Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am
» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சரப்ஜித் சிங் கைது முதல்... மரணம் வரை... சந்தித்த துயரங்கள்!
Page 1 of 1
சரப்ஜித் சிங் கைது முதல்... மரணம் வரை... சந்தித்த துயரங்கள்!
[You must be registered and logged in to see this image.]இந்தியாவின்
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரை சேர்ந்த சரப்ஜித் சிங், 1990ஆம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் கசூர் எல்லைப் பகுதிக்கு அருகே, இந்திய - பாகிஸ்தான் எல்லையை
சட்ட விரோதமாக கடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு, பாகிஸ்தான்
காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், லாகூர், பைசல்பாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு
சம்பவத்திற்கு சரப்ஜித் சிங் காரணம் எனக் கூறி, 1991ஆம் ஆண்டு அவருக்கு
அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து
செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், தூக்குத் தண்டனையை உறுதியானது.
2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப்பிடம்,
சரப்ஜித் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வந்த சரப்ஜித் சிங்குக்கு கருணை வழங்க
வேண்டும் என அவரது குடும்பத்தினர் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று,
அவரைத் தூக்கிலிடுவதை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.
2009ஆம் ஆண்டு டிசம்பரில், இங்கிலந்து வழக்கறிஞர் ஒருவர், சரப்ஜித் சிங்கை
விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.
2012ஆம் ஆண்டு மே மாதம் அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம், சரப்ஜித் சிங் சார்பில் கருணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் மனு மீதான விசாரணைக்கு பின்னர்,
சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக
குறைக்கப்பட்டதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாகவும்
பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால், சில நாட்களில், சரப்ஜித் சிங்கிற்கு
பதிலாக மற்றொரு இந்திய கைதியை விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அரசு
அறிவித்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் அதிபர் ஆசிப் அலி
சர்தாரியிடம், சரப்ஜித் சிங் கருணை மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில்
கடந்த மாதம் 26ஆம் தேதி சிறைக்குள் சக கைதிகளால் சரப்ஜித் சிங் கடுமையாக
தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்கு சென்றார் சரப்ஜித் சி்ங். இன்று
அதிகாலை ஒரு மணி அளவில் உயிர் பிரிந்தது.
பாகிஸ்தான் சிறையில் கடந்த 22 ஆண்டுகளாக தவித்து வந்த சரப்ஜித் சிங் சந்தித்த சவால்களும், ஏமாற்றங்களும் ஏராளம்.
[You must be registered and logged in to see this link.]
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரை சேர்ந்த சரப்ஜித் சிங், 1990ஆம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் கசூர் எல்லைப் பகுதிக்கு அருகே, இந்திய - பாகிஸ்தான் எல்லையை
சட்ட விரோதமாக கடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு, பாகிஸ்தான்
காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், லாகூர், பைசல்பாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு
சம்பவத்திற்கு சரப்ஜித் சிங் காரணம் எனக் கூறி, 1991ஆம் ஆண்டு அவருக்கு
அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து
செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், தூக்குத் தண்டனையை உறுதியானது.
2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப்பிடம்,
சரப்ஜித் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வந்த சரப்ஜித் சிங்குக்கு கருணை வழங்க
வேண்டும் என அவரது குடும்பத்தினர் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று,
அவரைத் தூக்கிலிடுவதை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.
2009ஆம் ஆண்டு டிசம்பரில், இங்கிலந்து வழக்கறிஞர் ஒருவர், சரப்ஜித் சிங்கை
விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.
[You must be registered and logged in to see this image.]
2012ஆம் ஆண்டு மே மாதம் அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம், சரப்ஜித் சிங் சார்பில் கருணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் மனு மீதான விசாரணைக்கு பின்னர்,
சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக
குறைக்கப்பட்டதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாகவும்
பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால், சில நாட்களில், சரப்ஜித் சிங்கிற்கு
பதிலாக மற்றொரு இந்திய கைதியை விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அரசு
அறிவித்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
[You must be registered and logged in to see this image.]
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் அதிபர் ஆசிப் அலி
சர்தாரியிடம், சரப்ஜித் சிங் கருணை மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில்
கடந்த மாதம் 26ஆம் தேதி சிறைக்குள் சக கைதிகளால் சரப்ஜித் சிங் கடுமையாக
தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்கு சென்றார் சரப்ஜித் சி்ங். இன்று
அதிகாலை ஒரு மணி அளவில் உயிர் பிரிந்தது.
[You must be registered and logged in to see this link.]
Similar topics
» சரப்ஜித் சிங் மரணம் - டிவிட்டரில் மோடி இரங்கல்
» சரப்ஜித் சிங் இன்று அதிகாலை மரணம்! பாக். சிறையில் தாக்கப்பட்ட இந்தியர்!!
» சரப்ஜித் சிங் பற்றிய இரகசிய கேள்விகள் அம்பலம்!
» உதவி கலெக்டர் ஆனார் சரப்ஜித் சிங் மகள்!
» மூளைச்சாவு அடைந்துவிட்டார் சரப்ஜித் சிங்: பாகிஸ்தான் மருத்துவர்கள் குழு
» சரப்ஜித் சிங் இன்று அதிகாலை மரணம்! பாக். சிறையில் தாக்கப்பட்ட இந்தியர்!!
» சரப்ஜித் சிங் பற்றிய இரகசிய கேள்விகள் அம்பலம்!
» உதவி கலெக்டர் ஆனார் சரப்ஜித் சிங் மகள்!
» மூளைச்சாவு அடைந்துவிட்டார் சரப்ஜித் சிங்: பாகிஸ்தான் மருத்துவர்கள் குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|