாவின்
வறுமையை மட்டுமே படம் பிடித்து, சர்வதேச அரங்கில் விற்கிறீர்கள் என்று
உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு தெரியுமா..? உதாரணம் 'சலாம் பாம்பே’
படம்.''











''இந்தப் 'பாராட்டு’ எனக்கு மட்டும் புதுசு அல்ல;
ஏற்கெனவே சத்யஜித்ரேவுக்குக் கிடைத்ததுதான். 'சலாம் பாம்பே’ பற்றிப்
பேசுவோம். படம் பார்க்காமலேயே விமர்சனம் செய்தவர்களைப் பற்றி நான் ஒன்றும்
சொல்லமுடியாது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு உண்மை
புரிந்திருக்கும். இந்தியா வின் வறுமையும் இருண்ட விஷயங்களும் மட்டுமே
அதில் 'ஹைலைட்’ செய்யப்படவில்லை.







'சாவா.... வாழ்வா’ என்று அன்றாட
வாழ்க்கையின் பல்வேறு பிரச்னைகளை வெற்றிகரமாகச் சமாளித்து உயிர் வாழும்
மும்பை தெருவோரக் குழந்தைகளின் பிரச்னைகளைத் தான் அந்தப் படம்
வெளிப்படுத்துகிறது.










இந்தப் படத்துக்காகத் தெருவோரக் குழந்தைகள் 30
பேரைவெச்சு, மூணு மாசம் வொர்க்ஷாப் ஒண்ணு நடத்தினோம். இந்தப் படத்தின்
கலெக்ஷனைக்கொண்டு 'சலாம் பாலக் டிரஸ்ட்’னு ஆரம்பிச்சோம். வீடற்ற
குழந்தைகளின் படிப்பு, மருத்துவம், சாப்பாட் டுச் செலவுகளை இந்த 'டிரஸ்ட்’
மூலமா கவனிச்சுக்கிட்டு இருக்கோம்.''







காமசூத்ரா -படம் சூப்பர் ஹிட் - இந்தியப் பெண்களின் வரவேற்பு -மீரா நாயர் பேட்டி  P59c

'' 'காமசூத்ரா’ படம் எடுத்ததுபற்றி..?''










''செக்ஸ் பற்றிய போலித்தனமும் அறியாமையும்
மலிஞ்சுகிடக்கிற இந்த நாட்டுல, 'காமசூத்ரா’ படத்துக்கு சென்சார் பிரச்னை
வரும் என்பது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால், நான் ஒரு பெண் என்கிற ஒரே
காரணத்துக்காக இந்த அளவு எதிர்ப்பு வரும் என்பது நான் எதிர்பார்க் காதது.







முழுசா ரெண்டு வருஷம் சுப்ரீம் கோர்ட் படி ஏறி, இறங்கவேண்டியதாயிடுச்சு.
படத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை யில், நான் நினைச்சதைச் சாதித்தாலும்
'ஸ்டோரி’ல கொஞ்சம் அடி வாங்கிடுச்சு 'காமசூத்ரா’ படம். ரொம்ப ஸ்ட்ராங்கான
இரண்டு பெண்கள் தங்கள் தனித்தன்மையை ஆண்களிடம் விட்டுக்கொடுக்காமல், அதே
சமயம் தங்களுக்குள்ளேயே எப்படிக் காதலைப் பகிர்ந்துகொள்கிறார்கள்
என்பதைத்தான் 'காமசூத்ரா’ சொல்கிறது.










காமசூத்ரா -படம் சூப்பர் ஹிட் - இந்தியப் பெண்களின் வரவேற்பு -மீரா நாயர் பேட்டி  P59bசராசரி
இந்திய சினிமா மாதிரி, ஹீரோயினுக் குத் துண்டுத் துணியை மாட்டிவிட்டு,
ஆபாச அசைவுகளுடன் 'சோளி கே பீச்சே கியா ஹை’ என்று டான்ஸ் ஆடவிட்டிருந்தால்
உடனே சென்சாரில் அனுமதி கிடைத்திருக்குமோ என்னவோ?!










இந்த மாதிரி பாசாங்குகள் எதுவும் இல்லாமல், செக்ஸ்
பிரச்னைபற்றித் தெளிவாக ஒரு படம் எடுத்தேன் பாருங்கள்... அது என்
தப்புதான். 'அச்சச்சோ... ஒரு பெண் இப்படிப் படம் எடுக்கலாமா? நம்ம
கலாசாரம், கௌரவத்தைக் குழிதோண்டிப் புதைச்சுட்டாளே’னு குதிக்க
ஆரம்பிச்சுட்டாங்க... இத்தனைக்கும் 'காதலும் செக்ஸும் கடவுளை அடைவதற்கான
வழிகளில் ஒன்று’ என்ற தத்துவம் சொல்லப்பட்டது நம் நாட்டில்தான்!''










'' 'காமசூத்ரா’வுக்கு இந்தியப் பெண்களின் வரவேற்பு எப்படி இருந்தது?''







''உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவுல இந்தப் படம்
சூப்பர் ஹிட். தியேட்டர்ல ஆண்களோட சேர்ந்து படம் பார்க்கிறதுக்குப்
பெண்களுக்குத் தயக்கம் ஏற்படும்னு உணர்ந்தேன். அதனால, படம் ரிலீஸ்
ஆகும்போதே, ஒவ்வொரு தியேட்டரிலும் வாரத்துக்கு மூணு நாள் பெண்களுக்காகப்
பிரத்தியேகமா 'மேட்னி ஷோ’ போடணும்னு விநியோகஸ்தர் களிடம் ஒப்பந்தம்
போட்டேன். இந்த ஐடியா சூப்பரா 'வொர்க் அவுட்’ ஆச்சு. 'இன்ட்டிமேட் லவ்’
பத்தியெல்லாம் பெண்கள் தெரிஞ்சுக்க விரும்ப மாட்டாங்கனு சொல்றதெல்லாம்
சுத்த ஹம்பக். அதுக்கு 'காமசூத்ரா’வின் வெற்றியே சாட்சி!''







- பாரீஸிலிருந்து

எ.அன்பரசன்







மீரா நாயர் பிறந்தது
புவனேஸ்வரில். டெல்லி பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி முடித்த கையோடு
அமெரிக்காவுக்குப் பறந்தவர், கிட்டத்தட்ட 10 வருடங்கள் அங்கேதான்
வசித்தார். 'மிசிசிபி மசாலா’ படத்துக்காக உகாண்டா தலைநகர் கம்பாலாவுக்குப்
போனது, இவர் வாழ்க்கையில் திருப்புமுனை. அங்கே இவர் சந்தித்த அரசியல்
விஞ்ஞானி மஹ்முத் மம்தானிதான், இன்று இவரது கணவர். ''சினிமாவுக்காக உலகம்
பூரா சுத்தினாலும் என் கணவரும் குழந்தையும் இருக்கும் இடம்தான் எனக்குச்
சொர்க்கம்!'' என்கிறார் மீரா.








thanx - vikatan
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» மாதவிடாய் -ஆண்களுக்கான பெண்களின் படம்-
» சிட்னியில் பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை படம் பிடித்த காமுகன்!
» மங்காத்தா படம் ஸ்டூடியோ க்ரீன் பேனரின் கீழ் வராது-அஜீத் பரபரப்பு பேட்டி!..
» Onayum Aattukuttum Oru Paarvai Cheran (Exclusive Interview)'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' படம் குறித்து இயக்குனர் சேரன் வீடியோ பேட்டி
» வன்னிப் போர் நடைபெற்ற வேளையில் , புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து சென்று மகிந்தாவைச் சந்தித்து மகிந்தா செய்வது சரி என்று சொன்ன 21 பேர்களில் ஒருவர் சிட்னியில் பெண்களின் அந்தரங்கப்பகுதிகளைப் படம் பிடிக்கும் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum