TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையில் இடம்பெறும் தமிழ் இனப் படுகொலைக்கு முக்கியமாக பதில் சொல்ல வேண்டிய நாடு பிரித்தானியா

Go down

SOLVED இலங்கையில் இடம்பெறும் தமிழ் இனப் படுகொலைக்கு முக்கியமாக பதில் சொல்ல வேண்டிய நாடு பிரித்தானியா

Post by Tamil Tue May 07, 2013 7:51 am

இலங்கையில் இடம்பெறும் தமிழ் இனப் படுகொலைக்கு முக்கியமாக பதில் சொல்ல வேண்டிய நாடு பிரித்தானியா

[You must be registered and logged in to see this image.]
இலங்கையில் நடைபெறும் தமிழ் இனப்படுகொலைக்கு முக்கியமாக பதில் சொல்ல
வேண்டிய நாடு பிரித்தானியா. சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முக்கியமாக
கொண்டுவரப்பட வேண்டியவர்கள் பிரித்தானிய அரசே.
2013ம் ஆண்டு கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தொடர் சிறிலங்காவில் நடைபெற இருக்கும் நிலையில், அந்த கூட்டத்தொடர் சிறிலங்காவில் நடத்தக்கூடாது என்று பல பகுதிகளிலும் இருந்து குரல் எழுப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், கனடா அரசு வெளிப்படையாக இந்த கூட்டத்தை கனடா அரசு
பகிஸ்கரிக்கும், என்று கூறியுள்ளது. பிரித்தானியாவின் பிரதமர் டேவிட்
கமேரோன் தாம் இந்த கூட்டத்தில் பங்கு பற்றுவோம் என்றும், தீர்மானித்த படி
கொமன்வெல்த் நாடுகளின் சிறிலங்காவில் நடைபெறும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இன்று இருக்கும் மிகப்பெரிய கேள்வி, சிறிலங்காவில்
நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு முக்கிய காரண
கருத்தாக்கல் யார்?
உலகத்தின் பெரும் பகுதியை தமது காலனித்துவதற்குள்
கொண்டு வந்த பிரித்தானிய தமது நலனுக்கு ஏற்ப அந்த நாடுகளின் எல்லைகளை
ஏற்படுத்தி புத்துப்புது நாடுகளை உருவாக்கினர்.

சிறு சிறு அரசுகள்
ஆக இருந்த இந்தியாவை ஒரே நாடாகி பல மொழிகள் பேசும் மக்களின் உரிமைகளை
பறித்து, அந்த நாட்டின் ஆட்சியை ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் கையிலேயே
கொடுத்து விட்டுசென்றனர்.

இன்று இந்தியாவிலும் பல இன மக்கள் தமது
விடுதலைக்காக போராடிக்கொண்டு நிற்கின்றனர். இந்தியாவில் வாடா எல்லையில்
சீனா தனது எல்லையை வலியுறுத்திக்கு கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான
விடயம் ஒன்றை குறிப்பிட வேண்டும். உலகில் மிகவும் பழமை வாய்ந்த எழு
மொழிகளில் உயிருடன் இருக்கும் மொழிகள் தமிழும் சீன மொழியும், சீன
குடியரசும் பிரித்தானியாவில் இருந்த காலமும் இருந்தது).

அதே போல் பிரித்தானிய முன்று இராட்சியங்களாக இருந்த இலங்கை தமது சொந்த நலனுக்காக ஒரே இராட்சியத்திற்குள் கொண்டு வந்தனர்.

காலனித்துவ ஆட்சிகள் இரண்டாம் உலகப் போருக்கு பின் முடிவிற்கு வந்ததும்,
தாம் உருவாக்கிய புதிய நாடுகளை, அதில் வாழும் மக்களின் கருத்துகளை
கேட்காமல் சுதந்திரம் அளித்துவிட்டு சென்றனர், அன்றில் இருந்து இன
அழிப்புகளுக்கு வழிகளை உருவாக்கி விட்டும் சென்றனர்.

ஐக்கிய
நாடுகள் சபையில் காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு, மக்களுக்கு
மறு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானம் வந்தபோது பிரித்தானிய
தனது காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளை அந்த தீர்மான வரைக்குள்
கொண்டு வரவில்லை.

சிறிலங்காவில் சிங்கள இனம் தமிழ் மக்கள் மேல்
தமது ஆதிக்கத்தை செலுத்திய போதும், தமது தேவைக்காக சிறிலங்காவில்
குடியேற்றப்பட்ட எமது தாயக தமிழர்களில் குடியுரிமை பறிக்கப்பட்ட போதும்,
வெறும் பார்வையாளர்களாகவே இருத்தனர்.

அதன் பின் தமிழர்களுக்கு
எதிராக சிறிலங்கா அரசு நடாத்திய இனக்கலவரங்களின் போதும், அமைதியாக
தமிழர்கள் அழிக்கப்படுவதை பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டு இருந்த
பிரித்தானிய, தமிழர்கள் தம்மை பாதுகாக்க ஆயுதம் ஏந்திய போது, சிறிலங்கா
அரசுக்கு ஆயுதம் விற்றதோடு, தமிழீழ விடுதலை புலிகளை பயங்கரவாத அமைப்பாக
பிரித்தானியாவில் தடை விதித்தது.

ஐக்கிய நாடுகள் சமையில்
பாதுகாப்பு சபையில் அகத்துவ நாடாகிய பிரித்தானிய, பிரித்தானியவின்
ஆட்சிக்குள் இருந்த நாடுகளில் இன அழிப்புகள் நடைபெற்ற போதும்
பார்வையாளர்களாகவே இருந்தனர்.

இதில் முக்கியமாக பார்க்க
வேண்டியது, 2002ல் சமாதான பேச்சுவார்த்தை, தமிழீழ பிரதேசங்களின் பெரும்
பகுதியை தமது ஆட்சிக்குள் கொண்டு வந்து, உள்நாட்டு, வெளிநாட்டு
கொள்கையுடன், தமிழீழ எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு தமிழீழ இடைகால அரசை
நடைமுறையில் நடாத்திக்கொண்டிருத்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்
சிறிலங்கா சிங்கள அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடக்கி நடைமுறையில்
இருந்த போது பிரித்தானியா, சிறிலங்கா அரசுக்கு நவீன ஆயுதங்களையும்,
இராணுவத்திட்க்கு பயிற்சியும் அளித்ததையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள
வேண்டும்.

இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில்,
ஐரோப்பிய யூனியனின் தலைமையை ஏற்று இருந்த டோனி பிளார் தலைமையில் இருந்த
பிரித்தானிய அரசு, ஐரோப்பிய யூனியனில் புதிதாக சேர்ந்த பலை சோவித்
யூனியனில் (ரசியா) இருந்த நாடுகளின் உதவியை கொண்டு பேச்சு வார்த்தையில்
இருந்த ஒரு அமைப்பின் மேல் (தமிழீழ விடுதலை புலிகள்), ஐரோப்பிய யூனியனில்,
பயங்கரவாத அமைப்பாக தடை விதித்தது, அத்துடன் பிருத்தானிய, அமெரிக்க சார்பு
நாடுகளாக இருந்த இந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிறிலங்கா அரசுக்கு நவீன
ஆயுதங்களையும் வழங்கினர்.

அடுத்து தமிழ் இனப்படுகொலை நடைபெற்றுக்
கொண்டு இருந்த உச்சக்கட்டத்தில், ஏப்ரல் 2009யில் சர்வதேச இராணுவத்
தளபதிகள் சிறிலங்கா அரசின் இராணுவத் தளபதிகளுடன் வவுனியாவில் சந்திப்பு
ஒன்று நடைபெற்றது. அந்த சந்திப்பின் போதும் பிரித்தானிய இராணுவத்
தளபதியும், அமெரிக்க இராணுவத் தளபதியும் அந்த இடத்தில் இருந்தனர்.

சிறிலங்காவில் இனப்படுகொலை நடை பெற்றுக்கொண்டிருக்கும் போது இவர்கள்
பார்வையிட சென்றார்களா? தமிழ் இனப்படுகொலைக்கு சிறிலங்கா அரசுடன் துணை
நின்ற நாடுகளில் பிரித்தானிய முகியமானது.

தமிழ் மக்களின்
அழிவுக்கும் இவர்களின் பங்கு நிறையவே உள்ளது. கொமன்வெல்த் நாடுகள்,
பிரித்தானியாவின் காலனித்துவத்தில் இருந்த நாடுகளே முக்கிய பங்கு
வகிக்கின்றனர்.

3 இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழும் கனடா
நாட்டின் அரசும், அத்தனை கட்சிகளும் தமிழருக்கு நடந்தது ஒரு இனப்படுகொலை,
சிறிலங்கா அரசு தடை செய்யப்பட வேண்டும், தமிழர்களுக்கு நியாமமான தீர்வு
வேண்டும் என்று கூறி இருக்கும் நிலையில், 3 இலட்சம் தமிழர்கள் வாழும்
பிரித்தானியாவில் என்ன நடக்கிறது?

பிரித்தானியாவில் வாழும்
தமிழர்கள் என்ன தான் செய்கிறார்கள்? செய்ய வேண்டிய முக்கியமான செயல்பாடுகள்
இருக்க, பிரித்தானிய தமிழ் மக்கள், அமைப்புகளில் சிலர் நாடு கடந்த அரசின்,
ஏற்கனவே எழுத்தப்பட்ட, தமிழீழ எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு, உள் நாட்டு
கொள்கைகள், வெளிநாடுக் கொள்கைகள் உடன் ஆட்சி செய்யப்பட்டு, உலக
ராஜதந்திரிகள் எல்லாம் சென்று வந்த நாட்டினை உருவாக்கிய, அதற்காக தமது
உயிர்களை தியாகம் செய்த மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடுதலை சாசனத்தை
மறந்து விட்டு, இன்று அர்த்தம் அற்ற கேள்விகளுடன் ஒரு புதிய தமிழீழ
விடுதலை சாசனம் எழுதுவதிலில் தமது கவனத்தை செலுத்திக்கொண்டு
இருக்கிறார்கள்.

எமக்காக இருக்கும் தமிழீழதிற்கான விடுதலை
சாசனத்தை வலியுறுத்தவாத விட்டுவிட்டு புது புது சாசனங்களை எழுதுவதில் தமது
நேரத்தை வீணாக்கும் அமைப்புகள், தமிழீழ மக்களின் விடுதலைக்கு இடையூறாக
இருக்கும் பிரித்தானிய, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு எதிராகா வழக்குகளை,
அல்லது சட்ட நடவடிக்கைகளை ஏற்படுத்தி அந்நாட்டு மக்களிடையே
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதை செய்வதால், மக்கள் ஆதரவு மூலம்
அரசுகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தலாம்.

முள்ளிவாய்க்காலில் மக்கள் அங்கே நடைமுறையில் இருந்த ஒரு நாட்டை பாதுகாக்கவே போராடினார்கள்.

தமிழ் மக்களின் கடமை அந்த நடைமுறையில் இருந்த அரசை மீள் நிலை நாட்டுவதே
முள்ளிவாய்க்கால் வரை அதை மண்ணிற்காக, அந்த நாட்டிற்காக உயிர்
நீத்தவர்களுக்கு நாம் செய்யும் நீதி.

அதை புரிந்து கொண்டு, இன்று
பிரித்தானிய தமிழ் மக்கள் ஒரு முக்கிய காலக்கட்டத்தில் வாழ்த்து
கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம்
பிரித்தானிய அரசே!

இதை கவனத்தில் கொண்டு மிகவும் மன வல்லிமையுடன் போராடுவதே தமிழீழ விடுதலைக்கு உங்களால் செய்யக்கூடிய போராட்டம்.

ஈழத்து நிலவன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
»  என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் பதில் சொல்ல வேண்டி வரும் - தமிழ் பிரபாகரன்
» மலையாள முதல்வரின் இனப் பாசமும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் !
»  ஃபேஷியல் செய்யும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள்
»  உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது எந்த நாடு ?
» இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை! அச்சுறுத்தல் தொடர்கிறது: பிரித்தானியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum